பரிபோனது ஒரு உயிர்! – பாதுகாப்பை முன்னிலைப்படுத்துவோம்!!
குச்சவெளி சல்லிமுனை பகுதியில் நேற்று நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம், நம் கிராமத்தின் இதயத்தை நொறுக்கி விட்டது. 15 வயது சிறுவன் ஐயூப்கான் இபாஸ் தரம் 09…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
குச்சவெளி சல்லிமுனை பகுதியில் நேற்று நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம், நம் கிராமத்தின் இதயத்தை நொறுக்கி விட்டது. 15 வயது சிறுவன் ஐயூப்கான் இபாஸ் தரம் 09…
எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானிஇலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் 1979 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை, நவம்பர் மாதம் 29 ஆம் திகதியை…
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)- ஓட்டமாவடி. நேற்று (08) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரையில் ODI அறிக்கையை மேற்கோள் காட்டி, CEB…
நம்மூரின் பெருமையை உலகரியச் செய்து குச்சவெளியின் புகழை உலகமெங்கும் பரவச் செய்து தரணியெங்கும் தமிழ் மொழியில் தடம் பதித்து தடைகள் நூறு தாண்டி தனியான ரசனையில் தனக்கென ஒரு வழியை தனித்துவமாய் தந்துகொண்டு தொண்டுகள் பலகோடி தொடராக செய்துகொண்டு தோல்விகளைத்…
R.sathath (MA,MEd.),(ZEO,kinniya) பாடசாலை மறைக்கலைத்திட்டம் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இது பின்வரும் காரணங்கள் மூலம் அவசியம் எனலாம். தன்னம்பிக்கை மற்றும் சுய மதிப்பை மேம்படுத்துகிறது:…
“மாலா கேக்குறேன்ல என்னாச்சு சொல் ஏ இப்படி சைலன்டாவே இருக்க? வீட்ல ஏதும் பிரச்சினையா? அல்லது யாராவது ஏதும் சொன்னாங்களா?சொல்லு மாலா” என்று மாலினி மாலாவிடம் கெஞ்சி…
நிஜத்தின் நிழல்!! அந்திப் பொழுதின் அழகை ரசித்தபடி தன் சக நண்பிகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள் மாலா. மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாலாவுக்கு இரண்டு சகோதரர்கள். கடைக்குட்டியாக…
நேற்று என்னவெல்லாம் செய்தீர்கள் என்று ஒன்றுவிடாமல், உங்களால் பட்டியலிட முடியுமா? முடியாது. ஏனென்றால், அதில் இரண்டு, அல்லது மூன்று சதவீத வேலையைத்தான் நீங்கள் கவனத்தில் பதித்துச் செய்திருப்பீர்கள்.…
கடந்த ஒக்டோபர் மாதம் (2022) விடுமுறைக்காக நமது ஊருக்கு வந்திருந்தேன், எனது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க பல முயட்சிகளை மேட்கொண்டும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. விடுமுறையை முடித்துவிட்டு…
ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் மகாத்மா… தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன்…
சமூக நலன்கருதி பத்து வருடத்தில் "வீட்டுக்கு ஒரு பட்டதாரி" (A graduate at every home) எனும் கருப்பொருளில் எமது பிரதேச மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க ஒவ்வொரு…
குடும்பம் என்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அங்கத்துவத்தினரை கொண்டு நிர்வகிக்கப்படும் அமைப்பென அடையாளப்படுத்த முடியும். குடும்பம் என்பதை உறவுகளின் ஆலையம் என்று கூட அழைக்கலாம், பொதுவாக அன்பு என்ற…
-சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது. -வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. -வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது. -அடைவதற்கு என்று ஒரு…
தற்பொழுது உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் வீட்டுக்குள் இருந்து வருகின்ற சந்தர்பத்தில் வெளியில்…
கொரோனா நோய்க்கொள்ளி மனித சமூகத்துக்கு ஒரு சாபமாக இருந்தாலும் சில வியாபார வர்க்கங்களுக்கு சந்தர்ப்பமாக அமைந்திருப்பது மனதுக்கு கவலை அளிக்கிறது. மக்களின் நலனுக்காக அரசு ஊரடங்கு சட்டம்…
இலங்கை 1972ம் ஆண்டுக்கு முன்னர் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரில் அறியப்பட்டது. இலங்கையின் முழுப்பெயர்: இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு. இங்கு 20மில்லியன் மக்கள்…
சந்தர்ப்ப சூழ் நிலைகளை பயன் படுத்தி லாபம் ஈட்டும் முதலாளிகளுக்கு மத்தியில் தன்னால் முடிந்த சமூக சேவையை செய்யும் இவர் போற்றத்தக்கவர். திருகோணமலை N.C.வீதியில் அமைந்திருக்கும் மொடர்ன்…