றிஆயா பவுண்டேஷன் அன்-நூர் ஜும்மா மஸ்ஜிதின் ஹிப்ல் மதரஸாவுக்கான காணி கொள்வனவுக்கு வரலாற்று சிறப்புமிக்க நன்கொடையை வழங்கியது!
திருகோணமலை, குச்சவெளி, இலங்கை – 03-ஆகஸ்ட்-2025 – றிஆயா பவுண்டேஷன் (www.riaya.org) தனது முதல் நன்கொடையை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது – அல்ஹம்துலில்லாஹ். இது புதிதாக நிறுவப்பட்ட…
சவூதி அரேபியாவும் பாலஸ்தீனப்
பிரச்சினையும்: உறுதியான ஆதரவும்
தெளிவான கூட்டநிலைப் போக்குகளும்..!
பலஸ்தீன் தேசத்துப் பிரச்சினை என்பது சவூதி அரேபியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளின் ஒரு முக்கிய புள்ளியாகவும், ஆரம்ப காலங்களிலிருந்தே அடிப்படைத் தூணாகவும் இருந்து வருகிறது. பலஸ்தீன் மக்களின் சட்டப்பூர்வ…
உலகின் பார்வையை சவூதி அரேபியாவின் பக்கம் திருப்பியவர் இளவரசர் முகம்மத் பின் சல்மான்..!
உலக அரசியல், பொருளாதாரம் மற்றும் மனிதாபிமானப் பணிகளில் சவூதி அரேபியா தற்போது முன்னிலை வகிக்கிறது. எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருந்த அந்த நாடு, இன்று பல்துறை முன்னேற்றத்தின்…
குச்சவெளி மாணவியின் வரலாற்றுச் சாதனை: சவுதி அரேபிய பல்கலைக்கழகத்தில் கல்வி வாய்ப்பு..!
– குச்சவெளிக்கு மட்டுமன்றி முழு இலங்கைக்குப் பெருமை!
ரியாத், சவுதி அரேபியா: இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி கிராமத்தைச் சேர்ந்த Thahseen Nisha Mohammathu Makbool எனும் மாணவி , கல்வி உலகில் ஒரு…
முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை – அபூர்வ ஆளுமை கொண்ட இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு – நினைவுரையில் ரவூப் ஹக்கீம்.
முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை – அபூர்வ ஆளுமை கொண்ட இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு – நினைவுரையில் ரவூப் ஹக்கீம். முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் ஒரு போதும்…
தாருல் அர்கம் மத்ரஸா புனரமைப்புக்கான நிதி கையளிப்பு நிகழ்வு.
கல்முனை தாருல் அர்கம் மத்ரஸாவின் கட்டிட புனரமைப்பு பணிக்கான நிதியுதவியை வழங்கும் அருமையான நிகழ்வு (24) மத்ரஸா வளாகத்தில் இனிதே நடைபெற்றது. மத கல்வி வளர்ச்சிக்கான அக்கறையும்,…
ஒலுவில், பாலமுனை பிரதேசங்களில் குழாய் நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறுகள் ரஹ்மத் பவுண்டேசனினால் வழங்கி வைப்பு நிகழ்வு.
ஒலுவில் மற்றும் பாலமுனை பிரதேசங்களில் நீர் வசதியின்றி வாழ்ந்துவரும் தேவையுடைய குடும்பங்களுக்கு, கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் குழாய் நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறுகள் அமைத்து வழங்கும்…
கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் வயதான தாய்க்காக குடிநீர் இணைப்பு வழங்கல் நிகழ்வு!
கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவையுடைய பயனாளிகளுக்கு, குறிப்பாக தினசரி வேலைப்பளுவிலும், உடல் நல சவால்களிலும் வாழும் ஒரு வயதான தாய்க்காக குடிநீர் இணைப்பு வழங்கும்…
மூதூர் – சம்பூரில் மனித எச்சங்கள் மீட்பு..!
மூதூர் – சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பூர்…
மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த திரியாய் தமிழ் வித்தியாலய மாணவிகள்…!
கிழக்கு மாகாணம், பொலனறுவை மாவட்டத்தை இணைத்து நடாத்தப்பட்ட Ritzbury junior Athletic championship போட்டியில் திரியாய் தமிழ் மகா வித்தியாலயம், பெண்கள் பிரிவில் 8 பதக்கங்களுடன் மூன்றாமிடத்தை…
மட்டக்களப்பிற்கு சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விஜயம்!!
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் மட்டக்காப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு…
காசநோயைக்கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி செயலமர்வு…!
கல்முனை பிராந்தியத்திலிருந்து காசநோயினை இல்லாதொழிக்கும் நோக்கில் பிராந்திய மார்புநோய் சிகிச்சை நிலையம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து…
கண்டி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு..!
கண்டி, உடுதும்பர-மீமுரே பகுதியில் வான் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (19.07.2025) மாலை ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும், ஆண்…
இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..!
சவூதி அரேபியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே நீண்டகால நெருங்கிய நட்புறவும், மதபாரம்பரிய ஒற்றுமையும் நிலவுகின்றன. இஸ்லாமிய உறவுகளை மையமாகக் கொண்டு துவங்கிய இந்த உறவுகள், தற்போது பொருளாதாரம்,…
திருகோணமலை – தம்பலகாமம் பிரதேசஒருங்கிணைப்புக்குழு கூட்டம்…!
இன்று 18-07-2025 ஆம் திகதி இடம்பெற்ற தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பிரதேச சபையினால் எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக முன்மொழியப்பட்ட பிரேரணைகள். 1. வீதிகள் செப்பனிடுதல்2. மேச்சல்…
உள்நாட்டு முதலீட்டாளர்கள் மின்சக்தி துறைக்கு வழங்கும் முதலீட்டை விரிவுபடுத்துவதே எமது அரசாங்கத்தின் திட்டம்…!
உள்நாட்டு முதலீட்டாளர்கள் மின்சக்தி துறைக்கு வழங்கும் முதலீட்டை விரிவுபடுத்துவதே எமது அரசாங்கத்தின் திட்டம் என்று வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்தார். குருநாகலயில் புதிய மின்உற்பத்தி…
தெஹிவளை ரயில் நிலையம் உட்பட 100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும்…!
தெஹிவளை ரயில் நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பின்மைக்கு தீர்வாக, அதைச் சுற்றியுள்ள மதிலை விரிவுபடுத்துதல், ரயில் பயணிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரயில் மூலம் பொருட்களை கொண்டு…
மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் பணியை விரைவுபடுத்துங்கள்..!
மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி…
பிராந்திய ஊடகவியலாளரான
எம். எச். யூசுப் மீது கந்தளாயில் பகுதியில் வைத்து தாக்குதல் முயற்சியும் கொலை மிரட்டலும்….!
திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரான எம். எச். யூசுப் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…
புதைக்கப்பட்ட குருக்கள்மட ஜனாஸாக்களில் வஞ்சம் தீர்க்காதீர்.
நீதியமைச்சர் ஹக்கீம் நிதி கொடுக்க மறுத்தாரா?
இலங்கை அரசியலில் இன்றைய பேசுபொருளாக இரு சிறுபான்மை இனங்களின் மனிதப்புதைகுழிகள் காணப்படுகின்றன. தமிழ் மக்கள் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான நியாயத்தைக்கோரி தொடர்ந்த ஆர்ப்பாட்டங்கள், ஏனைய நகர்வுகளால் தற்போது…