12,500மில்லியன் கைப்பற்றப்பட்டது.
இலங்கையில் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 835கி.மீ தூரத்தில் போதைப்பொருற்களுடன் கப்பல் ஒன்றை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இந்த கப்பலில் எந்தவொரு நாட்டின் கொடிகள் ஏற்றப் படாத நிலையில் கடந்த…
50மில்லியன் ரூபா நிதியுதவி!!
இலங்கையின் பிரபல கம்பனியான அக்பர் பிரதர்ஸ் என்ட் பிரைவெட் லிமிடெட்டின் தலைவர் கொவிட்19 கொரோனா க்கு எதிரான செயல் திட்டத்திற்க்கு சமூக பாதுகாப்பு நிதியத்திற்க்கு சுமார் 50மில்லியன்…
குச்சவெளி தவிசாளர் தலைமையில் மற்றுமொரு கொரோனா தடுப்பு நடவடிக்கை.
தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொடர்பான சூழ்நிலையில் மக்களை அவ் வைரஸ் பரவலிருந்து பாதுகாக்கும் பொருட்டு குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கிருமிகள் ஒழிப்பு…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தெளபீக் அவர்களால் நிதி உதவி வழங்கி வைப்பு.
கொரணா வைரஸ் மூலம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் நோக்குடன் கீழ் வரும் பிரதேசங்களுக்கு அப்பிரதேச ஜம்மியத்துல் உலமா சபை…
கொழும்பு நகரில் விசேட பாதுகாப்பு.
நேற்று நடந்த ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கருத்து தெரிவிக்கையில் கொழும்பு நகரத்திற்கு பிரவேசிக்கும் 16 இடங்களை உள்ளடக்கிய…
இலங்கையில் காணொளி மூலம் மருத்துவம்.
இலங்கையில் அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு மக்களை பாதுகாக்கும் நோக்கில் பயனுள்ள பல நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதனடிப்படையில் வைத்தியசாலையில் (கிளினிக்) மருத்துவ சேவையை காணொளி…
பதிவுக் காலம் முடிந்து விட்டது.
வெளிநாட்டில் இருந்து தாய்நாட்டுக்கு (இலங்கைக்கு) வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்து பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது. இதற்கமைய பதிவு செய்தவர்கள் பரிசோதனை செய்யப்பட்டார்கள். பதிவு…
டெல்லி தப்லீஹ் ஜமாத் அலுவலகத்தை மூட உத்தரவு !!
டெல்லியில் தப்லிக் ஜமாத் அலுவலகத்தை மூடி நாட்டில் உள்ள ஊரடங்கு உத்தரவை பின்பற்றி நடக்கவேண்டும் என நிர்வாகிகளுக்கு போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள…
வெளிமாவட்டங்களுக்கு செல்ல அனுமதி பத்திரம் வழங்கப்பட மாட்டாது.
ஊரடங்கு சட்ட அமுலின் போது வெளி மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டது என பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பிலே…
கொரோனாவை தெரிந்து கொள்ள எளிய வழி..!! அமெரிக்க ஆராய்ச்சியாளர் கொடுத்த அதிரடி டிப்ஸ் …
தம்மை கொரோனா வைரஸ் (கோவிட்-19) தாக்கியுள்ளதா இல்லையா என்பது தெரியாமலேயே இன்று பலர் நோய்களுடன் உலா வருகின்றனர் என சில அறிவியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்… இந்த கொடூர…
கொரோனா தொற்றிய மேலும் 3 பேர் மொத்தம் 132 பேர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 132 பேரானது.
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் மாபெரும் சிரமதான பணி.
தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற covid-19 என்கிற கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் அச்சம் கொண்டு ஊரடங்கு உத்தரவிற்கு அமைய தங்களின் வீடுகளுக்குள் அமர்ந்திருக்கின்ற இந்த சூழ்நிலையில்…
500kg கொகொயின் கடத்தல்..
போதைப்பொருள் கடத்தலில் ஈடு பட்டவர்கள் கடல் படையினரால் கைது செய்யப்பட்டனர் சந்தேக நபர்களிடம் இருந்து 500Kg ஐஸ் போதை பொருளும்,கொகொயின் 500Kg கைப்பற்றப்பட்டது இதன் பெறுமதி சுமார்…
நேற்று உடல் தகனம் செய்தமை தொடர்பாக சட்டத்தரணி லாஹீர் அவர்களின் கருத்து.
நீர்கொழும்பு முஸ்லிம் மகனுடைய ஜனாஸாவை தகனம் செய்ததானது அனைத்து முஸ்லிம் மக்கள் மத்தியிலும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நீர்கொழும்பில் மரணித்த சகோதரனை இறைவன் பொருந்திக்…
நேற்று கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் உடல் தகனம்.
கொரோனாவினால் நேற்று உயிரிழந்த சகோதரர் ஜமால் அவர்களின் பூதவுடல் நேற்று நள்ளிரவு அளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
குச்சவெளி வாகன சாரதிகளுக்கான 25 பேமிட்கள்..
குச்சவெளி பிரதேச செயலக பிரிவிட்குட்பட்ட பெரிய ரக,மற்றும் நடுத்தர வாகன சாரதிகளுக்கான ஊரடங்கு சட்ட அமுலின் போது வாகனம் செலுத்துவதற்க்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது. இது தொர்பில்…
இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ தளத்தில் இருந்து.
கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தை பலப்படுத்துவதற்கு நிறுவன மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் பெருமளவு பங்களிப்பு செய்து வருகின்றனர். கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ்…
குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை.
தற்போது நாட்டை அச்சுருத்தி வருகின்ற covid-19 என்கிற கொரோனா வைரஸ் தொற்று நாடலாவிய ரீதியில் பரவி வருகின்றது. இந்த சூழ்நிலையில் மக்கள் மிக நிதானத்துடன் செயற்பட வேண்டிய…
ஒலிம்பிக் போட்டிகள்!!!
உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல நிகழ்வுகள், போட்டிகள் நடைபெறாமல் இருக்கிறது. அதேபோல தான் ஒலிம்பிக் போட்டியும் இந்த ஆண்டு நடக்குமா? இல்லையா?…















