கிண்ணியாவின் இன்னுமொரு ‘பேராசிரியர்’
கிண்ணியாவின் கல்வி வரலாற்றில் புதிய மைல்கல்லை பதித்த இளம் சாதனையாளர் பேராசிரியர் Mohamed Nafees அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!கல்விக்கும், பணிவுக்கும், சமூகப் பொறுப்புக்கும் சிறந்த முன்னுதாரணமாக…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
கிண்ணியாவின் கல்வி வரலாற்றில் புதிய மைல்கல்லை பதித்த இளம் சாதனையாளர் பேராசிரியர் Mohamed Nafees அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!கல்விக்கும், பணிவுக்கும், சமூகப் பொறுப்புக்கும் சிறந்த முன்னுதாரணமாக…
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி, பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6)ஆற்றிய உரை மீட்பு,புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை(கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான விவாதம்…
(எழுத்து :காலித் அல்-கஹ்தானி,இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர்) வர்த்தகத்துடன் சேர்ந்து நெருக்கடிகளும் அதிகரித்து வரும், மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் விநியோகச்…
(எழுத்து :காலித் அல்-கஹ்தானி,இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர்) வர்த்தகத்துடன் சேர்ந்து நெருக்கடிகளும் அதிகரித்து வரும், மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் விநியோகச்…
இந்த அரசாங்கத்தின் மீது அழுத்தம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது சபையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி முக்கியமான வழக்குகளில் நிச்சயமாக சட்டமா அதிபர்…
அவரது மறைவு நமது சமூகத்திற்கு மட்டுமல்ல, இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். பேராசிரியர் ஷெரீப், இலங்கையில் நவீன சிறுநீரகவியல் துறையில் சர்வதேச அளவில் புகழ் பூத்த…
(இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி டெய்லி மிரர் இதழுக்கு வழங்கிய பிரத்யேக நேர்காணல்) “இந்தத் தாக்குதல்கள் நாட்டின் இறையாண்மையை அப்பட்டமாக மீறுவதுடன், சர்வதேச…
“ஈதுல் பித்ர்” பெருநாள் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு மத்திய கிழக்கில் மூண்டுள்ள யுத்தம் முடிவுக்கு வந்து நிரந்தர சமாதானம் நிலவுவதற்கு “ஈதுல் பித்ர்”…
ஈதுல் பித்ர் (நோன்புப் பெருநாள்) திருநாளை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பெருநாளை அனைவருக்கும் நலம், வளம்…
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில், பெண்ணுரிமை என்பது நவீன காலத்து கண்டுபிடிப்பு என்ற பிம்பம் பரவலாக உள்ளது. ஆனால்,…
நூலாய்வு: கிண்ணியா ஆர்.சதாத் 05 .03. 2024 இல், மாலை 7.00 மணிக்கு தாருல் இமான் மண்டபத்தில் ‘READ MORE PUBLICAION நிறுவனத்தினால் ‘சமகால கல்வி சமூகவியலும்…
சட்டக்கல்லூரியில் மு.கா தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு இப்பொழுது உலகம் முழுவதும் பதற்றமாக இருக்கிறது. பெரியதொரு போர் மூண்டிருக்கிறது. மத்திய கிழக்கு எங்கும் யுத்தப் பேரிகை முழங்கிக் கொண்டிருக்கிறது.…
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சின் சார்பில், இலங்கைக்கான சவூதி தூதரகத்தின் சமயப் பிரிவு இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தது. இலங்கையில் ஹிஜ்ரி 1447-ஆம்…
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி. மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் பாலஸ்தீன விவகாரம் ஒரு மையப்புள்ளியாக உள்ளது. 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சவூதி அரேபியா…
இந்நிகழ்வின் போது இலங்கை மத மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான துணை அமைச்சர் கௌரவ முனீர் முலவ்பர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக இப் பேரீச்சம்பழங்கள் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில், வெளிநாட்டு…
ஆர்.சதாத் ,கிண்ணியா சமகாலத்தில் வலைத்தளங்கள் ஊடாக மற்றவர்களை கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்தி அதன் மூலம் சிலர் சந்தோசமும் ஒரு வித திருப்தியும் அடைந்து வருகின்றனர். ஒருவரை கொச்சைப்படுத்தி அதன்…
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. இறையாண்மை, விடுதலை மற்றும் இலங்கையுடனான நீடித்த நட்புகுவைத்தேசம் தனது வரலாற்றின் இரு பொன்னான மைல்கற்களாக 65வது தேசிய தினம் மற்றும் 35வது…
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நட்பு நாடான இலங்கை குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.…
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி. நவீன பாரதத்தின் உதயம் பாரத தேசத்தின் வரலாறு என்பது படிப்பினைகள் மற்றும் மீண்டெழுதல்கள் நிறைந்த ஒரு காவியமாகும். ஜனவரி 26,…
ஆக்கம்: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர். சவூதி அரேபிய இராச்சியமானது மனிதாபிமானப் பணியில் தனது முன்னோடி நிலையைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி…