Category: All

All the post

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்: காசாவில் 17 பேர் பலி

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினருக்கு இடையே கடந்த 18 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.; இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது…

லண்டனில் இலங்கைத் தமிழருக்கு சொந்தமான கடைக்கு சீல் வைப்பு

பிரித்தானியாவின் லண்டனில் இலங்கை தமிழர் ஒருவருக்கு சொந்தமான கோழிக்கடையில் சட்டவிரோத தொழிலாளர்கள் பலமுறை கண்டுபிடிக்கப்பட்டதால் அதன் உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பெருந்தொகை ஸ்ரேலிங் பவுண்ட் அபாரதமும்…

அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டு: சீன விஞ்ஞானிகள் சோதனை வெற்றி

அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டை, சீனா வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது. சீன விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட அணுசக்தி அல்லாத வெடிகுண்டை உருவாக்கும் சோதனையை கடந்த…

முறைப்படி இடமாற்றங்களை மேற்கொள்வதில் ஆட்சேபனை இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறையை, ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாத வகையில் நடைமுறைப்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, 2025…

மைத்திரிபாலவின் அறிக்கைகள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக CID தெரிவித்துள்ளது!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், குற்றப்…

ஜெர்மனியில் இன்று முதல் அமலுக்கு வருகிறது 4 நாள் வேலை திட்டம்

உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில்…

அரசு ஊழியர்களின் பணி நேரம் குறித்து புதிய சுற்றறிக்கை

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் தங்கி பணியை செய்ய வேண்டும். சில அரச…

விவசாய வேலைக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு அரசிடமிருந்து 2 ஏக்கர் நிலம்

விவசாயத் துறையில் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் சகல தொழிலாளர்களையும் விவசாய தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் வகையில் காணி அமைச்சுடன் இணைந்து இரண்டு ஏக்கர் காணியை வழங்க…

தம்பலகாமம் சிறாஜ் நகர் சிறாஜியா அரபுக் கல்லூரியில் நீர் வசதி ஏற்படுத்திகொடுத்தல்

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கேதம்பலகாமம் சிறாஜ் நகர் சிறாஜியா அரபுக் கல்லூரியில் ISRC இன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நீர் வசதி ஏற்படுத்தி இன்று (25. 12. 2023)…

Awarding Ceremony –
[GCE A/L – GCE O/L-2021/2022]

கடந்த வருடம் -2021/2022 நடைபெற்ற பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வுகள் 25-12-2023 இன்று T/Kin/Central College கேட்போர் கூடத்தில்…

பாலர்களின்…பிரியாவிடை!!!!

இன்று(23)குச்சவெளி இஸ்மத் ஆங்கில பாலர் பாடசாலையின் பிரியாவிடை நிகழ்வுகள் குச்சவெளி பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் விமர்சையாக நடை பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும்…

கிலோ 400 ரூபா முதல் 470 ரூபா வரை உயர்ந்த பெரிய வெங்காயம்!!

நாடளாவிய ரீதியிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. தம்புள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் வெங்காயம் 400…

தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்.! ரே-பான் ஸ்மார்ட்கிளாஸில் மெட்டாவின் AI.!

கடந்த செப்டம்பர் மாதம் நவீன உலகை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், மெட்டா மற்றும் ரே-பான் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து புதிய ரே-பான் மெட்டா ஸ்மார்ட்…

திருகோணமலை நாவற்சோலை மக்களுக்காக அமைக்கப்பட்ட புதிய குடிநீர் கிணறு!!

திருகோணமலை, நாவற்சோலை கிராமத்தில் பொது மக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள இரண்டு கிணறுகளில் ஊற்றெடுக்கும் நீர் தமக்கு போதுமானதாக இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில்…

பொறுப்பற்ற சமூக தலைவர்களால் ஒரு மாணவனின் உயிர் பறிபோனது !!

காத்தான்குடி மாணவனின் உயிரிழப்பு உள்ளம் ஏற்றுக்கொள்ளாத ஒரு மிகப்பெரிய சம்பவமாகவே என்னால் நோக்க முடிகிறது!! பொறுப்பற்ற சமூக தலைமைகளே இதட்கான காரணமாக இருக்க முடியும் என்றே கருதத்தோன்றுகிறது!!…

வேகத்தடையை ஏற்படுத்தி விபத்துகளை

குச்சவெளி பிரதான வீதியில்வேகத்தடையை ஏற்படுத்தி விபத்துகளைதடுக்க உதவுமாறு திருகோணமலை #RDA யைபனிவாக வேண்டுகிறது #KVC ஊடகம்! குச்சவெளி பிரதான வீதியில் அதி வேகமாக செல்லும் வாகனங்களினால் விபத்துகள்…

நிலா வெளி அல்பதாஹ் மஹா வித்தியாலயத்தில் 2023 உயர்தர மாணவர்களின் முடிவுகள்!

திருகோணமலை நிலா வெளி அல்பதாஹ் மஹா வித்தியாலயத்தில் இவ்வருட வெளியாகிய. உயர்தர மாணவர்களின் முடிவுகள் ..மாஷா அல்லாஹ்… இதில் (18) பெண் மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்..அதில் (3)மாணவர்கள்…

திரிய பியச வீடமைப்புத் திட்டம் முள்ளிப்பொத்தானையில் அங்குரார்ப்பணம்

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் முள்ளிப்பொத்தானை சாலியபுர கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிக்கான அனுமதி கடிதம் இன்று(07/09/2023) வழங்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலிற்கிணங்க…

சாதித்த குச்சவெளியைச் சேர்ந்த மாணவி ஜெ. றிஸ்னியை வாழ்த்துவோம்

குச்சவெளி பிரதேசத்தில் இருந்து முதற்தடவையாக மிகச்சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவி ஜெ. றிஸ்னி ( மாவட்டத்தில் 2ம் இடம்) September 5.2023 திருகோணமலை மாவட்டம் குச்சவெளி தி/அந்நூரியா…