Kuchchaveli

இஸ்மத் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை!!

இன்று (08) இஸ்மத் பாலர் பாடசாலையில் வருடாந்த சிறுவர் சந்தை இடம் பெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபற்றியிருந்தனர். மாணவர்கள் தமக்கான இடங்களில் அவர்களின்…

சந்தையில் மோசடிகளை அறிவிக்க விசேட இலக்கம் – 1977

பண்டிகை காலத்தில் சந்தையில் காணப்படும் மோசடி தொடர்பாக 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தெரிவக்குமாறு நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. பண்டிகை காலப்பகுதியில் சந்தைக்கு வரும்…

வருடாந்த சிறுவர் சந்தை!!!

இன்று(7) ஜாயாநகர், குச்சவெளி,அல் இக்றா பாலர் பாடசாலையின் வருடாந்த சந்தை நடைபெற்றது. இந்நிகழ்வின் போது மாணவர்களின் பெற்றோர்கள், ஏனைய பாலர் பாடசாலைகளின் ஆசிிிரியர்களும் பங்கு பற்றிினர். மாணவர்கள்…

தொழில் முனைவாண்மை சந்தை Entrepreneurship Market

கிழக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் அனுசரனையில்“தொழில் முனைவாண்மை சந்தை” கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக செயலாளர் U.L.A. அஸீஸ் அவர்களது அழைப்பின்பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ.…

இளம் தொழில் முனைவோருக்காண 1லட்சம் காணித்து துண்டு வழங்கும் நேர்முகத்தேர்வு!!!

இளம் தொழில் முனைவோருக்காண காணி வழங்குவதற்க்கான தகுதிகாண் நேர்முகத் தேர்வு இன்று (02) குச்செவெளி பிிிரதே செயலகதில் நடை பெற்றது. இந்நிகழ்வில் குச்சவெளி,திிரியாய்,புல்மோட்டை,செந்தூர்,நிலாவெளி,போன்ற பகுதிகளைச்சேர்ந்த இளைஞர்,யுவதிிகள் oசமூகமளித்திருந்தனர்.…

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய தொழில் வாய்ப்புடனான பட்டப்படிப்பு

வரலாற்றிலே முதன் முறையாக கலை, வணிகம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் S சித்தி பெற்ற மாணவர்களுக்கும் பட்டமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான…

தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாமிடம்

தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தில் இடம்பெற்றுள்ளது. தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இலங்கை…

இலங்கை முழுவதும் விசேட ஆய்வு நடவடிக்கை ஆரம்பம்!

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்துக்கள் காரணமாக தினமும் ஐந்து முதல் ஆறு உயிர்கள் இழக்கப்படுவதாக பொலிஸ் ஊடகத் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்…

2021 சிறந்த ஸ்மார்ட்போன் எது தெரியுமா?

2021 ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம். ஒருவருக்கு தேவைப்படும் சிறந்த ஸ்மார்ட்போனை தேடுவது சிக்கலான காரியம் தான். ஆனால்,…

நேற்று ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்

மியன்மாரில் கடந்த மாதம் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது முதல் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக தினம்தோறும்…

கோட்டபாய அரசின் கீழான அழிவைப்போல எந்த அரசையும் காணவில்லை – தேரர் குற்றச்சாட்டு

கோட்டபாய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் சுற்றாடல் அழிவு போல் வேறு எந்தக் காலத்திலும் தான் இதுபோன்ற அழிவைக் காணவில்லை என ஓமல்பே சோபித்த தேரர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.…

குச்சவெளி திடீர் மரண விசாரனை அதிகாரி அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்!!!

குச்சவெளி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரியாக கடந்த 15வருடங்கள் கடமையாற்றிய அப்துல் முத்தலிப் அப்துல் நயிம் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம் பெற்றார். இவர்…

O/L சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் முதல் கட்டம் நாளை ஆரம்பம்

2020 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பிடும் முதல் கட்ட பணி நாளை (27) ஆரம்பமாகவுள்ளது.

O/L சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் முதல் கட்டம் நாளை ஆரம்பம்

2020 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பிடும் முதல் கட்ட பணி நாளை (27) ஆரம்பமாகவுள்ளது.

27 வருடங்களின் பின்னர் மீண்டும் லங்கா அசோக் லேலண்ட் தொழிற்சாலை

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஜல்தர பிரதேசத்தில் அமைந்துள்ள, வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலையில் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச இந்த தொழிற்சாலையை பார்வையிட்டார்.…

கொரோனால் யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

இலங்கையில் இன்றைய (23) தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதற்கமைவாக, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி…

வாழைப்பழத்தால் வந்த விணை!!!

குருணாகல் நகரின் பெரகும்பா வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் பீர் போத்தலால் தாக்கியதில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் வாழைப்பழத்தை வாங்க ஹோட்டலுக்கு வந்ததாகவும், ஒரு…

பசறை தனியார் பயணிகள் பஸ் விபத்து:குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைவு,சாரதி மதுபானம் அருந்தியிருந்தாரா?

பசறை பிரதேசத்தில் இடம்பெற்ற தனியார் பயணிகள் பஸ் விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் தற்சமயம் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றுள்ளனர். விபத்து இடம்பெற்ற வீதியில்…

விபத்துக்கள் அதிகரிப்பு: புதிய பஸ் சாரதி அனுமதி பத்திரத்திரத்தை அறிமுகப்படுத்த திட்டம்

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் பஸ் விபத்துக்கள் காரணமாக புதிய சாரதி அனுமதி பத்திரம் அறிமுகம் செய்யப்படும் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இனிவரும்…