ஊரடங்குச் சட்டத்தை மீறினால் பத்தாயிரம் ரியால் தண்டப்பணம்.
ஊரடங்கால் உறைந்து போன சவூதி! சட்டத்தை மீறினால் பத்தாயிரம் ரியாழ் தண்டம்! நேற்றிரவு முதல் 21 நாட்களுக்கு மாலை 7 மணி முதல் காலை 6 மணிவரை…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
Stay informed with verified and timely updates from Kuchchaveli, Trincomalee, and Eastern Sri Lanka. This section delivers local, national, and international news that matters to our community—covering governance, development, public services, education, health, environment, and more.
Whether it’s a village council decision, a regional infrastructure project, or a global event impacting our people, this space ensures you’re connected to the facts with clarity and integrity.
ஊரடங்கால் உறைந்து போன சவூதி! சட்டத்தை மீறினால் பத்தாயிரம் ரியாழ் தண்டம்! நேற்றிரவு முதல் 21 நாட்களுக்கு மாலை 7 மணி முதல் காலை 6 மணிவரை…
ஊரடங்கு நேரத்தில் மீன்களை ஏற்றுவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வருட காலத்திற்கு ஒத்திவக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு, கம்பகா, புத்தளம் வடமாகாண பகுதிகளில் இன்று காலை ஆறு மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் நண்பகல் 12 மணிக்கு அமுல்படுத்தப்படும்.
சம்சாரம் அது மின்சாரம் என்ற தென்னிந்திய திரைப்படத்தில் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை தந்த நடிகர் “விசு”உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவர் குணச்சித்திர நடிப்பால் ரசிகர் மனங்களை…
நாடு பூராகவும் இன்றுடன் 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது இவர்கள் அனைவரும் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் இன்று(22) ஊரடங்குச் சட்டம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பாரதம் முழுவதும் இன்று காலை முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ளது.
இலங்கையில் தற்பொழுது அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் உடனடி அமுலுக்கு வரும் வகையில் இயற்றப்பட்ட ஊரடங்கு சட்டமானது சில மாவட்டங்களில் மேலும் சில…
நவீன யுகத்தில் இணையத்தின் வளர்ச்சியில் தகவல்கள் மலிந்து போனதால் உண்மைக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரியாமல் கண்ணில் பட்டவைகள், காதில் கேட்டவைகள் அனைத்தையும் அள்ளிப்போட்டு அடுத்தவர்களை குழப்பத்தில் ஆழ்த்தும்…
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு. தற்போது இலங்கை நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸினால் ஏற்கனவே பலர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரையில் மொத்தமாக 72…
கொரோனா நோயினால் உலகம் சோகத்தில் மூழ்கும் இத்தருணத்தில் முஸ்லிம்களாகிய நமது பொறுப்பும் கடமையும் தொடர்பாக ஒரு சிறு வழிகாட்டலும் உபதேசமும் – வழங்குகிறார் Ash-sheikh M. H.…
சஊதி அரேபிய மூத்த உலமாக்களின் கொறோனா தொடர்பான மார்க்கத்தீர்வு நோய் தொற்றைத் தடுக்க ஐங்காலத் தொழுகைகளை வீடுகளில் தொழுவதுடன் ஜும்ஆவை லுஹராக 4 ரகஆத்துக்களுடன் வீட்டில் தொழுது…
சுமார் 2500 பேரைக்கொண்ட கொரோனா நோயாளிகளை ஆராச்சி செய்த மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உணவு பழக்கம் முதட்கொண்டு அவர்களின் பணிகள், அன்றாட…
பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நேற்றும், இன்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் T20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி நடக்க இருந்தது. இந்த போட்டி ரசிகர்கள்…
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களுள் 548 பேர் இதுவரையில் பதிவுசெய்திருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார். மார்ச் மாதம் 1-15 ஆம்…
கொரோனா வைரஸ் தொடர்பான சோதனை செய்து கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மருத்துவ முறைகள் பற்றி தெரிந்துகொள்ளவும் பரீட்சார்த்தமாக தனி website ஒன்றை கூகுளின் துணை நிறுவனமான வெரிலி…
ஏரோசோல்கள் எனப்படும் நுண்ணிய துகள்களில் தங்கியபடியே கரோனா வைரஸ் பல மணி நேரம் காற்றில் உயிர்வாழ முடியும் என்றும், சார்ஸ் வைரஸ் போல விரைவாக காற்றின்மூலமாக இந்த…
கொரோனாவை கட்டுப்படுத்த WHO மற்றும் இலங்கை சுகாதார அமைச்சு மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் மஸ்ஜித்களில் ஐங்கால தொழுகை உட்பட ஏனைய அனைத்து…
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக 10 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1,719 பேர் தங்கியிருப்பதாக பதில் பாதுகாப்பு படை அதிகாரிகளின்…
பாராளுமன்ற பொது தேர்தலுக்கான கட்டுப்பணம் பொறுப்பேற்றல் மற்றும் வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணிகள் நாளை 16 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினம் என்பதினால் இடம்பெறாது என்று…