Category: News

Stay informed with verified and timely updates from Kuchchaveli, Trincomalee, and Eastern Sri Lanka. This section delivers local, national, and international news that matters to our community—covering governance, development, public services, education, health, environment, and more.
Whether it’s a village council decision, a regional infrastructure project, or a global event impacting our people, this space ensures you’re connected to the facts with clarity and integrity.

மறு அறிவித்தல் வரை ஒன் அரைவல் விசா இரத்து.

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இன்றிலிருந்து, மறு அறிவித்தல் வரை ஒன் அரைவல் விசா இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் ஜனாதிபதியின் முன்னிலையில் இன்று வேட்புமனு செய்தார்.

திருகோணமலை மாவட்ட பொதுஜன பெரமுனவின் முதன்மை வேட்பாளராக ஜனாதிபதியின் முன்னிலையில் இன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளர் தெரிவு

பொதுஜன பெரமுன கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் கையொப்பமிட்டு உள்ளார்.

வன்னி மாவட்டத்திற்கான பொதுஜன பெரமுனவின் முதன்மை வேட்பாளர் தெரிவு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளராக காதர் மஸ்தான், ஜனாதிபதி மற்றும் பிரதமரால் தெரிவு செய்யப்பட்டார். கொழும்பில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வொன்றில் ஸ்ரீலங்கா…

இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம்!

கொரோனா தொற்றுடன் இலங்கையில் முதலாவது இலங்கையர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா வழிகாட்டியான அவர் இத்தாலி சுற்றுலாப் பயணிகளுடன்…

மஹிந்த ராஜபக்ச குருணாகல் மாவட்டத்தில் போட்டி

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் குருநகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொலைபேசி சின்னத்தில் போட்டியிட உள்ள சாஜித்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் தலைமையிலான ஜாதிக ஜன பலவேகய முன்னணியானது “தொலைபேசி” சின்னத்தில் போட்டியிடும் என அதன் உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுளளனர்.

ஈரானின் அதிகரிக்கும் மரணங்கள்.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் ஈரானில் இதுவரை 237 மரணங்கள் சம்பவித்ததுடன் 7161 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பில் ஒருவர் வெட்டிக் கொலை.

நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில் இன்று இரவு 9.45 மணியளவில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஹோட்டல் பணியாளர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கெக்கிராவ…

இன்று முதல் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்.

உலகம் முழுவதும் எரிபொருளுக்கான தேவை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக குறைந்துள்ளதுடன் மசகு எண்ணெய் தயாரிப்பும் தேக்கமும் அதிகரித்துள்ளது. மசகு எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வது தொடர்பாக…

V.c. இஸ்மாயீல் அதாவுல்லாவோடு இணைந்தார்.

கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ரிஷாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு பின்னர் அ.இ.ம.க வுக்கு ஐ.தே.க வினால் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் மூலம்…

இங்கிலாந்தில் அவசர நிலை பிரகடனம்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய குறித்த சட்டம் இம்மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக…

ஃபேஸ்புக் களியாட்ட நிகழ்வு 27 பேர் கைது.

குறித்த நிகழ்வு பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வில் 60 இளைஞர்கள் உட்பட 17 யுவதி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்…

சஜித்தின் சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் திறந்து வைப்பு.

சஜித்தின் சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் திறந்து வைக்கப்பட்டது. ஈ டபுள்யூ. பெரேரா மாவத்தை அத்துள்கோட்டை பகுதியில் இது அமைந்துள்ளது.

பயணத்தடை விதித்தது கட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் தனது நாட்டுக்கான பயணத் தடை இனை விதித்தது கட்டார். இதில் இலங்கையும உள்ளடக்கியுள்ளது இந்த நடைமுறையானது 9 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படுகிறது.

கொரோனா தொற்று.

கொரோனா தொற்று சந்தேகத்தின் பெயரில் இதுவரை இலங்கையில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் மூவர் தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரவி கருணாநாயக்க

ரவி கருணாநாயக்கவை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்க் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல்..

ஒரே நாளில் 519 பேருக்கு கொரோனா வைரஸ்..

சீனாவில் ஆரம்பித்து தற்பொழுது உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஆனது தென்கொரியாவில் ஒரேநாளில் 519 பேரு ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த வைரஸினால் ஈராக்…