V.c. இஸ்மாயீல் அதாவுல்லாவோடு இணைந்தார்.
கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ரிஷாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு பின்னர் அ.இ.ம.க வுக்கு ஐ.தே.க வினால் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் மூலம்…
இங்கிலாந்தில் அவசர நிலை பிரகடனம்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய குறித்த சட்டம் இம்மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக…
கட்டார் நாட்டிற்குள் வருவதற்கு தடைசெய்யப்பட்ட நாடுகள்.
Bangladesh, China, Egypt, India, Iran, Iraq, Lebanon, Nepal, Pakistan, Philippines, South Korea, Sri Lanka, Syria, and Thailand Bangladesh, China, Egypt,…
ஃபேஸ்புக் களியாட்ட நிகழ்வு 27 பேர் கைது.
குறித்த நிகழ்வு பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வில் 60 இளைஞர்கள் உட்பட 17 யுவதி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்…
சஜித்தின் சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் திறந்து வைப்பு.
சஜித்தின் சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் திறந்து வைக்கப்பட்டது. ஈ டபுள்யூ. பெரேரா மாவத்தை அத்துள்கோட்டை பகுதியில் இது அமைந்துள்ளது.
பயணத்தடை விதித்தது கட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் தனது நாட்டுக்கான பயணத் தடை இனை விதித்தது கட்டார். இதில் இலங்கையும உள்ளடக்கியுள்ளது இந்த நடைமுறையானது 9 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படுகிறது.
படகுகள் சேதமடையாமல் கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளல்.
மீனவர் படகுகளை சேதமில்லாமல் கொண்டுவருவதற்கான நடவடிக்கை சல்லிமுனை மீனவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய மீனவர்களின் படகுகள் சேசதமடையாமல் கரைக்கும் உரிய இடத்திற்கும் கொண்டு செல்வதற்கு தடையாக இருக்கின்ற கற்களை…
கொரோனா தொற்று.
கொரோனா தொற்று சந்தேகத்தின் பெயரில் இதுவரை இலங்கையில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் மூவர் தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரவி கருணாநாயக்கவை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்க் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாலர்களின் சந்தை!!!
இன்று 05/03/2020 தி/அந்நூரியா பாலர் பாடசாலை சிறார்களின் சந்தை நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபைக்குட்ப்பட்ட பிரமுகர்கள்,மற்றும்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பங்கேற்றனர். இந்நிகழ்வு சுமார் காலை 9:30க்கு ஆரம்பிக்கப்பட்டு பகல் 12மணி…
ஒரே நாளில் 519 பேருக்கு கொரோனா வைரஸ்..
சீனாவில் ஆரம்பித்து தற்பொழுது உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஆனது தென்கொரியாவில் ஒரேநாளில் 519 பேரு ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த வைரஸினால் ஈராக்…
மஹர சிலையை அகற்றுமாறு உத்தரவு.
சுமார் நூறு வருடங்கள் பழமைவாய்ந்த மஹர ஜும்மா பள்ளியில் சிலை வைக்கப்பட்டது யாவரும் அறிந்ததே ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பின்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்த இந்தப்பள்ளியில்…
காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு..
இன்று 29. 2 .2020 குச்சவெளி தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கௌரவ இராஜாங்க அமைச்சர் சுசந்த…
நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணங்கள்…
கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை இதுவரைக்கும் சுமார் 55 ஆக அதிகரித்துள்ளது. இன்றுவரை சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2834 உயர்ந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார…
பதிவு செய்யப்படாத ஜமியதுள் உலமா சபை…
அமைப்புகளை பதிவு செய்யும் சட்ட கட்டமைப்பின் கீழ் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பதிவு செய்யப்படவில்லை என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்கள்…
பெண்கள் தொடர்பான வன்முறைகள் ஹிருணிக்கா ஆவேசம்.
பெண்கள் தொடர்பான வன்முறைகள் பொதுஜன பெரமுனவின் ஆசிக்காலத்திலே அதிகளவு இடம்பெற்றிறுப்பதாக பாரளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா ஹேமசந்த்ர தெரிவித்தார். 2020 ஆண்டின் முதல் மாத காலப்பகுதிக்குல் சுமார் 142…
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் முற்போக்கு கூட்டணி!!
சஜீத் பிரேமதாச தலமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டனியுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று (26/02/2020) உத்தியோக பூர்வமாக அறிவித்தது. இன்று பாரளுமன்ற கட்டிடத்தொகுதியில் செய்தியாளல்…
மஹர சிறைச்சாலை புத்தர்சிலை விவகாரம்!
மஹர சிறைச்சாளைக்குள் 100வருடம் பழமை வாய்ந்த பள்ளிவாயலை புத்தர் சிலையை வைத்து அதனை தமது இழைப்பாறும் விடுதியாக மாற்ற முனைந்தது மிகவும் கன்டிக்கத்தக்க விடயமென அகில இலங்கை…
புது டெல்லியில் பதற்றம் பலர் பலி!!!
குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவடகிழக்கு டெல்லியில் நடந்துவரும் போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்வடைந்துள்ளது. இந்த வன்முறைகளில் சுமார்…
குச்சவெளி பல்லவைக்குள பாலர் பாடசாலை கண்காட்சி.
இன்று 25/02/2020 பல்வைக்குள பாலர்பாடசாலை யில் கலிவுப்பொருட்களை பயன் படுத்தி செய்த பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது . இக்கண் காட்சியில் பல்வைக்குள பாலர் பாடசாலை,தி/அந்நூரியா பாலர் பாடசாலை…













