T20 உலகக் கோப்பை முன்னாள் கெப்டன் வியப்பு
உலகத்தையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகமான கடைகள் மூடப்பட்டன. மேலும் விளையாட்டுகள் அனைத்தும் ரத்து…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
உலகத்தையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகமான கடைகள் மூடப்பட்டன. மேலும் விளையாட்டுகள் அனைத்தும் ரத்து…
குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட புல்மோட்டை பட்டிக்குடா- கொக்கிளாய் இணைப்பு வீதியானது நீண்ட நாட்களாக மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பாவிக்க முடியாத நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இவ்விடயம்…
இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப் படுத்தும் நோக்கில் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல வறுமைக் கோட்டின் கீழ் குடும்பங்கள் அசௌகரியங்களை மேற்கொண்டு…
முகக்கவசம் அனியாதோருக்கு 100/=அபராதமும் நபர் செலுத்தி வரும் வாகனமும் பரிமுதல் செய்யப்படுமென இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்துவரும் இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் மாஸ்க் அனிவதில்…
ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு 1வருட சிறைதன்டணை என்று இந்திய மாநில அரசு தெரிவித்துள்ளது ஊரடங்கு அமுலின் போது அதிகமானோர் அதனை புறக்கனித்து வருவதனாலேயே அரசு இந்த அதிரடி…
உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் இது வரைக்கும் 2,050,542 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்துள்ளவர்கள் எண்ணிக்கை 126,858 பேர்கள் ஆகும். மீண்டவர்கள் எண்ணிக்கை 485,899 ஆகும். எந்தெந்த…
இலங்கையில் பல தரப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அரசாங்கம் பல விதமான உதவிகளை மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில் வருமானமின்றி போய் இருக்கும் முச்சக்கர வண்டி…
கூகுள் நிறுவனம் முன்னதாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியது. அதில் சிறு தொழில்களுக்கு உதவுவதற்காகவும், தொண்டு நிறுவனங்கள், வங்கிகளுக்கும் 1500 கோடி…
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் பதவி ஏற்றது முதல் இன்று வரை நாட்டு மக்களை நல்ல ஒரு பாதையில் கொண்டு செல்கின்றார்.…
இலங்கையில் பலதரப்பட்ட தன்னார்வமுள்ள மக்கள் பல உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உள் நாட்டில் இருந்தும்…
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. யாருக்கேனும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தும் முகாமில்…
இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழக்கூடிய மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக பல உதவிகளை அரசாங்கம், நலன்விரும்பிகள் செய்து வருகின்றனர். இதனடிப்படையில் யாழ்பாணத்தில் சமூர்த்தி பெற்று…
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் 21நாட்கள் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மங்களூர் பகுதியில் கொரோனா வைரஸ் காரணமாக அங்குள்ள அடுக்கு மாடி (Apartment)…
கொரோனா வைரஸ் காரணமாக வாகனங்களில் செல்பவர்கள் தமது கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக செனிடைசர்களை (sanitizer) வைத்துக் கொள்ளுமாறு கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும்…
இப்பொழுது உலக மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அனைத்து இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் சில இடங்களில்…
நேற்று மாலை டில்லி சுற்றிய பகுதிகளான நொய்டா, குர்கான், காசியாபாத், பரிதாபாத், கிரேட்டர் நொய்டா ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.1 அலகுகளாகப்…
உலகெங்கும் பரவிக் கொண்டே இருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில்…
இலங்கையில் அனுராதபுரம் பகுதியில் இவ்வருடம் அதிகளவில் பூசணிக்காய் (வட்டக்காய்) உற்பத்தி கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அந்த விவசாயிகள் பல அசௌகரியங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனைக்…
இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் டோனி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்பு எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. டோனி இதற்குப்…
முன்னால் அமைச்சர் மஹ்ரூப் அவர்களினால் குச்சவெளி பிரதேச பள்ளிவாயல்களுக்கு 5kg நிறையுள்ள சுமார் 150 பேக் அரிசிகள் இன்று வழங்கப்பட்டது காசிம் நகர் முஹைதீன் ஜும்மா பள்ளிக்கு…