மதுபான கடைகளுக்கு பூட்டு!!
மறு அறிவித்தல் வரும் வரை மதுபானக்கடைகளை திறப்பதற்க்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் நிலவும் கொவிட் 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் செயல்திட்டத்தில் இலங்கை அரசு…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
மறு அறிவித்தல் வரும் வரை மதுபானக்கடைகளை திறப்பதற்க்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் நிலவும் கொவிட் 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் செயல்திட்டத்தில் இலங்கை அரசு…
இலங்கையில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பிற்போடப்பட்டது. 2020ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஜூன் மாதம்…
நாளைய ஊரடங்கு தளர்வின் போது பொதுவாக அனைவரும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் விஷேடமாக கவனம் எடுத்து இன்னும் சில காலம் வீட்டை விட்டு வெளியேறாமல் சுய கட்டுப்பாட்டுடனும்…
உலக நாடுகளின் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா…
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எல்லா அரசாங்க, தனியார் சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. இதனை ஏப்ரல் 20ம் திகதிக்குப்…
.தற்போது நாட்டினை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட உணவுகளுக்கு கூட மிகவும் கஷ்டப்படுகின்றதுடன் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இதே…
இந்தியாவில் “ரயில் ரோகோ” போராட்டத்தில் கடந்த பெப்ரவரி மாதம் பா.ஜ முன்னாள் எம்.பி., சோம் மரந்தி உற்பட 5பேர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜாமின் கேட்டு…
உலகெங்கும் பரவிக் காணப்படும் கொரோனா வைரஸினால் பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,000ஐ தாண்டி உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 135 ஆகும். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை…
உலகளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன. கனடாவில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும் கனேடியர்கள் என்பது இன்னும் கவலைக்குரிய விடயமாகும் என்று கனடா பிரதமர்…
இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக வேண்டி அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் அடுத்த நாடுகளை விட இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. இன்றுவரை…
கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நடவடிக்கைகளுக்கு பல நாடுகளில் இருந்தும் பல விதமான உதவிகள் ஒவ்வொரு நாட்டுக்கும் கிடைக்கின்றன.…
இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பல வியாபாரங்கள் முடக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை பாதுகாத்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக…
50gm ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஒரு இளைஞர் புடவைக்கட்டில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார் இது போன்று இன்னும் பலர் இங்கு போதைப்பழக்கத்திற்க்கு அடிமைப்பட்டிருப்பதாக அப்பிரதேச மக்கள்…
இலங்கையில் தற்போது அதிகமான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் பாதுகாப்பான முறையில் இருக்கும் படி வளிமண்டல தினைக்களம் கேட்டுக்கொண்டது.…
நிலாவெளி இக்பால் நகரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள்,மற்றும், முன்னால் பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், முன்னால் மாகணசபை உறுப்பினர் R.M. அன்வர்,உட்பட…
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸினால் பல நாடுகளில் உயிரிழப்புகள் அதிகமான வண்ணம் இருக்கின்றன. உலகெங்கும் பரவிக் காணப்படும் கொரோனா வைரஸினால் இதுவரை 2,008,300 த்திற்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.…
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்பாட்டிற்குள்…
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளும் உலக சுகாதார அமைப்புக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. ஆனால் நேற்று திடீரென அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்…
Covid-19 அச்சத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவிசாளர் அவர்களின் தலைமையில் தொடர்ச்சியாக உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று 15.04.2020 புல்மோட்டை சலாமியா நகர்…
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் காவல்துறையினர் தங்களது உயிரைத் பணயம் வைத்து மக்களை பாதுகாத்து வருகின்றனர். இந்த…