இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை

இன்றைய தினம் புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்களின் நடவடிக்கைகளை பார்வையிடும் நோக்கில் இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சென்று இருந்தார். தற்போது உள்ள அத்தியாவசிய பாவனை…

உங்களது பிரச்சினைகளை எங்களுக்கு அறிவியுங்கள் “ஐக்கிய மக்கள் சக்தி” தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக நெருக்கடியில் வாழும் மக்களுக்கு அவர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்…

இலங்கைக்கு உதவுவதாக உலக வங்கி உறுதி

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டியுள்ளது. உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம், இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் பாரிஸ்…

அமைச்சர் பவித்ரா இராஜினாமா செய்ய வேண்டும் , பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்

நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாத, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின்…

வட இலங்கை சங்கீத பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளது

வட இலங்கை சங்கீத சபையின் மூலம் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்படவிருந்த சகல மட்டங்களுக்குமான பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக சபை அறிவித்துள்ளது.…

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை

ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

போலியான தகவல்கள் – விசேட ஆய்வு – By Muza

இன்றைய நவீன தொழிநுட்பத்தின் துணையோடு தகவல் பரிமாற்றம் மின்னல் வேகத்தில் வளர்ச்சியடைந்து எம்மை வியக்க வைத்துக்கொண்டிருக்கிறது. உலகில் எதோ ஒரு பகுதியில் நடக்கும் ஒரு சிறு விடயம்…

நிலத்தை விற்று யானை வாங்கி மனைவியின் கனவை நினைவாக்கிய வங்கதேச கணவர்!

தன் அன்பு மனைவியின் ஆசைக்காக, இருக்கும் நிலத்தையே விற்று யானை ஒன்றை வாங்கியுள்ளார் ஒரு வங்கதேச விவசாயி. இவர் வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் பகுதியைச் சேர்ந்தவர் துலால் சந்திர…

கொரோனா போன்றே 1665ஆம் ஆண்டு வந்த வேறு ஒரு நோய்!!

கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் போல் 1665ஆம் ஆண்டே இதுபோல் ஒரு நோய்க்கு விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், வெளிநாட்டிலிருந்து வருவோரை தனிமைப்படுத்தவும்,…

மேலும் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பெயர் வெளியீடு..

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கமைய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 29 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில், இதுவரை 27 பேர் உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டுள்ளனர். முதற் கட்டமாக, ஶ்ரீ லங்கா பொதுஜன…

WhatsApp இன் 138 புதிய எமோஜிக்கள்; மெசஞ்சர் ரூம் வசதி!

Facebook நிறுவனத்துக்குச் சொந்தமான WhatsApp (வாட்ஸ்அப்) செயலியை உலகம் முழுவதும் இருக்கும் அதிகலவான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் அவ்வப்போது பயனர்களின் வசதிகளுக்காக புதிய அம்சங்களை கொண்டு வந்துகொண்டே…

Online Classes – Online வகுப்பா? கண்டிப்பா இத பாருங்க ! Challenges faced by Online Class – By Muza

கொரோனாவுக்கு பின்னர் கல்வியில் மிகப்பெரிய மாற்றம் இடம்பெற இருக்கிறது, இணையத்தில் பாதுகாப்பாக இருப்பதும் நமது குழந்தைகள் பாதுகாப்பான முறையில் கல்வியை தொடர்கிறார்களா என்று கவனிப்பதும் மிக்கப்பெரிய கடமையாக…

How Much Youtubers earn

YouTube இல் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று பார்ப்பது எப்படி ?

Youtube இல் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று நாம் அறிந்துகொள்வது எப்படி ? நீங்களும் யூடுயூப் மூலம் பணம் சம்பாதிக்கலாம் How to check how much money…

ரூ.75,000 கோடி இந்தியாவில் முதலீடு செய்யும் Google

இந்தியாவில் கூகுள் நிறுவனம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தினை மேம்படுத்துவதற்காக 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.…

நம்பிக்கையூட்டும் கரோனா தடுப்பு ஊசிகள்!

இன்றைய தேதியில் கரோனாவை ஒழிக்க உலகம் தேடும் ஒரே ஆயுதம், கரோனா தடுப்பூசி.இந்த ஆண்டின் தொடக்கத்தில் கரோனா வைரஸ் மரபணு வரிசையை முதன்முதலாக சீனா கண்டுபிடித்து உலக…

Google பலூன்: இனி பலூன்கள் மூலம் இணைய சேவை

கென்யா நாட்டில் பலூன்கள் மூலம் இணைய சேவை வழங்கும் வகையிலான தொழில்நுட்பத்தை தொடங்கியுள்ளதாக கூகுளின் ப்ராஜக்ட் லூன் டெலிகாம் கென்யாவுடன் இணைந்து அறிவித்துள்ளது. பொதுவாக நகரப்பகுதிகளில் செல்போன்…

90 அலகுக்கு உட்பட்ட மின்சார பில்களுக்கு 25%கழிவு.

கொரோனா பரவல் காரணமாக, ஏற்பட்ட மின்சாரப் பட்டியல் கட்டணம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வாக பல்வேறு சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.…

ஆட்டோசாரதி பொலிசாரினால் சுட்டுக்கொலை!!!

சற்றுமுன்னர் 39வயதுடைய ஆட்டோ சாரதி ஒருவர் லுனவாவில் வீதித்தடுப்பில் வைத்து பொலிசாரை தாக்க முயன்ற போது பொலிசாரினால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.

தேர்தல் தொடர்பில் 2499 முறைப்பாடுகள் பதிவு.

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக இதுவரையில் மொத்தமாக 2,499முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையத்திற்கு 664…