Category: Kuchchaveli

Kuchchaveli news updates – குச்சவெளி தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்கள்

KVC Media: சிறந்த ஆற்றல் மிக்க ஊடகவியலாளர் விருது!

குச்சவெளி, இலங்கை – KVC Media கடந்த பத்துஆண்டுகளாக ஊடக துறையில் சிறப்பாக செயல்பட்டு, தற்போது தமிழ் பேசும் உலக மக்களின் பெரும் ஆதரவைபெற்ற அமைப்பாக வளர்ந்து…

49 வது தேசியமட்ட விளையாட்டு விழாவின் கிழக்கு மாகாணமட்ட பளுதூக்கும் போட்டியில் குச்சவெளி பிரதேச வரலாற்றில் முதல் தடவையாக கலந்து கொண்டு வெற்றிபெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவு…!!

கிழக்கு மாகாண பளுதூக்கல் போட்டியானது 8 விதமான நிறைப் பிரிவுகளில் நேற்றைய தினம் (15/06/2025) திருகோணமலை பெருந்தெரு விக்னேஷ்வரா மகா வித்தியாலய கேட்போர்கூத்தில் இடம்பெற்றிருந்தது. இப் போட்டி…

Riaya Foundation இன் Walk30+  நிகழ்வு..!!
-ஆரோக்கியத்திற்கான முதல் அடியை எம்மோடு எடுத்து வையுங்கள்!

திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் இன்று ஜூன் 14, 2025 – Riaya Foundation இனால் ஏற்பாடு செய்யப்பட Walk30+ எனும் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. ரிஆயா பெளன்டேசன்…

றிஆயா பௌண்டஷனின் மற்றுமொரு புரட்சிகரமான முன்னெடுப்பு !!

“Walk 30+” எனும் முன்னெடுப்பு வயது வித்தியாசமின்றி அனைவரையும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடக்க தூண்டும் ஒரு வெற்றிகரமான முயட்சியாகும், இது இதய நோய், நீரிழிவு…

புதிய குறும்படம் “குச்சவெளி” என பெயரிடப்பட்டுள்ளது!!

திருகோணமலை குச்சவெளி பிரிவில் உள்ள உள்ளுார் சமூகங்களின் நிலப் போராட்டங்கள் மற்றும் வாழ்ந்த யதார்த்தங்களை வெளிப்படுத்தும் புதிய குறும்படம் “குச்சவெளி” என பெயரிடப்பட்டுள்ளது!!

அகற்றப்படாத ஜாயா நகர் குப்பை மேடு…!!

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட ஜாயாநகர் பிரதேசத்தில் முறையற்ற விதத்தில் கொட்டப்படும் குப்பைகளுக்கு எதிராக இன்று (16) குச்சவெளி பிரதேச வாழ் மக்கள் A. R.…

குச்சவெளி, கும்புருபிட்டியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு..!!

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட 6 ஆம் வட்டாரம் கும்புருபிட்டியை வசிப்பிடமாக கொண்ட குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் குறித்த சம்பவம்…

Perfect 2.1 தொடர்பான விசேட கலந்துரையாடல் – KUPS!!

உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை வினைதிறனாக கொண்டு செல்லும் நோக்குடன் பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற Perfect 2.1 செயற்திட்டத்திற்கான மதிப்பீடுகள்…

அதிகரித்து வரும் நில அபகரிப்பு இலங்கையில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் அச்சுறுத்துகிறது!

தீவிர நில அபகரிப்பின் விளைவாக, இப்போது மாவட்டத்தின் சனத்தொகையில் 27 வீதமான சிங்களவர்கள் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 36 வீதத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

அதிகரித்து வரும் நில அபகரிப்பு இலங்கையில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் அச்சுறுத்துகிறது!

தீவிர நில அபகரிப்பின் விளைவாக, இப்போது மாவட்டத்தின் சனத்தொகையில் 27 வீதமான சிங்களவர்கள் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 36 வீதத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

குச்சவெளி பிரதேச ஜனநாயக பங்குதாரர்களுக்கான இரண்டாம் கூட்டத்தொடர்..

குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் ராஜசேகர் அவர்களின் தலைமையில், AHRC இனுடைய பிரதி இணைப்பாளர் மதன் அவர்களின் பங்களிப்புடன், AHRC இன் வேலைத்திட்ட இணைப்பாளர் இஸ்மியா அவர்களின்…

குச்சவெளி இலந்தைக்குள காணி பிரச்சினை சம்பந்தமான சுமுகமான தீர்வு..

கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி குச்சவெளி இலந்தைக்குள மக்களின் குடியிருப்பு காணியை பெளத்த விகாரை ( பன்சலை ) ஒன்றை நிறுவுவதற்காக சட்டவிரோத முயற்சிசெய்யப்பட்டது.…

சுமார் 12 நாட்களாக நீர் இல்லாமல் அவலப்படும் தரம் 1, 2 மாணவர்கள்!!

தி/ அந் – நூரியா கனிஷ்ட பாடசாலையின் மாணவர்கள் குடிப்பதற்கோ அல்லது மலசல கூடத்தை பாவிப்பதற்கோ நீர் இல்லால் சுமார் 12 நாட்களாக இருந்துள்ளனர். இது போன்ற…

தி/அந் நூரியா முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலை விளையாட்டு மைதான மண்டப புணர் நிர்மாணம்!!

குச்சவெளி பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் A. L. M. அதாவுல்லா அவர்களினால் 5 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது அதற்கான வேலைத்திட்டம் நடைபெற்று வருகிறது.…

பாடசாலைகளில் மறைக் கலைத்திட்டத்தின் முக்கியத்துவம்

R.sathath (MA,MEd.),(ZEO,kinniya) பாடசாலை மறைக்கலைத்திட்டம் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இது பின்வரும் காரணங்கள் மூலம் அவசியம் எனலாம். தன்னம்பிக்கை மற்றும் சுய மதிப்பை மேம்படுத்துகிறது:…

குச்சவெளி ஜாயாநகரில் புதிய கல்வி நிலையம் ஒன்று இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது!

திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி பிரதேசத்தில் கிராமங்களில் ஒன்றான ஜாயாநகர் கிராமத்தில் இன்று 2024.02.20 அப்துல் அஸீஸ் ரிஸ்மின் அவர்களின் தலைமையில் KEDS கல்வி நிலையத்தின் முழு பங்களிப்புடன்…

குச்சவெளியில் விதைப்பந்துகள் விதைக்கும் நடவடிக்கை

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இன்று (2024/01/05) விதைப்பந்து வீசும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குச்சவெளி சிவில் வலையமைப்பினர் , கே. வி. சி. மற்றும்…