கொரோனாவும் எமது கடமையும் !
கொரோனா நோயினால் உலகம் சோகத்தில் மூழ்கும் இத்தருணத்தில் முஸ்லிம்களாகிய நமது பொறுப்பும் கடமையும் தொடர்பாக ஒரு சிறு வழிகாட்டலும் உபதேசமும் – வழங்குகிறார் Ash-sheikh M. H.…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
Stay informed with verified and timely updates from Kuchchaveli, Trincomalee, and Eastern Sri Lanka. This section delivers local, national, and international news that matters to our community—covering governance, development, public services, education, health, environment, and more.
Whether it’s a village council decision, a regional infrastructure project, or a global event impacting our people, this space ensures you’re connected to the facts with clarity and integrity.
கொரோனா நோயினால் உலகம் சோகத்தில் மூழ்கும் இத்தருணத்தில் முஸ்லிம்களாகிய நமது பொறுப்பும் கடமையும் தொடர்பாக ஒரு சிறு வழிகாட்டலும் உபதேசமும் – வழங்குகிறார் Ash-sheikh M. H.…
சஊதி அரேபிய மூத்த உலமாக்களின் கொறோனா தொடர்பான மார்க்கத்தீர்வு நோய் தொற்றைத் தடுக்க ஐங்காலத் தொழுகைகளை வீடுகளில் தொழுவதுடன் ஜும்ஆவை லுஹராக 4 ரகஆத்துக்களுடன் வீட்டில் தொழுது…
சுமார் 2500 பேரைக்கொண்ட கொரோனா நோயாளிகளை ஆராச்சி செய்த மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உணவு பழக்கம் முதட்கொண்டு அவர்களின் பணிகள், அன்றாட…
பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நேற்றும், இன்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் T20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி நடக்க இருந்தது. இந்த போட்டி ரசிகர்கள்…
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களுள் 548 பேர் இதுவரையில் பதிவுசெய்திருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார். மார்ச் மாதம் 1-15 ஆம்…
கொரோனா வைரஸ் தொடர்பான சோதனை செய்து கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மருத்துவ முறைகள் பற்றி தெரிந்துகொள்ளவும் பரீட்சார்த்தமாக தனி website ஒன்றை கூகுளின் துணை நிறுவனமான வெரிலி…
ஏரோசோல்கள் எனப்படும் நுண்ணிய துகள்களில் தங்கியபடியே கரோனா வைரஸ் பல மணி நேரம் காற்றில் உயிர்வாழ முடியும் என்றும், சார்ஸ் வைரஸ் போல விரைவாக காற்றின்மூலமாக இந்த…
கொரோனாவை கட்டுப்படுத்த WHO மற்றும் இலங்கை சுகாதார அமைச்சு மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் மஸ்ஜித்களில் ஐங்கால தொழுகை உட்பட ஏனைய அனைத்து…
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக 10 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1,719 பேர் தங்கியிருப்பதாக பதில் பாதுகாப்பு படை அதிகாரிகளின்…
பாராளுமன்ற பொது தேர்தலுக்கான கட்டுப்பணம் பொறுப்பேற்றல் மற்றும் வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணிகள் நாளை 16 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினம் என்பதினால் இடம்பெறாது என்று…
நேற்று இரவு கொரோனா தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் இற்கு கொரோனா தோற்று இல்லை என மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது.
ஸ்பெயின் நாட்டையும் ஆட்கொண்டு விட்டு கொரோனா வைரஸ் ஆனது தற்பொழுது அந்த நாட்டில் பிரதமரின் மனைவிக்கும் இந்த வைரஸ் தொற்றி உள்ளதாக நம்பக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்…
வெளியாகியது விபரம்👇👇👇 அல்குர்ஆனின் முடி விவகாரத்தைத் தேடத்தேட ஆச்சரியங்களே வந்து குவிகின்றன. நான் இறுதியில் பதிவிடுகின்ற இணைப்பு கடந்த 18/01/2020 அன்று யூடியூப்பில் பதிவிடப்பட்ட ஒரு காணொளி.…
கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சர்வதேச அளவில் 5,000க்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். 132,500 பேர் இந்த தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் இந்த…
கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து பொது மக்கள் தமது உடல் ஆரோக்கியம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ள நிலையில் சிலர் பல்வேறு மருந்து வகைகளை சேகரிப்பதில் ஈடுபட்டிருப்பதாக…
உலகில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 ஆயிரத்து 600-க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இதற்கிடையில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவை ‘லாசா’ என்ற…
எரிபொருளை பதுக்கி வைக்க முயற்சித்தால் எரிபொருள் விற்பனைக்கான அனுமதிப் பத்திரத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை…
இலங்கையில் இனங்காணப்பட்ட 52 வயது உடய கோரோனா நோயாளர் புகைப்படத்தில் உள்ளவர் ஆவார் இவர் இத்தாலியிலிருந்து இலங்கை வந்த இந்த நான்கு வெளிநாட்டவர்களுக்கும் சுற்றுலா வழிகாட்டியாக சென்றுள்ளார்…
வவுனியா செட்டிகுளம் பகுதியில் கொழும்பு மன்னார் தனியார் பேரூந்தும் இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்கு சொந்தமான பேரூந்தும் மோதுண்டு இ.போ.ச பேரூந்து குடைசாய்ந்துள்ளது . இதில்…
அதன்படி தோலுடன் ஒரு கிலோ கிராம் கோழிக்கான விலையானது 430 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஒரு கிலோ தோல் இல்லாத கோழியை 530 ரூபாவுக்கு மேல் விற்பனை…