மன்னார் கடற்பரப்பில் 50 கிலோ ஹஷிஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!
மன்னார் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், 50 கிலோகிராம் ஹஷிஷ் (Hashish) போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் செய்தியின்…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
All the post
மன்னார் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், 50 கிலோகிராம் ஹஷிஷ் (Hashish) போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் செய்தியின்…
மன்னார் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், 50 கிலோகிராம் ஹஷிஷ் (Hashish) போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் செய்தியின்…
குச்சவெளி சல்லிமுனை பகுதியில் நேற்று நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம், நம் கிராமத்தின் இதயத்தை நொறுக்கி விட்டது. 15 வயது சிறுவன் ஐயூப்கான் இபாஸ் தரம் 09…
குச்சவெளியில் பிறந்து வளர்ந்த முஸம்மில் அவர்கள், இன்று உலகளாவிய விமான நிலைய வசதிகள் மேலாண்மைத் துறையில் முன்னணி நிபுணராக திகழ்கிறார். இந்த விருது, துபாய், ரியாத் மற்றும்…
நம்மூரின் பெருமையை உலகரியச் செய்து குச்சவெளியின் புகழை உலகமெங்கும் பரவச் செய்து தரணியெங்கும் தமிழ் மொழியில் தடம் பதித்து தடைகள் நூறு தாண்டி தனியான ரசனையில் தனக்கென ஒரு வழியை தனித்துவமாய் தந்துகொண்டு தொண்டுகள் பலகோடி தொடராக செய்துகொண்டு தோல்விகளைத்…
குச்சவெளி, இலங்கை – KVC Media கடந்த பத்துஆண்டுகளாக ஊடக துறையில் சிறப்பாக செயல்பட்டு, தற்போது தமிழ் பேசும் உலக மக்களின் பெரும் ஆதரவைபெற்ற அமைப்பாக வளர்ந்து…
“Walk 30+” எனும் முன்னெடுப்பு வயது வித்தியாசமின்றி அனைவரையும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடக்க தூண்டும் ஒரு வெற்றிகரமான முயட்சியாகும், இது இதய நோய், நீரிழிவு…
இருபத்தி ஒரு உயிர்களை ஈவிரக்கமின்றி காவுகொண்ட விபத்துக்கு காரணம் கண்டறியப்பட்டு இது போன்ற விபத்துகளை நாடு பூராகவும் தடை செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது…
டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட சொகுசு கப்பல் என்றாலே “டைட்டானிக் கப்பல்”…
ஈரான் நாட்டின் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பலி எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர்…
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ கண்காணிப்புக் குழுவானது இன்றைய (28) தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முன்னுரிமைத் திட்டம் + (GSP+) வர்த்தக முன்னுரிமைத்…
அமெரிக்கா : காட்டுத்தீயை அணைப்பதற்கு உதவியாக பெய்த மழை! அமெரிக்காவின் நியூஜெர்சியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயை அணைப்பதற்கு உதவியாக லேசான மழை பெய்தது. கலிபோர்னியா, நியூயார்க்,…
ஆஸ்திரேலியாவின் ஆளும் தொழிலாளர் கட்சி திங்களன்று வெளியிட்ட அறிவிப்பு சர்வதேச மாணவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை A$2,000…
திங்கட்கிழமை, அதாவது, 2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி, கனடாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து சில தகவல்களைக் காணலாம்.…
நியூ ஜெர்ஸி மாகாணத்தில் 3வது நாளாக தொடரும் காட்டுத்தீயால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கர…
செயற்கை நுண்ணறிவு திட்டத்தில் சீனாவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் காய் நகர்த்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் சில முன்னெடுப்புகளை கையில் எடுத்திருப்பது…
சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரர்கள் அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனார் இது குறித்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் அந்த…
அமெரிக்கா வரி விதிப்பை நீக்காவிட்டால் இறுதிவரை போராட தயார் என்று சீனா சூளுரைத்தது சீனா அதன் 125 விழுக்காட்டு வரி விதிப்பிலிருந்து ஒருசில அமெரிக்க இறக்குமதிகளை நீக்குவது…
நியூ ஜெர்ஸி: அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் ஏற்பட்ட காட்டு தீ 3வது நாளாக தொடர்ந்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியில் ஏற்பட்டு இருக்கும் காட்டுத்தீயை அணைக்க…
Trincomalee Fort, a 17th-century Dutch fort, stands as a testament to Sri Lanka's rich history and architectural heritage.