அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குச்சவெளி பிரதேச கிளையின் மாதாந்தக் கூட்டம்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குச்சவெளி பிரதேச கிளையின் மாதாந்தக் கூட்டம் 2021.08.01 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜம்இய்யாவின் அலுவலகத்தில் அதன் உப தலைவர் அஷ் ஷைக்…
குரோம் 89 என்ற புதிய பிரவுசரில் அறிமுகமான லைவ் கேப்ஷன் வசதி.!
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு மென்பொருள் வசதியும் மக்களுக்கு பயனுள்ள வகையில்…
புதிய Windows 11 – நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ஒரு புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டமை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட். மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த தலைமுறைக்கான Windows 11 ஆப்ரேட்டிங்…
குச்சவெளி KVC ஊடக புகைப்பட போட்டி -2021 (இல -01)
“Beautiful Kuchchaveli – அழகிய குச்சவெளி” எனும் தலைப்பில் குச்சவெளியின் அழகை பிரதிபளிக்கும் வகையில் புகைப்பட போட்டி ஒன்றை எமது கிராமத்தின் ஊடகமான KVC ஏற்பாடு செய்துள்ளது.…
மர்ஹூம் எம்.ஐ.அப்துல் வாஹித்
கணித பாடம் கற்பித்தலின் மூலம் மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மர்ஹூம் எம்.ஐ.அப்துல் வாஹித் அவர்களாவர். இவர் மர்ஹூம் முகம்மது இஸ்மாயில் – செய்யதும்மா தம்பதிகளின்…
குச்சவெளியின் முதல்தர ஊடகம் KVC நடாத்தும் கட்டுரைப் போட்டி – 2021
பின்வரும் விதிமுறைகளுக்கு அமைய போட்டி நடைபெறும்.“எமது பிரதேச வறுமையும் வெற்றிகொள்ள வழிகளும்” எனும் தலைப்பில் கட்டுரை அமைய வேண்டும். ஒருவர் ஒரு கட்டுரையை மாத்திரமே அனுப்ப முடியும்…
குச்சவெளியில் கொரோனா தடுப்பு ஊசி
நாளை 10-06-2021 குச்சவெளி மற்றும் ஜாயா நகர் வட்டாரத்தில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்ப்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வு குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில்…
விமானம் இடைமறிக்கப்பட்ட விவகாரம்: ஜோ பைடன் கடும் கண்டனம்
பெலாரஸ் (Belarus) நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாசெங்கோ (Alexander Lukashenko) தன்னை விமர்சிப்பவர்களை ஒடுக்கி வருகிறார். இதனால், பெரும்பாலான அரசியல் எதிரிகள் அந்நாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளனர்,…
சீனாவில் மாரத்தான் ஓட்டப்போட்டியில் அதிர்ச்சி நிலைமை ஏற்பட்டுள்ளது
சீனாவில் 100 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் காலநிலை மாற்றத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கன்சோ மாகாணத்தில் 100 கிலோமீட்டர்…
அந்தமான் கடல் பிராந்தியத்தில் சூறாவளி – கடற்றொழிலாளர்களுக்கு அறிவித்தல்
அந்தமான் கடல் பிராந்தியத்தின் வடக்கு வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 72 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறும் அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
சவுதி அரேபியாவில் அனைத்து பணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம்
சவுதி அரேபியாவில் ஆகஸ்டு 1-ந் திகதி முதல் பணியிடங்களுக்கு செல்லுதல், பொது போக்குவரத்துகளில் பயணித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அந்த நாட்டு…
இன்று இரவு 11 மணி தொடக்கம் 17 ஆம்திகதி காலை 4 மணிவரையில் அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் அல்லது வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாது – கடைகளுக்கும் பூட்டு!
முழுமையாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள எதிர்வரும் மூன்று தினங்களில் தேசிய அடையாள அட்டை நடைமுறையை பயன்படுத்தி பயணிக்க எந்தவித அனுமதியுமில்லையென்று பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா…
இன்று இரவு 11 மணி தொடக்கம் 17 ஆம்திகதி காலை 4 மணிவரையில் அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் அல்லது வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாது – கடைகளுக்கும் பூட்டு!
முழுமையாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள எதிர்வரும் மூன்று தினங்களில் தேசிய அடையாள அட்டை நடைமுறையை பயன்படுத்தி பயணிக்க எந்தவித அனுமதியுமில்லையென்று பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா…
றிசாத்தின் கைதுக்கு எதிராக பேச அவர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தைரியம் உள்ளதா?-இம்ரான்
றிசாத்தின் கைதுக்கு எதிராக பேச அவர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தைரியம் உள்ளதா? என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார்.இன்று கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே…
2 தடுப்பூசிகளைப் பெற்று இலங்கை திரும்புவோருக்கு PCR மட்டுமே – தனிமைப்படுத்தல் கிடையாது!
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்புவோர் கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக்கொண்டவர்களாக இருந்தால் அவர்களை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் பிசிஆர் பரிசோதனை மட்டுமே மேற்கொள்ளப்படும் . இராணுவத்தளபதி ஜெனரல்…
சாகர புர விகாரை சிரமதானம்.
இன்று(11)குச்சவெளி பிரதேச சபைக்கு உட்ப்பட்ட சாகர புர எனும் கிராமத்தில் அமைந்துள்ள பௌத்த விகாாரை சிரமதானம் இடம் பெற்றது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இந்நிிகழ்வானது குச்சவெளி இளைஞர்கள்…
எதிர்வரும் திங்கள் 12ஆம் திகதி விசேட அரச விடுமுறை
தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறையாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு இரத்துசெய்யப்பட்டது!
ரயில்வே சாரதிகள் சங்கம் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் ஆகியன இந்த தொழிற்சங்க நடவடிக்கையினை ஆரம்பித்திருந்தன.
ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு இரத்துசெய்யப்பட்டது!
ரயில்வே சாரதிகள் சங்கம் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் ஆகியன இந்த தொழிற்சங்க நடவடிக்கையினை ஆரம்பித்திருந்தன.
இலங்கைக்கான 11 சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பம் !
தற்போது நிகழும் கொரோனா வைரஸ் (COVID-19) பரவல் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து 11 சர்வதேச விமான நிறுவனங்கள் மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை…

















