Category: All

All the post

பாகிஸ்தானில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவர்கள் இன்று அழைத்துவரப்பட்டனர்.

பாகிஸ்தானில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவர்கள் 113 பேரும் கொரோனா அச்சம் காரணமாக விசேட விமானம் மூலம் சற்றுமுன் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 21 குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் மௌன அஞ்சலி மற்றும்…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அவர்களின் கண்டனம்.

இலங்கை CoViD-19 தொற்றிலிருந்து வெளியேறும் உபாயங்கள் சம்பந்தமான அரச வைத்தியர் சங்கம் (GMOA) மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) என்பன இணைந்து…

காசல் மகப்பேற்று வைத்தியசாலை தற்காலிக பூட்டு.

காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து குறித்த வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

முஸ்லிம் சகோதர்களின் கைதினை சமூகக் கவலையுடன் பார்க்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

சட்டத்தரணி இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் றியாஜ் பதியுதீன் ஆகியோரின் கைதுகள் மர்மமாகவே உள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கவலை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர்…

இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிக்காமல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் என அழைக்கிறது WHO!!

உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்களை உலக சுகாதார நிறுவனமான WHO உடனுக்குடன் வெளியிட்டு வருகின்றது.அந்த வகையில் யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு இஸ்ரேல் என…

Muza

கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது ?

கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது தொடர்பான தற்போழுது நிலவும் கருத்துக்களை மிக சுருக்கமாக வழங்கியுள்ளோம். அத்தோடு சேர்த்து BSL -04 எனும் ஆய்வுகூடம் ஆபத்தானவையா? அவை…

அடுத்த வாரத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி ,கர்ப்பிணி பெண்களுக்கான திரி போஷா

அடுத்த வாரத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி ,கர்ப்பிணி பெண்களுக்கான திரி போஷா குழந்தைகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் அடுத்தவாரத்தில ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.குழந்தைகள் மற்றும்…

முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் சகோதர் ரியாஜ் பதியுதீனின் கைது தொடர்பான விஷேட ஊடக அறிக்கை

“நானோ, எனது குடும்பத்தினரோ எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டவர்களில்லை, இது ஒரு அரசியல் பழிவாங்கல். இதற்கெதிராக நாம் நீதிமன்றை நாடவுள்ளோம்”அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள்…

கிணற்றிலிருந்து இரு பிள்ளைகள் ஜனாஸாவாக மீட்பு.

கிணற்றிலிருந்து இரு பிள்ளைகளின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்ட சம்பவமொன்று இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிச்சேனை, பாடசாலை வீதியில் வசித்து வந்த சகோதரனும்,…

59 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் மூன்று பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 59 பேர் பூரணமாக…

சுகாதார துறையினரைப் பாதுகாக்க வைரஸ் பரிசோதனை இயந்திரம் கண்டுபிடிப்பு.

நமது நாட்டில் கொரனா தொற்றின் பின்னர் பல்கலைக்கழக, மற்றும் ஏனைய துறைகளிலும் பல புதிய கண்டு பிடிப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்…கொரனா தொற்றுப் பரிசோதனையின் போது சுகாதாரத்…

Muza

Coronavirus origin – hunt for source? கொரோனா வைரஸை உருவாக்கியது யார்?

உலகை அழித்துக்கொண்டு இருக்கும் கொடூர கொரோனா வைரசை உருவாக்கியது யார் என்ற வினாவுக்கு விடையை இன்று பல நாடுகள் தேடிக்கொண்டிருக்கின்றன. உண்மை ஒரு நாள் வெளி வரும்…

கன்னுக்குத் தெரியாத எதிரி – அமெரிக்க அதிபரின் அதிரடி மிரட்டல்!

கண்ணுக்கு தெரியாத எதிரி மிக விரைவில் பின்னடைவை சந்திக்க நேரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் கணக்கில் அதிராடியாக தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸுடன் தப்பித்த 49 பேரை கண்டுபிடிக்க அதிரடி நடவடிக்கை !

இன்னும் 24 மணி நேரத்துக்குள் அந்த 49 பேரையும் கண்டுபிடிக்க இலங்கை போலீஸ் தலைமையகம் அதிரடி நடவடிக்கையை மேட்கொண்டுள்ளது. அதனடிப்படையில் இலங்கை பூராகவுள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல்…

கொரோனவை நோயாளிக்கு வைத்தியம் பார்க்க நம் நாட்டு கடட் படையின் கண்டுபிடிப்பு – வீடியோ

கொரோனா நோயாளியை குணப்படுத்த நமது நாட்டின் கடட்படையினர் ரிமோட் கொன்றோல் உடன் இயங்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதன் விடியோவை நீங்கள் இங்கே காணலாம் !

இஞ்சி, கொத்தமல்லி, மரமஞ்சள் – வெளிநாட்டிலிருந்து கொண்டுவர திட்டம்!

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி…

வதந்திகளைத் தடுக்க வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி புதிய கட்டுப்பாடு

கோவிட்-19 தொடர்பாக வாட்ஸ்அப்பில் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு புதிய நிபந்தனைகளை கொண்டு வந்துள்ளது WhatsApp நிறுவனம் ! சமூகவலையத்தளத்தில் பரவும் பொய்யான தகவல்கள் வாட்சப் குரூப்களின்…

Flight

நம் பக்கத்து நாடு இந்தியா வழங்கிய மருத்துவ உதவி இது தான் !

நமது பக்கத்து நாடான இந்திய இலங்கையில் நிலவும் கொரோனவைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் இலங்கைக்கு தேவையான சுமார் 10டான் எடையுடைய மருத்துவப் பொருட்களை வழங்கி வைத்துள்ளது. இந்தப்…

30 நாட்களில் கற்றுக்கொண்ட பாடங்கள். படித்ததில் பிடித்தது.

அமெரிக்கா இனி உலகின் முன்னணி ஏகாதிபத்திய ஆதிக்க நாடு அல்ல. மூன்றாவது உலகப் போரை சீனா ஒரு ஏவுகணையை கூட வீசாமல் வென்றது, ஐரோப்பியர்கள் தோற்றத்தில் முன்னிலை…