எனது மகனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் விகாஷ்யின் தாயார்.
என் மகன் செய்த தவறுக்கு சரியான சட்ட நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என உத்ர பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபேயின்…
SLMC குச்சவெளி மக்கள் சந்திப்பு!!!
ஐக்கியமக்கள் சக்தி கூட்டனியின் முஸ்லீம்காங்கிரஸ் வேட்பாளர் M.s.தௌபீக் அவர்களின் மக்கள் சந்திப்பு கூட்டம் நேற்று (08) குச்சவெளி ஜாயாநகரில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் A.C.மீசான் அவர்களின்…
வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் மக்கள் சந்திப்பு.
அகில இலங்கை மக்கள் காக்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் நேற்று (08) குச்சவெளி ஜாயாநாகர் மக்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது மக்கள் தாங்ளின் கடல் தொழில்…
வேட்பாளர் சுபியான் பள்ளுவக்குள மக்களை சந்தித்தார்.
சிரிலங்கா பொதுபெரமுன கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளரும் தம்பலகாமம் பிரதேசசபை தவிசாளருமான S.m.சுபியான் அவர்கள் நேற்றைய தினம் பள்ளுவக்குள மக்களை சந்தித்தார் அங்குள்ள குடிநீர் தொடர்பான நீன்டநாள்…
17வயது இளைஞன் தற்க்கொலை!!!
புல்மோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞன் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்க்கொலை செய்துள்ளார் இத்தற்க்கொளை விசாரணையில் தெரிய வந்த விடயம் திருமணம் செய்து விவாகரத்துப்பெற்ற…
UAE ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் பள்ளிவாயல் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களும் ஜூலை 1 -ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. அதேசமயம் நெடுஞ்சாலைகள், தொழில்சாலைப் பகுதிகள், தொழிலாளர்…
டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் இந்தியா தடை செய்ததன் பின்னணி
இந்திய நாட்டின் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி டிக்டாக், யுசி பிரௌசர் உள்ளிட்ட 59 சீனத் தயாரிப்பு செயலிகளைத் தடை செய்தது இந்திய அரசு. சீன…
பிரதம சிறைச்சாலை அதிகாரிகள் ஆறுபேர் புதிதாக நியமனம் – 19 அதிகாரிகளுக்கு இடமாற்றம்
பாதாள உலக போதைபொருள் வியாபாரியான ரன்கொத் படிகே சஞ்சீவ சம்பத் என அழைக்கப்படும் கெடவளபிட்டிய சம்பத் கம்பஹா பகுதியில் பொலீஸார் இன்று காலை (ஜூன் 26) மேற்கொண்ட…
இலங்கை இராணுவம் தயாரித்த புதிய குளிரூட்டப்பட்ட யுனிபப்பல்ஸ் கப்பல்
இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல் இயந்திர படையணி (ளுடுநுஆநு) படையினரால் இராணுவ புதிய கண்டுபிடிப்புகளில் மற்றொரு மைல்கல்லை பதித்துள்ளது. இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல்…
போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 8,400 க்கும் அதிகமன சந்தேக நபர்கள் கைது
இம்மாதம் (ஜூன்) 06ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாற்றுடன்…
WhatsApp ல வெளிவரும் மிகவும் எதிர்பார்த்த அம்சம்.!
வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்கனை சேர்த்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய புதிய வசதிகள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில்…
Google Pay: பாதுகாப்பானதா?
கூகுள் பே செயலி வாயிலாகப் பணம் அனுப்புவது பாதுகாப்பானதா என்பது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று பணத்தைப் போடுவதும் எடுப்பதும் வாடிக்கையாளர்களுக்குச் சிரமமாக…
இதுவரையில் சுமார் ஒருலட்சம் PCR பரிசோதனை.
கொரோனா நோயாளர்களை அடையாளம் காணும் வகையில், இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்களில்…
இலங்கையில் மீண்டும் ஆரம்பமாகிறது ஒரே நாள் சேவை
கொரோனா வைரஸ் காரணமாக சில அரசாங்க வேலைகள் மற்றும் சில தனியார் நிறுவன வேலைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் ஒரேநாளில்…
கூகுள் Duo செயலியில் புதிய அம்சம் அறிமுகம்
Google duo செயலியில் புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடியோகால் லிமிட் 32 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி…
இலங்கையில் பல பிரதேசங்களில் 75 மி.மீ மழைவீழ்ச்சி
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேல் மற்றும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75…
சீனாவுடன் போரிட மாட்டோம் – விமானப்படை தளபதி
ஹைதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா கூறுகையில் எந்த நடவடிக்கைக்கும் தாம் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் லடாக் எல்லையில் சீன…
கொழும்புத் துறைமுக நகரின் பொதுப் பொழுதுபோக்கு பகுதி 2021இல் திறப்பு
கொழும்புத் துறைமுக நகரின் பொது மக்களுக்கான, பொழுதுபோக்குப் பகுதி, அடுத்த ஆண்டில் திறக்கப்படும் என, நகர அபிவிருத்தி, நீர் விநியோகம் மற்றும் வீடமைப்பு வசதி அமைச்சின் அதிகாரிகள்…
அரிசி இறக்குமதி தொடர்பான வாக்குமூளமளித்தார் முன்னாள் அமைச்சர் ரிசாத்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அரிசி இறக்குமதி தொடர்பாக வாக்குமூலம் அளிக்க ஆஜராகினார். கடந்த…
சர்ச்சையில் கருணா!
ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அண்மையில்…













