கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் மீட்பு..
மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (11)…
கொரோனாவுக்கான முதல் மருந்தை அறிமுகம் செய்கிறது ரஷ்யா!!
கொரோனா (COVID-19) சிகிச்சைக்கு ‘அவிஃபாவிர்’ என்ற மருந்து நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் என்று ரஷ்ய அரசு இன்று (ஜூன் 11) அறிவித்துள்ளது. ரஷ்ய அரசின் 50%…
வெளியானது (Android) ஆண்ட்ராய்டு – 11 பீட்டா பதிப்பு!
ஒவ்வொரு வருடமும் Google நிறுவனம் நடத்தும் வருடாந்திர கூகுள் மேம்பாட்டாளர் மாநாட்டில் ( I/O) ரசிகர் பட்டாளம் சூழ புது Android பதிப்புகள், கூகுள் குரோம், தொலைபேசி…
நாளை மஸ்ஜித் கள் திறக்கப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்கள்.
நாளை மஸ்ஜித் கள் திறக்கப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்கள்.
இந்தியாவில் டிக்டாக்கிற்கு போட்டியாக ‘சிங்காரி’ செயலி..!
உலகமெங்கும் மக்களின் பொழுதுபோக்குக்காக வேண்டி கையடக்கத் தொலைபேசியில் பல செயலிகள் (Software) உள்ளன. அதிலும் மிகப் பிரபல்யமான ஒரு செயலியாக (software) டிக் டாக் (Tiktok) அமைந்துள்ளது.…
இலங்கை சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக கூடுதலாக மனிதர்கள் ஒன்று கூடக்கூடிய இடங்களை இலங்கை அரசாங்கத்தின் உத்தரவின்படி மூடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கள் குறைந்த நிலையில்…
ஜேர்மன் 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவி
ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் கீழ் கண்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இன்று உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளது. 1 .…
சுற்றுலாத்துறையை ஆரம்பிக்கும் இலங்கை
ஆகஸ்ட் இரண்டாம் திகதி இலங்கை விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுவதால் சுற்றுலாத்துறையை தயார்ப்படுத்த விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அமுலாக்கும். இதன்படி…
மரத்திலிருந்து தவறி விழுந்த 51 வயது நபர் மரணம்!
வவுனியா மடுகந்த பகுதியில் ஆடுகளுக்கு குழை பறிப்பதற்காக மடுகந்த பகுதியில் உள்ள மரம் ஒன்றில் ஏறிய நிலையில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார் குறித்த நபர் படுகாயமடைந்த…
தென்னங்காணிகளை பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
நாட்டில் தற்பொழுதுள்ளஅனைத்து தென்னங்காணி தொடர்பான 1921ஆண்டு இலக்கம் 46 இன் கீழான தெங்கு அபிவிருத்திசட்டத்தின் கீழ் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டிருப்பதாக தெங்கு உற்பத்தி சபை அறிவித்துள்ளது. இதற்கமைவாக எதிர்காலத்தில்…
சுரக்ஸா மாணவர் காப்பீட்டிற்க்கான விண்ணப்பம்.
அனைத்து அரச பாடசாலைகளின் மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்காக சுரக்ஸா காப்பீட்டு இன்சூரன்ஸ் நிகழ்ச்சித்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை அதன் நன்மைகளை பெற…
குச்சவெளி பிரதேச சபைதவிசாளரின் பணிப்புரைக்கமைய நிலாவெளி பகுயில் வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டது.
குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட நிலாவெளி பகுதி இரவு வேளைகளில் இருளில் காணப்படுவதால் அப் பகுதிகளுக்கு வீதி மின் விளக்குகள் பொருத்தித் தருமாறு அவ் வட்டாரத்துக்கு பொறுப்பான பிரதேச…
திருகோணமலை மாவட்டத்தில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
பொசன் போயா தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் (GA) ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தனவினால் சர்தாபுர விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு மரக்கறி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று…
தேர்தல் திகதி வர்த்தமானியில் நாளை!!!
பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதி இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் எனவும், வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு நாளைய தினம் 09/06/2020 வெளியிடப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்…
Facebook வழங்கும் புதிய வசதி
Facebook நிறுவனம் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நேரடியாக Google Photos செயலிக்கு மாற்றும் வசதியை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் Facebook வலைதளத்தை கோடிக்கணக்கான மக்கள்…
வேற்பாளர்கள் ஒழுக்க நெறிமுறைகளை மீரினால்….
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஒழுக்க நெறிக் கோவையையும், தேர்தல் காலத்தில் ஊடகங்களுக்கான வழிகாட்டல்களையும் தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த ஒழுக்க நெறிக் கோவை மற்றும் வழிகாட்டல்கள் தனித்தனியாக…
பிரதமர் மஹிந்தவின் அரை நூற்றாண்டு சாதனை!!!
சுதந்திர இலங்கையின் மிகச் சிறந்த தனித்துவமிக்க அரசியல் ஆளுமைகளில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடத்தக்கவராவார். இவரது அரசியல் தலைமைத்துவம் மற்றும் செயற்றிறன்களினால் மக்கள் அளப்பரிய நன்மைகளைப்…
லாட்டரியில் ரூ.24 கோடி வென்ற இந்தியர் – அமீரகத்தில் அடித்த அதிஷ்டம்
பேக்கரி ஊழியராக வேலை பார்க்கும் இந்தியர் ஒருவருக்கு ரூ 24 கோடி பரிசு அமீரக லாட்டரியில் கிடைத்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் அசைன் முகமது. இவர்…
ஜுன் 15முதல் பள்ளிகளில் தொழுவதற்க்கு அனுமதி!!!
வணக்கஸ்தலங்கள் தொடர்பில் கடந்த மே 27ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்கள் மட்டும் கட்டுப்பாடுகளுக்கு அமைய, எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி முதல் பள்ளிவாசல்களை திறக்க…
காந்தி சிலையை அவமதித்த அமெரிக்கா!!
அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலையை அவமதிப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. இந்த சிலையை…














