களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது..!
களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூயின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு இன்று (27) ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகம், கல்வி…
தமிழரசுக்கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் ஒப்பந்தம் கைச்சாத்து
மூதூரிலும், குச்சவெளியிலும் தவிசாளரை பகிர்ந்து கொள்ள இணக்கம்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இரு உள்ளுராட்சி மன்ற சபைகளில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஆட்சியமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (27)…
பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் விலையில் திருத்தம்..!!
பாராளுமன்ற நிறைவேற்றுத் தரம் மற்றும் நிறைவேற்றுத்தரம் அல்லாத பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் கட்டணத்தை திருத்துவதற்கு 2025 மே மாதம் 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற சபைக்…
ஜனாதிபதிக்கும் நியூசிலாந்து பிரதிப் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு..!
இலங்கைக்கு நியூசிலாந்து அரசாங்கம் வழங்கும் நிதியுதவி மேலும் விரிவுபடுத்தப்படும். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் (Vinston Peters)…
குச்சவெளி மக்களுடனான சந்திப்பு – பிரதியமைச்சருக்கு நன்றிகள்…!
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள் எதிர்நோக்கும் காணி ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரதியமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திரா அவர்களுடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற…
விவசாயக் காணிகளின் ஆக்கிரமிப்பு ஆவணப் படம் – திருகோணமலை..!
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த சம்பூர் மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த திரியாய்யின் ஆத்திகாடு ஆகிய பகுதிகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழ்…
மறு அறிவித்தல் வரை கடற்பிராந்திய பயணங்களை தவிர்க்கவும்..!
– கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு-
நாட்டின் சில கடற்பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரை பயணம் செய்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார்…
Masters Athletics – போட்டியில் இ.போ.ச திருகோணமலை சாலையில் கடமை புரியும் I. M. அஸ்மின் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்…!!
இலங்கையில் இடம்பெறும் Masters Athletics போட்டி; இவ் ஆண்டிற்கான போட்டி கொழும்பு சுகதாச மைதானத்தில் 24, 25ம் திகதிகளில் இடம்பெற்றது. இப் போட்டி நிகழ்ச்சியில் இலங்கை போக்குவரத்து…
⭕👉 டிஜிட்டலுக்கு மாறும் பயணச் சீட்டுகளுக்கான விநியோக முறை..!
🔶 On, 08 July 2024.. இந்த வருட இறுதிக்குள் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக, முறையொன்றை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து…
Automated Bus – தானியங்கி பேரூந்தை அறிமுகப்படுத்துகிறது சீனா!
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் தானாகாவே வந்து சேரும் AI தொழிநுட்ப திறனுடன், மின்கல சக்தியுடன் இயங்கும் பேரூந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது சீனா, வீதி ஒழுங்குகளை மதிப்பீடு செய்து…
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது..!
– தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை-
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகத்தின் பேரில் முன்னாள்…
மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!!
மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை இடம்பெற்றது. இந்நிகழ்வை கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புக்கள் ஏற்பாடு…
மட்டகளப்பு மாவட்டத்தில் லன்சீட் பாவனைகளை அகற்றி அவற்றிற்குப் பதிலாக வாழை இலை பாவனைகளை ஊக்குவிக்கும் திட்டம் – ஏர்ன் சிலோன் நிறுவனம்!!
லன்சீட் பாவனைகளை அகற்றி அவற்றிற்குப் பதிலாக வாழை இலை பாவனைகளை ஊக்குவிக்கும் ஏர்ன் சிலோன் நிறுவனத்தின் முன்னோடி திட்டத்தின் 29,064 வாழை இலைதட்டுகள் உணவகங்களுக்கு விநியோகிக்கப்பட்டு 56…
வாழையூற்றுப் பகுதியில் தொடர் வீதி விபத்து;
– சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம்….!!
திருகோணமலை – இறக்ககண்டி, வாழையூற்றுப் பகுதியில் தொடர் வீதி விபத்து இடம்பெறுவதாகவும்; கடந்த 2025-May-13 இரவு 07:45 PM மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்பவ இடத்தில்…
“காதலால்” – புல்மோட்டை உயர் கல்வி மாணவனுக்கு ஏற்பட்ட சோகம்…!!
திருகோணமலை மாவட்டம், புல்மோட்டைஅரபாத் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கை கலப்பில் ஒரு மாணவன் மற்றைய மாணவனுக்கு “பிளேட்டால்” கழுத்தில் வெட்டியதில்…
உயிர்கள் விலைமதிக்கமுடியாதவைகள்! பொறுப்போடு செயட்படுவோம், பிறர் உயிர்காப்போம் !!
இருபத்தி ஒரு உயிர்களை ஈவிரக்கமின்றி காவுகொண்ட விபத்துக்கு காரணம் கண்டறியப்பட்டு இது போன்ற விபத்துகளை நாடு பூராகவும் தடை செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது…
கட்டார் வழங்கப்போகும் 500 மில்லியன் டொலர் பெறுமதியான கிப்ட்!
நாளை மறுதினம்(13) கட்டார், சவூதி, எமிரேற்ஸ்(UAE) போன்ற மத்தியகிழக்கின் செல்வம் கொழிக்கும் அரபு நாடுகளுக்கு செல்லவுள்ள நிலையில் கட்டார் அன்பளிப்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுமார் 500…
திருகோணமலை மாவட்ட தேர்தல் கள நிலவரம்..!!
திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அமைதியான முறையில் இன்று (06) நடைபெற்று வருகின்றது. இந்த மாவட்டத்தில், 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக காலை…
321 வாக்களிப்பு நிலையங்கள், 129 வாக்கெண்ணும் நிலையங்கள்…!!
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் கடமைகளும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதென மாவட்ட அரசாங்க அதிபரும்…
உள்ளுராட்சி மன்றங்களும், அங்கத்தவர் எண்ணிக்கையும்
திருகோணமலை மாவட்டம் – 2025
திருகோணமலையின் மாவட்ட இலக்கம் – 17 திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்கள் – 13 1. திருகோணமலை மாநகரசபை2. கிண்ணியா நகரசபை3. வெருகல் பிரதேச சபை4.…


















