Category: Kuchchaveli

ஓமான் வரலாற்றின் ஆழமும் இலங்கையுடனான ஆழமான இராஜதந்திர உறவும்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. ஓமான் சுல்தானகம் (Sultanate of Oman) அரேபிய தீபகற்பத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. அதன் வரலாறு ஒரு கடல்சார் பேரரசாக விளங்கியதுடன்,…

இஸ்ரேலை அங்கீகரிக்காத சவூதி அரேபியா : வரலாற்று, கொள்கை நிலைப்பாடு

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி. மேற்குலக நாடுகளின் தேவையின் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் சபையில் 1948ம் ஆண்டு பாலஸ்தீன தேசத்தின் நிலப்பரப்புக்குள் இஸ்ரேல் என்ற ஒரு…

மூதூரிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவரை தேடும்பணி..!

மூதூரிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவரை தேடும்பணி இன்று (30) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. அவருடன் பயணித்த மற்றுமொரு மீனவர் நீந்தி கரையை வந்தடைந்துள்ளதுடன் படகும்…

திருகோணமலை – குச்சவெளி பிரதேசத்தில்; கடற்தொழில் ஈடுபட்ட மீனவர்களுக்கு  துப்பாக்கி சூடு..!

– ஒருவர் அவசர பிரிவில் அனுமதி – இன்று 2015-June-03 திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.…

அல் – ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய English Festival Ceremony…!

தி/கிண்/ அல் – ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய ஆங்கிலப் பாட ஆசிரியர்களான H.M. இம்ராம் மற்றும் S.M. சாமிர் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட English Festival…

Global Recognition Award 2025 – உலக அங்கீகார விருது அப்துல் ரசாக் முஸம்மில் அவர்களுக்கு வழங்கப்பட்டது!

குச்சவெளியில் பிறந்து வளர்ந்த முஸம்மில் அவர்கள், இன்று உலகளாவிய விமான நிலைய வசதிகள் மேலாண்மைத் துறையில் முன்னணி நிபுணராக திகழ்கிறார். இந்த விருது, துபாய், ரியாத் மற்றும்…

அந் – நூரியா கனிஷ்ட பாடசாலையின் மாபெறும் சிறுவர் சந்தை நிகழ்வு..!

திருகோணமலை குச்சவெளி தி/அந் நூரியா கனிஷ்ட பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (04) நடைபெற்றது. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கடைகளில் மாணவர்களின் வியாபாரங்கள் இடம்பெற்றதுடன்;…

சபாத் இல்லத்தை அகற்ற பொத்துவில் பிரதேச சபை தீர்மானித்தால் அரசாங்கம் மேலதிக நடவடிக்கை எடுக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித்த ஹேரத் உறுதியளிப்பு..!

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று…

சவூதி அரேபியாவும் பாலஸ்தீனப்
பிரச்சினையும்: உறுதியான ஆதரவும்
தெளிவான கூட்டநிலைப் போக்குகளும்..!

பலஸ்தீன் தேசத்துப் பிரச்சினை என்பது சவூதி அரேபியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளின் ஒரு முக்கிய புள்ளியாகவும், ஆரம்ப காலங்களிலிருந்தே அடிப்படைத் தூணாகவும் இருந்து வருகிறது. பலஸ்தீன் மக்களின் சட்டப்பூர்வ…

மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த திரியாய் தமிழ் வித்தியாலய மாணவிகள்…!

கிழக்கு மாகாணம், பொலனறுவை மாவட்டத்தை இணைத்து நடாத்தப்பட்ட Ritzbury junior Athletic championship போட்டியில் திரியாய் தமிழ் மகா வித்தியாலயம், பெண்கள் பிரிவில் 8 பதக்கங்களுடன் மூன்றாமிடத்தை…

இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..!

சவூதி அரேபியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே நீண்டகால நெருங்கிய நட்புறவும், மதபாரம்பரிய ஒற்றுமையும் நிலவுகின்றன. இஸ்லாமிய உறவுகளை மையமாகக் கொண்டு துவங்கிய இந்த உறவுகள், தற்போது பொருளாதாரம்,…

புதைக்கப்பட்ட குருக்கள்மட ஜனாஸாக்களில் வஞ்சம் தீர்க்காதீர்.
நீதியமைச்சர் ஹக்கீம் நிதி கொடுக்க மறுத்தாரா?

இலங்கை அரசியலில் இன்றைய பேசுபொருளாக இரு சிறுபான்மை இனங்களின் மனிதப்புதைகுழிகள் காணப்படுகின்றன. தமிழ் மக்கள் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான நியாயத்தைக்கோரி தொடர்ந்த ஆர்ப்பாட்டங்கள், ஏனைய நகர்வுகளால் தற்போது…

கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் பாலமுனை சஹ்வா அரபுக் கல்லூரிக்கு  பொதுக்கிணறு வழங்கிவைப்பு…!!!

ஒலுவில் பாலமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள சஹ்வா அரபுக் கல்லூரி பொதுக்கிணறுகள் அமைத்துத்தருமாறு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில்…

KVC Media: சிறந்த ஆற்றல் மிக்க ஊடகவியலாளர் விருது!

குச்சவெளி, இலங்கை – KVC Media கடந்த பத்துஆண்டுகளாக ஊடக துறையில் சிறப்பாக செயல்பட்டு, தற்போது தமிழ் பேசும் உலக மக்களின் பெரும் ஆதரவைபெற்ற அமைப்பாக வளர்ந்து…

49 வது தேசியமட்ட விளையாட்டு விழாவின் கிழக்கு மாகாணமட்ட பளுதூக்கும் போட்டியில் குச்சவெளி பிரதேச வரலாற்றில் முதல் தடவையாக கலந்து கொண்டு வெற்றிபெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவு…!!

கிழக்கு மாகாண பளுதூக்கல் போட்டியானது 8 விதமான நிறைப் பிரிவுகளில் நேற்றைய தினம் (15/06/2025) திருகோணமலை பெருந்தெரு விக்னேஷ்வரா மகா வித்தியாலய கேட்போர்கூத்தில் இடம்பெற்றிருந்தது. இப் போட்டி…

Riaya Foundation இன் Walk30+  நிகழ்வு..!!
-ஆரோக்கியத்திற்கான முதல் அடியை எம்மோடு எடுத்து வையுங்கள்!

திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் இன்று ஜூன் 14, 2025 – Riaya Foundation இனால் ஏற்பாடு செய்யப்பட Walk30+ எனும் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. ரிஆயா பெளன்டேசன்…

குச்சவெளி கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவர் நேற்று (03) கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பகுதியில் ஆர்ப்பாட்டம்…!!

திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பகுதியில் இன்று புதன்கிழமை (04) காலை, பொது மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…

றிஆயா பௌண்டஷனின் மற்றுமொரு புரட்சிகரமான முன்னெடுப்பு !!

“Walk 30+” எனும் முன்னெடுப்பு வயது வித்தியாசமின்றி அனைவரையும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடக்க தூண்டும் ஒரு வெற்றிகரமான முயட்சியாகும், இது இதய நோய், நீரிழிவு…

விவசாயக் காணிகளின் ஆக்கிரமிப்பு ஆவணப் படம் – திருகோணமலை..!

திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த சம்பூர் மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த திரியாய்யின் ஆத்திகாடு ஆகிய பகுதிகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழ்…

Masters Athletics – போட்டியில் இ.போ.ச திருகோணமலை சாலையில் கடமை புரியும் I. M. அஸ்மின் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்…!!

இலங்கையில் இடம்பெறும் Masters Athletics போட்டி; இவ் ஆண்டிற்கான போட்டி கொழும்பு சுகதாச மைதானத்தில் 24, 25ம் திகதிகளில் இடம்பெற்றது. இப் போட்டி நிகழ்ச்சியில் இலங்கை போக்குவரத்து…