3000 பேருக்கு Job பறிபோனது…ஐரோப்பாவை விட்டும் வெளியேறும் Nissan!
Nissan (நிசான்) நிறுவனம் ஐரோப்பாவை விட்டும் வெளியேற முடிவு செய்திருப்பதால் 3000 பேர் வேலையிழக்கும் அபாய நிலை உருவாகியுள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
Nissan (நிசான்) நிறுவனம் ஐரோப்பாவை விட்டும் வெளியேற முடிவு செய்திருப்பதால் 3000 பேர் வேலையிழக்கும் அபாய நிலை உருவாகியுள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான…
உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாக பல நிறுவனங்கள் வேலை இல்லாமல் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றது. இந்த வரிசையில் அமெரிக்காவின் விமானங்கள் தயாரிக்கக்கூடிய மிகப்பெரிய நிறுவனமான போயிங்…
Coronavirus- கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர சாமியே நரபலி கேட்டதாக ஒருவரை கோவிலில் வைத்து தலையை வெட்டி கொன்ற பூசாரியின் சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடவுள்…
2021 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் பிள்ளைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பப்படிவத்தை இலங்கை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கமைய பிள்ளைகளை சேர்த்துப் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் விண்ணப்பப்படிவத்தை எதிர்…
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் 8GB Ram மற்றும் 128 GB மெமரி கொண்ட புதிய வேரியன்ட் கேலக்ஸி ஏ51 (Galaxy A51) ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…
இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாட்களாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் மே மாதம் 31ம் திகதி…
வங்காளதேசத்தில் Corona கொரோனா சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 5 கொரோனா…
தெலுங்கானா மாநிலத்தில் 120 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பப்பன்னாபேட் மண்டலில், கோவர்தன்…
29/05/2020அந்நூரியாகனிஷ்டபாடசாலைக்கான வீதி, மதகு, அமைப்பதற்கான கௌரவ முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் பாடசாலையின் அதிபர் M.k.முபீன்…
வெள்ளம் வருவதற்கு முன் அணை கட்டுங்கள் என்ற வாசகத்திற்கு அமைவாக இலங்கையில் கடற் படையினர் சுத்தம் செய்யும் பணியில் இறங்கியுள்ளனர். இலங்கையில் வானிலை அறிவிப்பின் படி காலி…
அத்தியவசிய பொருற்களில் ஒன்றான அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதற்கமைய அதிகூடிய விலையாக, ஒரு கிலோகிராம் கீரி சம்பா –…
கடற் பரப்பில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடல் நிலை: காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, காங்கேசன்துறை, மன்னார், புத்தளம் வரையான கரையோரத்திற்கு…
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று (27) அவரது…
பியூட்டி கிரீம், ஹேர் டை, குளியல் சோப்பு உள்ளிட்ட முக்கிய பொருற்களை தயாரிக்கும் மூலப்பொருளாக தேங்காய் சிரட்டையானது திகர்கிறது. இது இந்தியாவின் விருதுநகரில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட…
சுவையான உணவைத் தேடி உண்ணும் பழக்கம் நம்மில் பலருக்கு இருந்தாலும், ஆரோக்கியமான உணவையும் தேடித் தேடி உண்பவர்கள் உண்டு. அவரை உணவு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் அதனை…
உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாக பல உயிர் பலிகள் நடந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பிள்ளைகளும் பிறந்து வருகிறார்கள். இந்த கொரோனா வைரஸ் சந்தர்ப்பத்தில் இந்தியாவில் மீரட் நகரின்…
இலங்கையில் சில வாரங்களாக காலநிலை மிக மோசமாக இருந்து வருகிறது. இந்த காலநிலை இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும்…
உலகின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸின் காரணமாக மக்கள் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த வரிசையில் தென்னாப்ரிக்காவில் உணவுக்காக பல பேர்கள் வரிசையில் நிற்கும் காட்சியை…
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தபோது என் இறப்பை அறிவிக்க டாக்டர்கள் திட்டத்தை தயார் செய்து வைத்திருந்தனர் என பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். போரீஸ் ஜான்சன்,…
கொரோனா ஊரடங்கால் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையாளாம் என ஐக்ககிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக பெண்கள் கருத்தடை வசதிகளை இழந்துள்ளதால் இந்நிலை ஏற்ப்பட்டுள்ளதாக…