அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் நிகழ்வு 20ம் திகதி

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த, ஜோ பைடன், மற்றும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் எதிர்வரும் 20ம் திகதி பதவி ஏற்கின்றனர். இந்த…

அமீரகத்தில் ஒரே நாளில் 3,407 பேருக்கு கொரோனா பாதிப்பு

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 31,262 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 3,407 பேருக்கு கொரோனா பாதிப்பு…

ஆசிய சில நாடுகளுக்கு ஜப்பான் தற்காலிக பயணத்தடை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இலங்கை உட்பட 11 ஆசிய நாடுகளுக்கு ஜப்பான் தற்காலிக பயணத்தடை விதித்துள்ளது. இந்த தடை ஜப்பானிய பிரஜைகள் அல்லாத வெளிநாட்டவர்களுக்கே…

கடந்த 24 மணி நேரத்தில் 12584 பேருக்கு புதிதாக கொரோனா

இந்தியாவில் ஆரம்பத்தில் பரவிவந்த கொரோனா வைரஸ் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. அதேவேளை கொரோனா பாதிப்பில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சு…

மேல் மாகாணத்தில் நேற்று 2025 பேருக்கு கொரோனா பரிசோதனை..!!

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாது நடமாடிய 2025 பேருக்கு ரெபிட் எண்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இதுவரையில்…

இணையத்தில் நிதி மோசடி செய்த மூவர் கைது

இலங்கை நுகேகொட பகுதியில் இணையதள மூலமாக நிதி மோசடி செய்த நைஜீரிய நபர் உட்பட 3 பேரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். மேலும்…

வெளிநாடுகளிலிருந்து வருவோர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தில் மாற்றம்

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைவரும் விமான நிலையத்திலேயே பி.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும், 14 நாட்கள் தமது வீடுகளிலும் சுய…

31 வருடகால அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார் !

குச்சவெளியின் முக்கிய ஆசிரியரான அபுதாஹிர் அப்காரிஸ் சிபுனிஸ் தனது 60 வது அகவையில் கால்பதித்து 12 வருட அதிபர் சேவையும் 19 வருட ஆசிரியர் சேவையுமாக 31…

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது

-சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது. -வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. -வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது. -அடைவதற்கு என்று ஒரு…

ஆந்திராவில் மர்ம நோய் தாக்கம் – காரணம் தெரியாமல் மக்கள் !!

ஹைதராபாத்: ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எலுரு பகுதியில் மக்களிடையே நூதமான ஒரு வியாதி தாக்கியுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 290…

இலங்கையில் பி சி ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத வீடுகளுக்கு சீல் வைக்கும் சாத்தியம்

இலங்கையில் சம காலமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் தற்போது…

உதவி கோரும் புடவைக்கட்டு பாடசாலை – Save our school – Please stop demolishing our School!

அதை விட கொடுமை என்னவெனில் பாடசாலையின் பழைய மாணவர்களில் அநேகமானவர்கள் இதனை பராமரிக்கவோ பாதுகாக்கவோ முயட்சிகள் செய்யாது பாராமுகமாக இருப்பது தான் !!

சமகாலத்தில் இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் உயிர் பலி

உலகளாவிய ரீதியில் அதிகமான இடங்களில் கொரோனா வைரஸ் காரணமாக பல உறவுகள் எம்மை விட்டு விட்டு பிரிந்து விட்டார்கள். இந்த அடிப்படையில் இலங்கையில் ஆரம்ப காலத்தில் கொரோனா…

கூரைய பிச்சி விழுந்த கல் – ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறிய நபர்!

இந்தோனேசியாவில் வீட்டிற்குள் விழுந்த விண்கல்லால் ஒருவர் கோடீஸ்வரராக மாறியிருக்கிறார். இந்தோனேசியாவில் விண்கல் ஒன்று, தகரத்தாலான வீட்டுகூரையை பிய்த்துக்கொண்டு வீட்டிற்குள் வந்து விழுந்தது. இது சுமார் 2.1 கிலோகிராம்…

2030-ம் ஆண்டில் இருந்து பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடைவிதிக்கிறது இங்கிலாந்து!

இங்கிலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு 2030-ம் ஆண்டில் இருந்து தடை விதிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான…

2030-ம் ஆண்டில் இருந்து பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடைவிதிக்கிறது இங்கிலாந்து!

இங்கிலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு 2030-ம் ஆண்டில் இருந்து தடை விதிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான…

அமெரிக்காவில் அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம் – 7 லட்சம் பேர் வேலையிழப்பு

அமெரிக்காவில் (America) கொரோனா பரவல் அதிகரிப்பின் எதிரொலியால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா உயிர்க்கொல்லி வைரஸ், மற்ற எந்த நாடுகளையும் விட அமெரிக்க…

சிக்னல்களில் பிச்சை எடுத்தால் தண்டனை: தொழிலாக செய்வதால் அவ்வளவு தான்!

இலங்கையில் போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களால் பெரியலவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகரத்தின் முக்கிய இடங்களிலும், சாலை சிக்னல்களிலும் பலர் பிச்சை எடுப்பதை நாம் பார்க்கலாம். அவர்கள்…

நம் நாட்டிற்கு முதலீடு தான் தேவை கடன் அல்ல

நேற்றைய தினம் இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் கியி சென்ஹோங் (Qi Zhenhong) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார்.…