ராணுவ சிப்பாயின் கோலகல திருமணம்.

2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற யுத்தத்தில் தனது இடது காலை இழந்த பெலும்மார உடுகமவில் வசிக்கும் கொமாண்டோ படையணியின் சிப்பாய் கோப்ரல் டபிள்யூ.பி.பி. சம்பத்தின் திருமணம் இராணுவ சம்பிரதாயங்களுக்கு…

என்னை கொன்னுடுங்க… குழந்தைகளை விட்டுருங்க.. ராணுவத்திடம் கைகூப்பி கெஞ்சிய கன்னியாஸ்திரி

மியான்மர் நாட்டில் பிப்ரவரி முதல் வாரம் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அங்கு அமைந்திருந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அந்நாட்டு ராணுவம் கவிழ்த்தது. ஆங் சான் சூகி உள்ளிட்ட…

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் குறித்து தேசிய கணக்காய்வு அலுவலகம்

200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் நிலை காணப்படுவதாக தேசிய காணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் செயல்திறத்தை போன்று பௌதிக…

மாணவியை பாலியல் வன்கொடுமை புரிந்த அதிபர் கைது

16 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் பாடசாலை அதிபரை இன்று ஓபநாயக்க பொலிஸார் கைது செய்தனர். கடந்த 3 ஆம் திகதி பாடசாலை முடிவடைந்த…

மலாலா யூசுப் ஆப்பிள் நிறுவணத்துடன் இணைந்தார்.

நோபல் பரிசினை வென்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப் ஷாயி எனும் யுவதி ஆப்பிள் நிறுவணத்துடன் இணைந்து நாடகங்கள் சிறுவர் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கவுள்ளார். ஆப்பிள் Tv…

இலங்கை மக்களின் உப்பு பாவனையினால் தொற்றா நோய் அதிகரிப்பு

உப்பு பாவனையின் உண்மையான பாதிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, உலகம் பூராவும் உப்பு பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் சர்வதேச வாரம் இன்று முதல் மார்ச்…

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் இணையத்தளம் நாளை அங்குரார்ப்பணம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உத்தியேர்கபூர்வ இணையத்தளம் நாளை (09) அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் ஆரம்ப…

இலங்கையில் கொரோனா: குணமடைந்தோரின் வீதம் தொடர்ந்து அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 695 ஆகும். இவர்களில் 82 ஆயிரத்து 513 பேர் குணமடைந்துள்ளார்கள். இதன் பிரகாரம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 95…

சமூக தொண்டர் அத்தீக் ஒரு பார்வை!!

சமூகத்திற்க்காக இனம்,மதம்,பாராது பாடுபடும் சிலர் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றார்கள் அந்த வரிசையில் எமது நீண்டகால ஆய்வின் பிரகாரம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் ஜாயாநகரில் வசிக்கும் சகோதரர்…

பொதுபல சேனாவை தடை செய்யப்போவதில்லை..மத்ரஸாக்கல் தொடர்பில் நடவடிக்கை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய நாம் மத்ரஸாக்கலை கண் கானிப்போம் அதே சந்தர்ப்பத்தில் பௌத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பினை தடை…

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற தல அஜித்!!!

தமிழ் நாடு துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் பிரபல நடிகர் அஜித். தென்னிந்திய திரையுலகின் முன்னனி நட்சத்திரமான இவர் ரசிகர்கலால் “தல”என்று அழைக்கப்படுபவர். மோட்டார் சைக்கில் ஓட்டம்,கார்…

இராவணா எல்ல பகுதி தீப்பரவலை கட்டுப்படுத்த 112 வது பிரிகேட்டின் ஒத்துழைப்பு

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 112 பிரிகேட் படையினரால் இராவணா எல்ல பகுதியில் நேற்று (06) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தை…

எலான் மஸ்க் செம ஹேப்பி.. அடுத்த சில மாதங்களில் பிட்காயின் $75,000 தொடலாம்..!

இன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் முதலீடுகளில் பிட்காயினும் ஒன்று. அதிலும் தற்போது சர்வதேச சந்தையில் மிக பலராலும் விரும்பப்படும் முதலீடாக பிட்காயின் உருவெடுத்து வருகிறது. சமீப…

கொரோனா 7ஜனாசாக்கல் இன்று அடக்கம்!!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும், சுகாதார நடைமுறையின் கீழ், இரண்டாவது நாளான இன்று 7 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட…

கட்டழகர் போட்டியில் மூதூர் இளைஞன் தெரிவு!!!

திருகோணமலை நகராட்சி மன்டபத்தில் இடம் பெற்ற கட்டழகர் போட்டியில் (03/06/2021) மூதூர் பஹ்ரியா நகரைச் சேர்ந்த லத்தீப் முகம்மது நஸ்ரின் மாகாண மட்ட கட்டழகர் போட்டியில் இரண்டாம்…

தம்புள்ளை பள்ளிவாசல் சட்டவிரோதமானதல்ல; ஆணையாளருக்கு வக்பு சபை பதிலளிப்பு

1960 களில் தம்­புள்­ளையில் கம்­சபா (கிராம சபை) நிர்­வாக முறையே அமு­லி­லி­ருந்து பின்பு பிர­தேச சபை நிர்­வா­கத்தின் கீழ் உள்­வாங்­கப்­பட்­டது. இக் கால கட்­டங்­களில் கட்­டிட நிர்­மா­ணத்­திற்கு…

Google எச்சரிக்கை: இந்த 37 App களையும் உடனே UNINSTALL செய்யவும்; இதோ முழு லிஸ்ட்!

கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து 37 காப்பிகேட்ஸ் ஆப்களை நீக்கி உள்ளது. அவைகளில் ஒன்றை இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலும் கூட ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் சாதனங்களிலிருந்து அவைகளை…

“கிராமத்துடன் உரையாடல்” 13வது நிகழ்ச்சித்திட்டம் இன்று கிரிபாவ பிரதேச செயலாளர் பிரிவில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிராமத்துடன் உரையாடல்” திட்டத்தின் 13வது நிகழ்ச்சித்திட்டத்திற்காக குருணாகல் மாவட்டத்தின் கிரிபாவ பிரதேச செயலக பிரிவின் வேரகல கிராம சேவகர் பிரிவு…

திருகோணமலையில் ஆணழகன் போட்டி!!!

கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சினால் இன்று (06.03.2021)திருகோணமலை மக்கெய்சர் விளையாட்டு உள்ளக அரங்கில் 2020 ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண ஆண் அழகன் (Body builder) போட்டி…

ஆப்கானிஸ்தானில் பயங்கர பனிச்சரிவு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதனால் மலை அடிவாரத்தில் இருந்த கிராம மக்கள் பலர் இந்த பனிச்சரிவில்…