நீரை வீண் விரயம் செய்யாதீர்கள்.
உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொடர்பான பல தகவல்களை நாம் அறிவோம். ஒவ்வொரு நாட்டிலும் அதற்கான பல கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது, மேலும் பல வழிமுறைகளை…
வெளிமாவட்டத்திற்க்கு வியாபார அனுமதி வழங்குவது ஆபத்தில்லையா?
நாட்டின் நெறுக்கடியான சூழ்நிலையில் நாம் எவ்வாறு?? நடந்து கொள்ள வேண்டும் Covid19 என்கின்ற இந்த ஆபத்தான உயிர்க்கொள்ளியை நாம் எவ்வாறு வெற்றிகொள்வது என்பது பற்றி பல ஊடகங்கள்…
இலங்கையில் சில முக்கிய தீர்மானங்கள்.
இலங்கையில் இன்று அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணிக் குழு மேற்கொண்ட முக்கிய தீர்மானங்கள்.
உறுதியான தகவல்கள்.
உலகளவில் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு பல பொய் செய்திகளும், வதந்திகளும் பரவிக் கொண்டே இருக்கிறது. இலங்கையில் 2020/03/30 ம் திகதி இன்று மாலை 04:30 மணிக்கு…
4மாதக் குழந்தைக்குமா?
இலங்கையில் சிலாபம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனர். குறித்த குடும்பத்தைச் சேர்ந்தவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த…
கெப்டன் ஷிப் தடை முடிவுக்கு வந்தது.
2018ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலியா கெப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்தது.…
O/L பெறு பேறுகள்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. ஆனாலும் இலங்கையில் தற்போதைய அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு…
7 மில்லியன் ரூபாவில் அக்பர் பிரதர்ஸ் நிறுவனத்தின் மகத்தான பணி!
கொரோனா காரணமாக வாழ்க்கை முடக்கப்பட்டுள்ள வறிய மக்களின் நலன் கருதி அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் 7 மில்லியன் பெறுமதியான உலர் உணவு பொருட்களை அன்பளிப்பு செய்கிறது! இதன்படி…
M.S.Thowfeek அவர்களினால் உதவித் தொகை கையளிப்பு.
கொரோனா வைரஸ் மூலம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் நோக்குடன் தனது பங்களிப்பாக ரூபாய் 125000/-மூதூர் இளைஞர் முற்போக்கு அமைப்புக்கும்…
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பற்றி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 17பேருக்கு கொரோனா இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். நேற்று வரை 50பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 08 பேர் நேற்று…
கொரோனா தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உயர் மட்டத்தில் எடுக்கப்படும் ஜனாதிபதி தெரிவிப்பு.
கிடைக்கும் அனைத்து தரவுகளையும் பகுப்பாய்வுசெய்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல், ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேசங்களை தெரிவுசெய்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்களை அடையாளப்படுத்துதல் என்பவை அரச உயர்…
கொழும்பு வைத்தியசாலையில் தங்கியிருப்போருக்கான உதவிகள் M.S.Thoufeek
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகள் கீழ் வரும் வைத்தியசாலைகளில் இருந்தால், அவர்களுக்கான உதவிகள் ஏதும் தேவைப்படின் தனது 0773753653 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளார். கொழும்பு தேசிய…
இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி..
ஹோமாகமை ஆதார வைத்தியசாலைக்கு டிமுத் கருணாரத்ன மற்றும் இலங்கை கிரிக்கெட் தேசிய அணியினால் கொரோனாவுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்ய பண உதவி வழங்கப்பட்டுள்ளது
பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தும் இரத்து..
நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை…
சீனாவின் இலங்கைக்கான கொரோனா நன்கொடை.
சீனாவின் நன்கொடையின் முதல் தொகுதி, 50,000 அறுவை சிகிச்சை முகமூடிகள் மற்றும் 1000 டெஸ்ட் கிட்கள் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
இலங்கை கொரோனா புதிய செய்தி !
சிலாபம் மற்றும் இரத்தினபுரி ஆகிய வைத்தியசாலைகளில் 2 பேர் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டு, IDHக்கு மாற்றம். இதன்படி கொரோனோ தொற்றுடையோராக உறுதி செய்யப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 117ஆக…
குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் புல்மோட்டை அரிசி மலை வீதி புனரமைப்பு.
நீண்ட நாட்களாக மக்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்பட்ட புல்மோட்டை அரிசிமலை பிரதான வீதி தொடர்பாக தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கு அமைவாக இன்று 29.03.2020 குச்சவெளி…
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் விபரங்கள் சேகரிப்பு.
இந்த மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் இலங்கைக்கு வருகை தந்தவர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார். 10ம் திகதி க்குப்…
நிலாவெளி, கும்புறுப்பிட்டி வட்டாரங்களுக்கான முகக்கவசம் (Face Mask) தவிசாளரினால் வழங்கி வைப்பு.
தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய ஒவ்வொரு மக்களின் தற்பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நிலாவெளி,…
சக்கரநாற்காலிகள்அன்பளிப்பு குச்சவெளி.
இந்த அவசரகால நிலையில் குச்சவெளி, நிலாவெளி, புல்மோட்டை வைத்தியசாலைகளில் சக்கர நாற்காலிகள் குறைபாடாக உள்ளதை கருத்தில்கொண்டு UnV நிறுவனம் மற்றும் சகோதரர் பாதிஹ் கஸ்ஸாலியின் (ஐக்கிய மக்கள்…




















