இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் – மீண்டும் ஒரு சுஜித்
இந்தியாவின் தெலங்கானா மாநிலம் பதஞ்சேரு பகுதியில் வசித்து வருபவர் கோவர்தன் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் இந்தியாவின் மெடக் மாவட்டத்தில் உள்ள போச்சன்பள்ளி கிராமத்தில்…
அமீரகத்தில் புதிதாக 883 பேருக்கு கொரோனா – 02 பேர் மரணம்
கொரோனா வைரஸினால் இன்று புதிதாக 883 பேர் பதிப்படைந்துள்ளதாகவும் 389 பேர் பூரண குணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சு இன்று புதன் (27-05-2020) செய்தி…
இந்தியா சீன எல்லைகளில் பதற்றம்: போர் நிகழும் வாய்ப்பு
இந்தியா – சீனாவுக்கான லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக (China) சீனா இராணுவத்தைக் குவித்துவருகிறது. கடந்த 20 தினங்களாக (India) இந்திய சீனா…
அஞ்சலி செலுத்தினார் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று (27) அவரது…
இனி தேங்காய் சிரட்டையை வீசாதீர்கள்
பியூட்டி கிரீம், ஹேர் டை, குளியல் சோப்பு உள்ளிட்ட முக்கிய பொருற்களை தயாரிக்கும் மூலப்பொருளாக தேங்காய் சிரட்டையானது திகர்கிறது. இது இந்தியாவின் விருதுநகரில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட…
கடலை மாவு கரி சாப்பிட்டிருக்கீங்களா? இனி அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க…
சுவையான உணவைத் தேடி உண்ணும் பழக்கம் நம்மில் பலருக்கு இருந்தாலும், ஆரோக்கியமான உணவையும் தேடித் தேடி உண்பவர்கள் உண்டு. அவரை உணவு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் அதனை…
இரட்டைக் குழந்தைகளுக்கு சுவாரஸ்யமான பெயர்கள்
உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாக பல உயிர் பலிகள் நடந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பிள்ளைகளும் பிறந்து வருகிறார்கள். இந்த கொரோனா வைரஸ் சந்தர்ப்பத்தில் இந்தியாவில் மீரட் நகரின்…
வானிலை முன்னெச்சரிக்கை
இலங்கையில் சில வாரங்களாக காலநிலை மிக மோசமாக இருந்து வருகிறது. இந்த காலநிலை இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும்…
ஐக்கிய அமீரகத்தில் வழங்கப்பட ஸகாத் தொகை எவ்வளவு தெரியுமா?
இவ்வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 11 ஆயிரம் சகாத் பெற தகுதியான அந்நாட்டு பிரஜைகளுக்கு கிட்டத்தட்ட 48 மில்லியன் (AED) அமீரக திர்ஹம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின்…
Facebook ஊழியர்கள் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்ற திட்டம்
கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான (IT Companies) தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை (Work from Home) வீடுகளில் இருந்து பணிபுரியுமாறு உத்தரவிட்டுள்ளன. பிரபல சமூக…
உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு- கிண்ணியா
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தொழில்களை இழந்து கஷ்டப்படும் கிண்ணியா (226D) கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த 40 குடும்பங்களுக்கு SAHARA FOUNDATION அமைப்பின் நிதியுதவியுடன்…
தென்னாப்பிரிக்காவில் உணவிற்காக மக்கள் 04 கி.மீ தூரத்தில்
உலகின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸின் காரணமாக மக்கள் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த வரிசையில் தென்னாப்ரிக்காவில் உணவுக்காக பல பேர்கள் வரிசையில் நிற்கும் காட்சியை…
ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்திய 3 இந்தியர்களுக்கு வேலை பறிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வேலைபார்க்கும் இந்தியர்கள் 3 பேர் இஸ்லாம் குறித்து அவதூறாக (Social Media) சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் வேலையிலிருந்து…
நான் இறந்து விடுவேனோ என்ற எண்ணம் என்மனதை தாக்கியது போரிஸ் ஜோன்சன்!!!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தபோது என் இறப்பை அறிவிக்க டாக்டர்கள் திட்டத்தை தயார் செய்து வைத்திருந்தனர் என பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். போரீஸ் ஜான்சன்,…
ஊரடங்காள் சுமார் 7மில்லியன் பெண்கள் கர்ப்பம் அடைவர் ஐ .நாடு தெரிவிப்பு!!!
கொரோனா ஊரடங்கால் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையாளாம் என ஐக்ககிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக பெண்கள் கருத்தடை வசதிகளை இழந்துள்ளதால் இந்நிலை ஏற்ப்பட்டுள்ளதாக…
முன்னால் அமைச்சர்களுக்கான மாநாடு!!!
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான மாநாடு நாளை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானத்துக்கமைய முன்னால் அமைச்சர்கள் 225 பாரளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு நாளை இடம்பெறுமென அலறி மாலிகை…
இன்றைய தினம் கொரோனா நோய்த் தொற்றாளர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை.
நாட்டில் இன்றைய தினம்(02) மாலை 6.15 வரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் முகநூலில் இருந்து.
අප මේ සටන් වදිමින් සිටින්නේ නොපෙනෙන සතුරෙකු සමඟයි. ඇඳිරි නීතීය පැනවීම සහ පාලන ක්රමවේද මඟින් සාමාන්ය ජන ජීවිතයට බාධා පැමිණෙන…
கல்வியமைச்சின் திட்டம் – நாட்டுக்கு பெறுமதியான நூல்
அன்பார்ந்த சிறுவர்களே, தற்காலத்தில் உலகம் பூராகவும் பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் காரணமாக இந்நாட்டின் 43 இலட்சம் அளவிலான பாடசாலை மாணவர்கள் வீட்டிற்குள்…
குழந்தைகளை எப்படி வளர்க்கின்றோம் என்பதில் கவனம் தேவை
குழந்தைகளை “குறைகூறி” வளர்த்தால் அந்த குழந்தைகள் நம்மை “வெறுக்க” ஏற்றுக்கொள்கின்றனர். குழந்தைகளை “அடக்கி” வளர்த்தால் அந்த குழந்தைகள் “சண்டை” போடக்கற்றுக் கொள்கிறது. குழந்தைகளை “அவமானப்படுத்தி” வளர்த்தால் அந்த…




















