ஆஸ்திரேலியா மீது சைபர் (Internet) தாக்குதல் : அரசாங்கத்தின் முக்கிய தகவல்களை திருட முயற்சி
ஆஸ்திரேலிய அரசு மற்றும் தனியார் துறைகள் மீது மிகப்பெரிய அளவில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்கார்ட் மோரிசன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அரசு மற்றும் தனியார்…
சேவையில் இருந்து விலகிய பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படை மீண்டும் சேவையில்
இலங்கை சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் சேவையிலிருந்து விலகிய பொலிஸ், விஷேட அதிரடிப்படை வீரர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கையானது முறையாக…
வெள்ளிக்கிழமை ஜும்மா எவ்வாறு நடாத்துவது?ஜம்யதுல் உலமா வழிகாட்டி.
கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்திருக்கும் இந்நிலைமையில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. தற்போது சமூக இடைவெளி பேணி 50…
கண்ணிவெடிகளை அகற்றுதல் தொடர்பான கலந்துரையாடல்
திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் எஞ்சியுள்ள நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பான கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எம்.ஏ.அனஸ் தலைமையில் நடைபெற்றது.…
நியூசிலாந்தில் நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கையாக இருக்கலாம்.
நியூசிலாந்தில் 7.4 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தில் (Newzealand) நாட்டின் கடலோரப் பகுதியில் 7.4 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டுக்கு…
தண்டப் பணங்களுக்கான கால எல்லை நீடிப்பு.
கடந்த பெப்ரவரி 16ஆம் திகதிக்கு பின்னர் பொலிஸாரினால் வழங்கப்பட்ட தண்டப்பணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு…
ரஜினிகாந்த் வீட்டில் வெடி குண்டு!!!
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர்…
இலங்கை மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை
இலங்கையில் அதிகரித்து வரும் பண மோசடியை குறைப்பதற்காக இலங்கை மத்திய வங்கி அதிரடி நடவடிக்கையாக ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்த நடவடிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர்…
இம்முறை வேட்பாளர் அலுவலகங்கள் அமைக்க முடியாது.
கட்சிகள் மட்டுமே தேர்தல் அலுவலகங்களை அமைக்கலாம். வேட்பாளர்கள் தனி அலுவலகங்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட இடங்களிலெல்லாம் அமைக்க முடியாது இது தொடர்பான கட்சிகளின் கோரிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.…
பிரேசிலில் ஒரே நாளில் 38,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
காட்டுத் தீயாக பரவிவரும் கொரோனா தொற்றை தடுத்து நிறுத்த முடியாமல் பிரேசில் திணறி வருகிறது. கொரோனா வைரஸ் உருவானது என்னவோ சீனாவில்தான். ஆனால் இப்போது இந்த வைரஸ்…
கார் விபத்தில் தம்பிய பிரிட்டன் பிரதமர்!
பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், கார் விபத்தில் காயமின்றி தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக, போரீஸ் ஜான்சன் உள்ளார்.…
தாய்லாந்தில் கடந்த 24 நாட்களாக கொரோனா தொற்று இல்லை
தாய்லாந்தில் கடந்த 24 நாட்களில் யாரும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படவும் இல்லை. பலியாகவும் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின்…
6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம்; 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம்!’ – கீழடி அதிசயம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி யில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணியைக் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர்…
தவிசாளரின் தலைமையில் குச்சவெளி வடலிக்குளக் கிராமத்தில் குழாய்க்கிணறு அடித்துக் கொடுக்கப்பட்டது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக குச்சவெளி பிரதேசத்தின் வடலிக்குள கிராமத்தில் குடி நீர் தட்டுப்பாடு காணப்படுவதாக அப்பகுதியின் பள்ளிவாயல் நிர்வாகம் குறித்த வட்டாரத்திற்கு…
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் கைதாகியுள்ள கஞ்சிப்பாணை இம்ரான் யின் தந்தை மாளிகாவத்தையில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் கைதாகியுள்ள கஞ்சிப்பாணை இம்ரான் யின் தந்தை மாளிகாவத்தையில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
60 வயது மூதாட்டிக்கு ஆயுள் தண்டனை.
கடந்த 2013 ஆம் ஆண்டு 3.6 கிராம் எடையுடைய ஹெரோஹின் போதை பொருளை மறைத்து வைத்து சிறைச் கைதிகளுக்கு விற்பனை செய்ய 60 வயதான மூதாட்டிக்கு கொழும்பு…
இலங்கையில் அதிகரித்து வரும் போதைப் பொருட்கள்
இலங்கையில் சமகாலமாக போதைப் பொருட்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமானோர் பாவித்து வருகின்றனர் என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இலங்கையில் கடந்த 7 மாதங்களில் மாத்திரம்…
குச்சவெளி பிரதேச சபை உறுபினர் A.C.மீசானின் வீதி மின்விளக்குகள்.
குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் A.C.மீசான் அவர்களின் தலைமையில் இன்று (17) குச்சவெளி ஜாயாநகர், காசிம் நகர் பகுதிகளின் வீதி ஓரங்களின் சில பகுதிகளில் மின் விளக்குகள்…
ஐரோப்பாவில் 5பவுன்ட் செலவில் கொரோனாவுக்கான மருந்து கண்டு பிடிப்பு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!!!
உலகலாவிய ரீதியில் பல உயிர்களை காவு கொன்ட கொவிட்19 எனும் கொரோனா தொற்றானது இன்னும் ஓய்ந்த பாடில்லாத இந்நிலையில் பிரித்தானியாவைச்சேர்ந்த விஞ்சானிகள் வெறும் 5பிரிட்டன் பவுன்கள் செலவில்…
வாட்ஸ் அப் செயலியில் பணம் அனுப்பும் புதிய வசதி!
வாட்ஸ் அப் (WhatsApp) செயலியில் டிஜிட்டல் பேமண்ட் ( Digital Payment) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு பிரேசிலில் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பேஸ்புக்கின் ( Facebook)…















