Latest Post

“அடுத்த ஆக்கிரமிப்பிற்கு தயார்!” – ஈரான் எல்லைக்கு அருகே அமெரிக்கப் படைகளை குவிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடி உத்தரவு. திடீர் திருப்பம்! ஈரான் தூதரின் பதிவு நீக்கம்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடக்குமா? மருத்துவப் பேராசிரியரும், சிறுநீரகவியல் நிபுணருமான, வித்தியா ஜோதி பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன் -மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம். அனுமதியின்றி ஹார்முஸ் நீரிணையை கடக்க முயற்சி: மற்றுமொரு எண்ணெய் கப்பலை அழித்தது ஈரான்! ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்கும் ஈரானின் நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியா கடும் கண்டனம் – சவூதி தூதர்.

இரவு நேர பஸ் சேவை ஆரம்பம் 24ஏப்ரல்2024 (R.S) இலங்கை போக்குவரத்து சபை கிண்ணியா சாலையில் உள்ள பஸ் வண்டிகள் செயலிழந்து காணப்பட்டதால் கிண்ணியாவில் இருந்து கொழும்பு…

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மத்தளை விமான நிலையத்தில் வரவேற்பு !

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மத்தளை விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று…

தி/ அந் நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயம் G.C.E O/L பரீட்சை நிலையம் ஆக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு ( SDEC ) சிலரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வலையைக் கல்வித் திணைக்களம் குறித்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் பாடசாலையின்…

பாடசாலை நேரத்தில் கனரக வாகன போக்குவரத்துக்கு தடை!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம்…

பாலித தெவரப்பெரும மரணம்!

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று உயிரிழந்துள்ளார். அவர் தனது 64ஆவது வயதில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி…

இளம் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…!

🔴 திகன – கும்புக்கந்துறை விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இன்றைய தினம் நீராட சென்ற இளம் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களை மீட்கச் சென்ற ஒருவரும்…

மீண்டும் தலை தூக்கும் டெங்கு..!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21, 028 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத்…

உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ், சிங்கள உறவுகளுக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – M.S.தௌபீக் MP

பிறந்துள்ள தமிழ், சிங்கள புத்தாண்டு இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் எனவும் உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ், சிங்கள…

ஹெரோயின் விற்பனை செய்த ஒருவர் திருகோணமலையில் கைது…!

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி திருகோணமலை சமுத்திரகம பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது…

நாட்டில் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டின் இரண்டு மில்லியன் மக்கள் தொகையில் 50,000,000 பேர் பல்வேறு போதைப்பொருட்களுக்கு, அடிமையாகியுள்ளதுடன் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையால், உயிரிழக்கின்றனர் என…

SJB vs NPP விவாதம்: புதிய அறிவிப்பு

SJB தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான உத்தேச விவாதத்தை ஒருங்கிணைப்பதற்காக சமகி…

‘உலகமெங்கும் சமத்துவமும், சகோதரத்துவமும் மேலோங்க  பிரார்த்திப்போம்’ – M.S.தௌபீக் MP!

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்…

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விசேட பொது…

லெய்ஸ்மனியாசிஸ் என்று சொல்லப்படும்  தோல் நோய்…!

Leishmaniasis( லெய்ஸ்மனியாசிஸ்) தற்போது இலங்கையில் பல பகுதிகளில் பரவிவரும் ஓர் தோல்நோய். நோய் உருவாக்கும் கிருமி- Leishmania donovaniநோய் பரப்பும் பூச்சி- sand fly இது நோய்…

பிரசவத்தின் போது கணவருக்கு அனுமதி..!

கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிரசவத்தின்போது கணவர் துணைக்கு இருக்க அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அரச வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.…

திருகோணமலை குச்சவெளி பிச்சமல் விகாரையில் புதிய தொல்பொருள் அருங்காட்சியகம்!

திருகோணமலை குச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு (கரடி மலை) விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வணக்கத்துக்குரிய பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன், நடைபெற்று…

கொங்கிரீட் வளையம் சரிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு..!

நுவரெலியா – மஸ்கெலியா, காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் வளையமொன்று சரிந்து விழுந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு…

கிண்ணியா தள வைத்தியாசாலையை புதிய இடத்தில் நிர்மாணிப்பதற்கான Master Plan!

கிண்ணியா தள வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் முயற்சியுடன் ஏனையவர்களது ஒத்துழைப்புடன் முனைச்சேனைப் பிரதேசத்தில் புதிய காணி பெறப்பட்டு,அக்காணியில் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு தேவையான Master Plan…

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு!

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் இப்தார் குழுவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இப்தார் நிகழ்வானது நேற்று (03) திருகோணமலை மாவட்ட…

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதாரத் துவாய்கள் இலவசம்!

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதாரத் துவாய்களை இலவசமாக வழங்குவதற்காக, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் சகல பாடசாலைகளிலும் சுமார் 4மில்லியன்…