2இலட்சம் ரூபாய் உதவி திருகோணமலைக்கு.
கொரணா வைரஸ் மூலம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் நோக்குடன் தனது பங்களிப்பாக ரூபாய் 2 இலட்சம் கிண்ணியா ஜம்மியத்துல்…
முழுமையாக முடக்கப்பட்ட கிராமம்.
களுத்துரை மாவட்டம் அடுளுகம மற்றும் கண்டி அகுரணை, கிராமங்கள் முழுமையாக தனிப்படுத்தப்தட்ட பிரதேசங்கள் எவரும் இக்கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ முழுமையாகத்தடை மொஹான் சமரநாயக பணிப்பாளர் நாயகம்…
தனிமையில் இருப்பது எளிதல்ல, பிரதமரின் மனைவி,,,,
கனடா பிரதமரின் மனைவி சோபி கிரகோயர் ட்ரூடோ மார்ச் மாதம் 12ம் திகதி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தனிமையில்…
ஸ்பெயினின் இளவரசி உயிரிழப்பு.
உலகத்தையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,000-த்தைக் கடந்திருக்கிறது. இந்த கொரோனா வைரஸ் எந்த நாட்டையும் விட்டு விடவில்லை அது எந்தப் பெரிய வல்லரசு…
இதுவரையில் 6247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணியிலிருந்து இன்று நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 6,247 பேர் பொலிஸாரினால்…
மேலும் ஒருவர் குணமடைந்தார் இலங்கையில்.
மேலும் ஒருவர் குணமடைந்தார். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றி ல் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 10 ஆனது
ஊரடங்கு சட்டம் நீடிப்பு.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து பகுதிகளிலும்…
Covid19 நோயளர்கள் அறிக்கை இணையம்.
நாட்டில் Covid19 நோய்த்தொற்றுக்குள்ளானோரின் தகவல்களை பார்வையிட சுகாதார மேம்பாட்டு பணியகம் இணையதளத்தினூடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும் . இதுவரையில் கொரோனா இறப்பு இலங்கையில் 1ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கூகுள் வெளியிட்ட வினோதம் – இனி உங்கள் வீட்டில் இலவச செல்லப்பிராணி இதோ !
நீங்கள் விரும்பும் செல்லப்பிராணிகளோடு வீட்டிலிருந்தே ரசித்து பார்க்கும் வசதியை கூகிள் நிறுவனம் தனது 3D தொழிநுட்ப வசதியோடு வெளியிட்டுள்ளது. உங்கள் மொபைல் போனில் நீங்கள் விரும்பும் பிராணியை…
சுகாதார அமைச்சின் விஷேட அறிவித்தல்.
இன்றைய தினம் இலங்கையில் 04பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 110ஆக உயர்ந்துள்ளது. இந்த நால்வரில் இருவர் சென்னையிலிருந்து இலங்கை வந்தவர்கள். மேலும் இருவர் கடந்த…
கொரோனா முதலாவது பலி பதிவு இலங்கையில்.
முதல் உயிரிழப்பு பதிவாகியது. இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார். இதுவே இலங்கையில் முதல் கொரோனா மரணமாக…
ஜனாதிபதி இன்று அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்தார்.
அஸ்கிரியா தலைமை மகநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வாரககொட ஸ்ரீ ஞானராதன தேரர் அவர்களுடன் இன்று சந்திப்பு இடம்பெற்றது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வெற்றிகரமாக…
குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் மக்களுக்கான குடிநீர் விநியோகம்.
தற்போது நாட்டைச் அச்சுறுத்தி வருகின்றன கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கின்ற இந்த சூழ்நிலையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றத பிரதேசங்களான வடலிக்குளம், குச்சவெளி,…
எட்டு நாட்களில் 5386 பேர் கைது.
இதுவரை இலங்கையில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது 8 நாட்களில் 5386 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இன்று மாத்திரம் ஊரடங்கு உத்தரவை மீறிய 201 பேர்…
110 ஆக உயர்ந்துள்ளது இலங்கையில்.
தற்போது வரை இலங்கையில் கொரோனா தொற்ருக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 110 என சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
ஐ.பி.ல் விடயத்தில் ரோகித் ஷர்மாவின் கருத்து
ஐ.பி.ல் கிரிக்கெட் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனுமான ரோகித் சர்மா, ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் சக நண்பர் யுஸ்வேந்திர சாஹலுடன் கலந்துரையாடினார்.…
கத்தாரில் மேலும் கைது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத 10 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வருகை தந்து பரிசோதனைக்கு ஒத்துழைப்போம் என்று வாக்குறுதி வழங்கியிருந்தனர். பின்னர் ஒத்துழைக்காத…
போதையினால் ஏற்படும் விபரீதம்.
உலகத்தையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலால் எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் விதிவிலக்கு அல்ல ஆனால் இந்தியாவில் எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம்…
ஜனாதிபதி அலுவலக தொடர்பாடல் பிரிவின் தொலைபேசி இலக்கங்கள்.
24 மணிநேரமும் இயங்கும் ஜனாதிபதி அலுவலக தொடர்பாடல் பிரிவின் தொலைபேசி இலக்கங்கள்….
இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறியவர்கள் கைது.
இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4559 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 1125 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ்…



















