Category: All

All the post

சிறைக்கைதிகள் பிணையில் விடுதலை!

இலங்கை நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சுமார் 2900 மேட்பட்ட சிறைக்கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 17 மார்ச் தொடக்கம் 04…

Jeff-Beros

Amazon தலைமை நிர்வாகி வழங்கும் 100 மில்லியன் டாலர் நன்கொடை!

Amazon நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான Jeff Bezos ஜெஃப் பெஸோஸ் அமெரிக்க நாட்டில் வேலையற்றவர்களுக்கு உணவளிக்க சுமார் 100 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார் . அமெரிக்கா…

Bill Gates about Virus -பில்கேட்ஸ் கொரோனா பற்றி எச்சரித்தது உண்மையா? தமிழில் வீடியோ !

2015ல் மைக்ரோசாப்டின் CEO வான பில்கேட்ஸ் தற்போழுது உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொடூர வைரஸ் தொடர்பாக எச்சரித்ததாக சமூக வலயத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மையானதா? அன்று பில்கேஸ்…

இந்தியாவின் அச்சம் மும்பை தாராவி -சேரிப்பகுதி.

இது இந்தியா மும்பை தராவி சேரி குடிசைகள், இதுவே தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய குடிசை இருப்பாகும் . இந்த குடிசைகளில் வாழ்ந்த 54 வயது ஒருவர் கொரோனா…

இதுவரை கொரோனா வைரஸ் கால் பதிக்காத நாடுகள்!

உலக நாடுகளையே கொரோனா அச்சுறுத்திவரும் நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சம்பந்தப்பட்ட 193 நாடுகளில் 19 நாடுகளுக்குள் இதுவரை கொரோனா வைரஸ் பரவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்…

இலங்கையில் கொரோனா தொற்ருக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது.

இன்றுவரை இலங்கையில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 148 அதிகரித்துள்ளதோடு மொத்தமாக நான்கு பேர் இத் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

நாட்டின் தற்போதைய அவசரகால நிலையில் மக்களுக்கான ஜனாதிபதியின் சிறப்பு அறிவித்தல்.

பொய்யான பல தகவல்கள், ஜனாதிபதி ஆகிய என்னால் கூறப்பட்டவை என, பல்வேறுபட்ட இணையத் தளங்கள், தொலைபேசித் தகவல்கள் (WhatsApp, Viber, FaceBook messenger போன்றவை) மற்றும் சமூக…

கொரோனாவை தெரிந்து கொள்ள எளிய வழி..!! அமெரிக்க ஆராய்ச்சியாளர் கொடுத்த அதிரடி டிப்ஸ் …

தம்மை கொரோனா வைரஸ் (கோவிட்-19) தாக்கியுள்ளதா இல்லையா என்பது தெரியாமலேயே இன்று பலர் நோய்களுடன் உலா வருகின்றனர் என சில அறிவியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்… இந்த கொடூர…

கொரோனா தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உயர் மட்டத்தில் எடுக்கப்படும் ஜனாதிபதி தெரிவிப்பு.

கிடைக்கும் அனைத்து தரவுகளையும் பகுப்பாய்வுசெய்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல், ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேசங்களை தெரிவுசெய்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்களை அடையாளப்படுத்துதல் என்பவை அரச உயர்…

Corona virus

ஸ்பெயினில் ஒரே நாளில் எட்டாயிரம் பேரை பதித்த கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் 8,578 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்பெயின் நாட்டு நல்வாழ்வுத் துறை செய்தி வெளியிட்டுள்ளது. இது அந்நாட்டின் மொத்த பாதிப்பு…

Obey the rules

கட்டுப்பட்டு நடப்போம் – ஒரு பணிவான வேண்டுகோள் !!

அரசாங்கம் முன்னெடுக்கும் முயட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுப்பாடுடன் நடந்துகொள்வது அனைத்து மக்களின் தலையாய கடமையாகும். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தி ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க உதவுவது காலத்தின்…

You missed