Category: Local

Your trusted source for news and updates from Kuchchaveli, Trincomalee, and surrounding communities. This section highlights local events, development projects, public services, education, health, and voices from the ground. Whether it’s a school achievement, a village initiative, or a municipal update, we bring you stories that matter most to our region—capturing the pulse of everyday life in Eastern Sri Lanka.

2026 புவி தினம்: திம்புள்ள பத்தணையில் சூரியன் அதிரடி நற்பணி மன்றத்தின் மரம் நடுகை நிகழ்வு!

2026 புவி தினத்தை முன்னிட்டு திம்புள்ள பத்தணையில் சூரியன் அதிரடி நற்பணி மன்றத்தினால் சிறுவர்களை உள்ளடக்கிய மரம் நடுகை செயற்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் புதிய மைல்கல்: மே 1 முதல் டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை அறிமுகம்!

தேசிய டிஜிட்டல் மயமாக்கலை நோக்கிய பயணத்தில், இலங்கையில் முதன்முறையாக வாகனங்களுக்கான டிஜிட்டல் காப்புறுதி அட்டை மே 1 முதல் அறிமுகமாகிறது.

ஆபத்தான .apk கோப்புகள்: வங்கி கணக்குகளை பாதுகாக்க இலங்கை பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!

இலங்கையில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் ஊடாக பரவும் ஆபத்தான மென்பொருள்கள் மூலம் வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்படுவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். இதிலிருந்து தப்புவதற்கான வழிமுறைகள் இதோ...

வரலாற்று சாதனை படைத்த அப்துல் ரசாக் முஸம்மில் என்னும் ஆளுமை!

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட CAMA² (Certified Asset Management Assessor) சான்றிதழைப் பெற்ற முதல் இலங்கையராக திருகோணமலை, குச்சவெளியைச் சேர்ந்த அப்துல் ரசாக் முஸம்மில் வரலாற்றுச் சாதனை…

ஆழ்கடலில் இலங்கை கடற்படையின் பாரிய சுற்றிவளைப்பு: 161 கிலோ ஹெரோயினுடன் நால்வர் கைது!

ஆழ்கடல் பகுதியில் 161 கிலோவுக்கும் அதிக எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மஹரகமவில் அரங்கேறிய கொடூரம்: தாய், மகள் தீயிட்டுப் படுகொலை – பின்னணியில் உள்ள மர்மம் என்ன?

மஹரகம, பமுனுவ பகுதியில் வாடகை வீடு ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டதில் தாய் மற்றும் 16 வயது மகள் உயிரிழந்துள்ளதோடு, இருவர் படுகாயமடைந்துள்ளனர். இது ஒரு திட்டமிட்ட கொலை…

கறுப்பு புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு ஆப்பு: பொலிஸார் அதிரடி!

வீதிகளில் அதிகளவு கறுப்பு புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மேலாண்மை மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்…

மகாவலி ஆறு மற்றும் ஹபராதுவ கடற்கரையில் பெரும் சோகம்: 3 பேர் மாயம்; இருவர் உயிரிழப்பு!

மகாவலி ஆற்றில் நீராடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் மாயமாகியுள்ளதுடன், ஹபராதுவ கடற்கரையில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மின்சாரச் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் ‘சுரகிமு லங்கா’: கல்முனை இஸ்லாமபாத் கல்லூரியில் விசேட நிகழ்வு!

'சுரகிமு லங்கா' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு மற்றும் மாணவர்களின் ஆக்கபூர்வமான சித்திரக் கண்காட்சி கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்…

திருக்கோணேஸ்வரில் ஒரு சாதனை அரங்கேற்றம்: மாணவி அபிஷாயின் நடன ஆற்றுகை!

திருக்கோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி அபிஷாய் சக்தீபன், வரலாற்றுப் புகழ்பெற்ற திருக்கோணேஸ்வர ஆலயத்தில் ஒரு மணிநேர தொடர் பரதநாட்டிய ஆற்றுகையை நிகழ்த்தி…

மன்னார் கடற்பரப்பில் 50 கிலோ ஹஷிஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

மன்னார் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், 50 கிலோகிராம் ஹஷிஷ் (Hashish) போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் செய்தியின்…

மன்னார் கடற்பரப்பில் 50 கிலோ ஹஷிஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

மன்னார் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், 50 கிலோகிராம் ஹஷிஷ் (Hashish) போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் செய்தியின்…