தேர்தல் கேட்போரின் மூலையை பரிசோதி

கோவிட் காரணமாக நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகும் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் இனம் காணப்படும் இச் சந்தர்ப்பத்தில் எவராவது ஒருவர் தேர்தல் நடத்த வேண்டும் என கூறுவதாயின் அவரது மூளையை…

IMW ஊடகத்தின் சத்துணவுத்திட்டத்தின் மற்றுமொரு சேவை.

சுதந்திர ஊடக கண்கணிப்பு மைய நிர்வாகத்தினரின் சத்துணவு திட்டத்தின் அடிப்படையில் கொழும்பு காலிப்பில வத்த என்ற பகுதியில் உள்ள மக்களுக்கு முட்டைகள் வழங்கப்பட்டன..மக்கள் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில்…

யார் இந்த பாஷாத்???

யார் இந்த பாஷாத்??? நேற்று கடலுக்குச்சென்று காணமல் போன சகோதரர் பாஷாத் அவர்கள் மக்கள் மனங்களில் இடம்பிடித்த ஒருவர் என்பதை அவர் பற்றிய பதிவுகள் முகப்புத்தக வாயிலாக…

நீதி அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள்!!!

கௌரவ அலி ஷப்ரி MP,நீதி அமைச்சர்,இலங்கை சனநாயக சோசலிச குடியரசு,கொழும்பு. ஐயா முஸ்லிம் தனியார் சட்டங்களின் ஒரு அங்கமான முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்போவதாக…

திருகோணமலை ஆலயத்துக்கு அருகில் ஒருவர் இறந்த நிலையில்..

இன்று திருகோணமலை என் சீ வீதியில் அமைந்திருக்கும் குவார்ட்லுப் சேர்ச் அருகில் ஒருவர் இறந்து கிடக்கும் காட்சியே இது இவர் தொடர்பில் பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு போலிகள் – ஏமாற வேண்டாம் !!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு போலிகள் – ஏமாற வேண்டாம் !! தற்போதைய கொரோனா தொற்று காரணமாக தொழிலை இழந்து கஷ்டப்படும் சிலரை இலக்கு வைத்து போலியான வெளிநாட்டு விசாக்களை…

தரம் 7 தொடக்கம் தரம் 13 வரையான பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி விரைவில்

தரம் 7 முதல் தரம் 13 வரையான பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி ஏற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதற்கமைவாக…

பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 45000மெட்ரிக் டொன் நெல் கைப்பற்றப்பட்டது.

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 45,000 தொன் நெல் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால் இன்று…

கொரோனாவில் சுகமான பின் செய்யக்கூடாதவை!!

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கடும் உடல் உழைப்பில் ஈடுபடக்கூடாது உடலை வருத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது அல்லது உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது என மருத்துவநிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அவர்கள்…

பாதுகாப்பு படை கைவசம் உள்ள காணிகள்.

யாழ்ப்பாணத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனையில் உள்ள தனியார் காணிகள் தொடர்பிலான தகவல்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.…

2000கிடைக்காதவர்களுக்கான ஒரு செய்தி.

கோவிட் 19 தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும்,தொற்றால் வருமானம் இழந்தவர்களுக்கான 2000/= இதுவரை பெற முடியாது போன மக்கள் முறையீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார மறுவாழ்வு மற்றும்…

வறுமையில் வாடும் மக்களுக்கு இலவசமாக பணம் கொடுத்தனால் மூவர் பொலிசாரினால் கைது.

கொரொனா தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து இலவச பண உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (5)முற்பகல் வதிரி,…

அமெரிக்க பெண்களின் விசித்திரமான போராட்டம்!

இனி ஆண்களுடன் செக்ஸில் ஈடுபட மட்டோம் என அமெரிக்காவில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மற்றவர்களையும் கட்டாயப்படுத்துகின்றனர். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் ‘செக்ஸ் ஸ்டிரைக்’ என்ற பெயரில் இனி…

நான்கு மாவட்டங்களில் 20-29 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை

நான்கு மாவட்டங்களில் 20-29 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (06) ஆரம்பம்

கும்புறுப்பிட்டி விபத்தில் மயிரிலையில் உயிர் தப்பினர்.

பிரதான வீதி கும்புறுப்பிட்டி பகுதியில் இன்று (5) மோட்டார் சைக்கில் ஒன்றில் லொறி(பட்டா)ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த தம்பதியினர் குழந்தையுடன் மயிரிலையில் உயிர் தப்பினர். மோட்டார்…

நியுசிலாந்தில் தாக்குதல் நடத்தியவர் யார்??

நியூசிலாந்தில் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் கூடியிருந்த மக்கள் மீது கத்திகுத்து தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என…

வியாபாரிகளுக் அபராதம்!!!

நுகர்வோர் விவகார திருத்தச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலையை வேண்டுமென்றே உயர்த்தும் மற்றும்…

155 ஆவது பொலிஸ் தினம் இன்று

இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்படடு இன்று 155 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்படடு இன்று 155 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. முதல் பொலிஸ் மா அதிபராக…

கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்.

இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கல்விப் பொதுத் தராதர…

முகக்கவசம் அனியச்சொன்ன வைத்திய அதிகாரி மீது தாக்குதல்!!!

கிரிபாவ பொலிஸ் பிரிவில் திம்பிரிபொகுர பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொது சுகாதார பரிசோதகரை (PHI) தாக்கிய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டு 6 ஆம் திகதி வரை…