T20 உலகக் கோப்பை முன்னாள் கெப்டன் வியப்பு
உலகத்தையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகமான கடைகள் மூடப்பட்டன. மேலும் விளையாட்டுகள் அனைத்தும் ரத்து…
நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படல் தொடர்பாக.
19 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நாளை (16) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும். இதே பகுதிகளில் ஏப்ரல் 20 காலை…
நாட்டிலுள்ள அனைத்து மாகாண வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடனான சந்திப்பு
தேசிய பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக மாகாண மட்டங்களில் தினசரி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது அவசியம். சுகாதாரத்துறையின் ஆலோசனையுடன் இந்த விடயம் சம்பந்தமாக முடிவெடுப்பது மிகவும் பொருத்தமானது என்ற வகையில் நாட்டிலுள்ள…
புல்மோட்டை பட்டிக்குடா- கொக்கிளாய் இணைப்பு வீதி புனரமைக்கப்பட்டது.
குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட புல்மோட்டை பட்டிக்குடா- கொக்கிளாய் இணைப்பு வீதியானது நீண்ட நாட்களாக மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பாவிக்க முடியாத நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இவ்விடயம்…
அடுத்த வாரத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி ,கர்ப்பிணி பெண்களுக்கான திரி போஷா
அடுத்த வாரத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி ,கர்ப்பிணி பெண்களுக்கான திரி போஷா குழந்தைகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் அடுத்தவாரத்தில ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.குழந்தைகள் மற்றும்…
முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் சகோதர் ரியாஜ் பதியுதீனின் கைது தொடர்பான விஷேட ஊடக அறிக்கை
“நானோ, எனது குடும்பத்தினரோ எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டவர்களில்லை, இது ஒரு அரசியல் பழிவாங்கல். இதற்கெதிராக நாம் நீதிமன்றை நாடவுள்ளோம்”அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள்…
இலங்கை வாழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேலும் நிதி
இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப் படுத்தும் நோக்கில் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல வறுமைக் கோட்டின் கீழ் குடும்பங்கள் அசௌகரியங்களை மேற்கொண்டு…
முகக்கவசம் அநியாதோருக்கு அபராதம் வாகனம் பரிமுதல்!!!
முகக்கவசம் அனியாதோருக்கு 100/=அபராதமும் நபர் செலுத்தி வரும் வாகனமும் பரிமுதல் செய்யப்படுமென இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்துவரும் இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் மாஸ்க் அனிவதில்…
ஊரடங்கை மீரினால் 1வருட சிறை.
ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு 1வருட சிறைதன்டணை என்று இந்திய மாநில அரசு தெரிவித்துள்ளது ஊரடங்கு அமுலின் போது அதிகமானோர் அதனை புறக்கனித்து வருவதனாலேயே அரசு இந்த அதிரடி…
உலகளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு ஒரே பார்வையில்
உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் இது வரைக்கும் 2,050,542 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்துள்ளவர்கள் எண்ணிக்கை 126,858 பேர்கள் ஆகும். மீண்டவர்கள் எண்ணிக்கை 485,899 ஆகும். எந்தெந்த…
இலங்கையில் பாடசாலை வாகனம், முச்சக்கர வண்டிகள் வைத்திருப்போருக்கு
இலங்கையில் பல தரப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அரசாங்கம் பல விதமான உதவிகளை மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில் வருமானமின்றி போய் இருக்கும் முச்சக்கர வண்டி…
கூகுள் நிறுவனத்தின் சிஇஓ வின் நன்கொடை
கூகுள் நிறுவனம் முன்னதாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியது. அதில் சிறு தொழில்களுக்கு உதவுவதற்காகவும், தொண்டு நிறுவனங்கள், வங்கிகளுக்கும் 1500 கோடி…
கிணற்றிலிருந்து இரு பிள்ளைகள் ஜனாஸாவாக மீட்பு.
கிணற்றிலிருந்து இரு பிள்ளைகளின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்ட சம்பவமொன்று இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிச்சேனை, பாடசாலை வீதியில் வசித்து வந்த சகோதரனும்,…
59 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் மூன்று பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 59 பேர் பூரணமாக…
கொரோனா அச்சம்; தராவீஹ் தொழுகையை வீட்டில் தொழுங்கள் – சவூதி அறிவிப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் வரை பள்ளிகளில் தொழுகைக்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்பதால் சவூதி அரேபிய மக்கள் ரமழான் கால தராவீஹ் தொழுகைகளை வீட்டிலேயே தொழுது கொள்ள…
கல்வி அமைச்சர் விடுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் பதவி ஏற்றது முதல் இன்று வரை நாட்டு மக்களை நல்ல ஒரு பாதையில் கொண்டு செல்கின்றார்.…
இலங்கை கிரிக்கெட் வாரியம் ஜனாதிபதியிடம் நிதியை கையளித்தது
இலங்கையில் பலதரப்பட்ட தன்னார்வமுள்ள மக்கள் பல உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உள் நாட்டில் இருந்தும்…
இலங்கையில் மூன்று பிரத்தியேக தனிமைப்படுத்தும் முகாம்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. யாருக்கேனும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தும் முகாமில்…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள்
இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழக்கூடிய மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக பல உதவிகளை அரசாங்கம், நலன்விரும்பிகள் செய்து வருகின்றனர். இதனடிப்படையில் யாழ்பாணத்தில் சமூர்த்தி பெற்று…
நண்பரை சூட்கேசில் அடைத்து ரூம்க்கு கொண்டு வந்த நிலையில் கைது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் 21நாட்கள் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மங்களூர் பகுதியில் கொரோனா வைரஸ் காரணமாக அங்குள்ள அடுக்கு மாடி (Apartment)…


















