லடாக் எல்லையில் தாக்குதல்; இந்திய வீரர்கள் 20 பேர் பலி மற்றும் சீன தரப்பில் 43 பேருக்கு பாதிப்பு!
லடாக் எல்லையில் இந்திய- சீன ராணுவம் இடையே கடுமையாக மோதல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் சீனா தரப்பில் 43…
பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் கடலுக்குள் காருடன் பாய்ந்த பெண்
துபாயில் உள்ள அல் மம்சார் கடற்கரைக்கு காரில் வந்த பெண், பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் காருடன் கடலுக்குள் பாய்ந்தார். துபாயில் உள்ள அல் மம்சார்…
தென்கொரியாவின் எல்லை அலுவலகம் தகர்ப்பு; வடகொரிய ராணுவம் தயார் நிலையில்
பியோங்யாங்: வட – தென் கொரியா எல்லையில் கேசாங் நகரில் இருந்த, இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்க்கப்பட்டுள்ளது.கடந்த 1950களில் நடந்த கொரியப் போரின்…
முட்டைக்கோழி பண்ணை வளர்ப்பு
முட்டைக்கோழி பண்ணை வளர்ப்பு அறிமுகம் இலங்கையில் முட்டைத் தேவைக்காக இரண்டு வகை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. ஒன்று வெள்ளை லேயர் கோழிகள். மற்றொன்று சிவப்பு லேயர் கோழிகள். நீங்கள்…
இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம்
இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் (பாகிஸ்தான், சீனா, நேபாளம்) பிரச்சினை இடம்பெற்ற நிலையில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில்…
அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றும் தனியார் பஸ் நடத்துனர்களுக்கெதிராக நடவடிக்கை!!!
சில தனியார் பஸ் வண்டிகள், ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான…
பதிக்,கைத்தறி இறக்குமதியை தடை செய்ய ஜனாதிபதி தீர்மானம்.
பதிக் மற்றும் கைத்தறி புடவைகள் இறக்குமதியை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இத்தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களை முன்னேற்றுவதற்கும் மேலும் உற்பத்தியாளர்களை இத்துறைக்கு ஈர்ப்பதற்கும் உன்டான முயற்ச்சியாக…
பார்த்திருக்கவே முடியாது..! ஏனா இதில் 8 வீல்கள்..
நாம் யாரும் யோசித்து கூட பார்க்க முடியாத வகையில் 8-சக்கரங்களுடன் உலகளவில் பிரபலமான ஃபியாட் யுனோ கார் மாடிஃபைடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில்…
கொரோனா வைரசுக்கு எதிர்த்து வெற்றி பெற்ற பிரான்ஸ் !!
கொரோனா (Coronavirus) பெருந்தொற்றை வெற்றி கொண்டதை அடுத்து திங்கள் முதல் அனைத்து வணிகம் சார்ந்த செயல்பாட்டை ஆரம்பிக்கும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் அறிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர்…
புதிய வழி காட்டும்- கூகுள் CEO சுந்தர் பிச்சையின் அறிவுரை
Google மற்றும் ஆல்பாபெட் நிறுவன CEO பதவிக்கு உயர்ந்துள்ள இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, 2020-ம் ஆண்டில் பட்டம் பெற்ற இளைஞர்கள் மத்தியில் காணொலி மூலம் உரையாற்றினார்.…
உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிதும் யோமால் பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
கொழும்பு, தும்முல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிதும் யோமால் பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ்…
கடற் பிரதேசங்களில் அதிகமானகாற்று வீசலாம்.
நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது கரையோர பகுதி வாழ் மக்கள் அவதானமா இருக்க…
கொள்ளைக்காரன் மீன்குழம்பு சாப்பாடு சாப்பிட்டுட்டு தூக்கம்
கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் கொள்ளை முயற்சிகள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியில் நடந்துவந்தன. இதுகுறித்து மக்கள் காவல்…
ஊரடங்கு சட்ட பூர்வமானதல்ல மனித உரிமைகள் ஆணைக்குழு!!!
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையில் மேற்க்கொள்ளப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு சட்டபூர்வமானதல்ல என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்களின் பாதுகாப்புக்காக மேற்க்கொள்ளப்படும் ஊரடங்கானது…
ஜுன் 22முதல் பல்கழைகலக பரீட்சை!!!
அனைத்து மருத்துவ பீடங்களும் தவிர்ந்த ஏனைய பீடங்களுக்கான இறுதியாண்டுப் பரீட்சைகள் இம்மாதம் 22 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்…
ஊரடங்கு சட்டத்தில் இன்று (14) முதல் தளர்வு
ஊரடங்கு சட்டத்தில் இன்று (14) முதல் தளர்வுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று முதல் தினமும் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை மாத்திரமே ஊரடங்கு…
சட்ட விரோத சுவரொட்டிகள் நீக்கம்!
2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு அமைவாக சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் தொடர்பில் பொலிசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இன்று (14) முதல் நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய…
திருகோணமலையில் எட்டு வயது சிறுமியை கடத்த முற்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில்.
திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் சிறுமியை இழுத்துச் சென்ற சந்தேகநபர் ஒருவரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பெருமாள்…
கிரிக்கெட் வீரர் “தல தோனி”யாக நடித்த முன்னணி இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை..!
கிரிக்கெட் வீரர் “தல தோனி”யாக நடித்த முன்னணி இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை..! அண்மை காலமாக திரையுலகம் பல முன்னணி நடிக நடிகைகளை இழந்து வருகிற நிலையில்…
மாஸ்க் அணியும் கட்டாயத்தால் 45% குறைவடைந்த கொவிட்19.
பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியதால், கொரோனா தொற்று பரவல் 45 சதவீதம் அளவுக்கு குறைந்ததாக புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஜெர்மனியில்…














