ஊரடங்கை மீறுபவர்களை சுட்டுத்தல்ல உத்தரவு.
உலகை உளுக்கிவரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை பொருட்படுத்ததாமல் மக்கள் நடமாடுவதை காண முடிகின்றது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸ்…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
உலகை உளுக்கிவரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை பொருட்படுத்ததாமல் மக்கள் நடமாடுவதை காண முடிகின்றது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸ்…
சகனபியவர கடன் திட்டத்தின் 5000/= ரூபாய் கொடுப்பனவு இன்று காசிம் நகர் சமுர்த்தி உத்தியோகத்தரினால் குச்சவெளி,காசிம் நகர் கிராம சேவையாளர் காரியாலயத்தில் வழங்கப்பட்டது. இக்கடன் திட்டத்தின் தகுதிகான்…
இலங்கையில் கொரோனா வைரஸினால் வெளிப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் மலையக பிரதேச சபை ஒரு அறிவித்தலை நேற்று வெளியிட்டது: வெளி மாவட்டங்களில் இருந்து…
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சட்டமானது சுகாதார துறைக்கு பெரும் பங்களிப்பாக இருக்கிறது. ஏனென்றால் மக்கள் வெளியில்…
இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கேற்ப இருக்கிறது என்று நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணை பேசசாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார். மேலும் நான்கு…
உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனடிப்படையில் இலங்கையில் சற்று நேரத்திற்கு முன்பு 4 வது கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்தார்.…
ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியத்தை வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கு தபால் திணைக்ளம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம்…
சர்வதேசத்துக்கு ஒரு சவாலாக விளங்குகின்ற covid-19 என்கிற கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குச்சவெளி பிரதேச சபையின்…
கொரோனா தொடர்பான அவசர அழைப்பிற்க்கு மேலுமொரு இலக்கத்தினை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது அதற்க்கமைய 1933க்கு அழைக்கவும். 119 என்ற இலக்கத்தினையும் உபயோகிக்க முடியும் இருப்பினும் 119 மேலதிக…
முன்னால் அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்கள் தனது உத்தியோக பூர்வ முகநூலில் நேற்று இரவு மரனமடைந்த மரதானையைச்சேர்ந்த சகோதரர் ஜனூஸ் அவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளார்…
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் 21நாட்கள் ஊரடங்கு…
உயர்தரப் பரீட்சையில் (க.பொ.த) நடைபெறும் திகதியில் எந்தவிதமாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள…
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மூன்று நாட்கள் மருந்தகங்களை திறப்பதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைய இன்றைய தினம், நாளைய தினம், நாளை மருதினம் ஆகிய நாட்களில் மருந்தகங்களை திறப்பதற்காக அரசாங்கத்தினால்…
இலங்கையில் அசாதாரண நிலைமை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் ஆரம்பமாகி 2 கிழமைக்கு பின்னர் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அமைச்சர் பந்துல…
உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொடர்பான தகவல்களை நாம் அன்றாடம் அறிந்து வருகிறோம். உலகளவில் கொரோனாவினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 42000த்தை தாண்டி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின்…
இலங்கையில் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 835கி.மீ தூரத்தில் போதைப்பொருற்களுடன் கப்பல் ஒன்றை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இந்த கப்பலில் எந்தவொரு நாட்டின் கொடிகள் ஏற்றப் படாத நிலையில் கடந்த…
இலங்கையின் பிரபல கம்பனியான அக்பர் பிரதர்ஸ் என்ட் பிரைவெட் லிமிடெட்டின் தலைவர் கொவிட்19 கொரோனா க்கு எதிரான செயல் திட்டத்திற்க்கு சமூக பாதுகாப்பு நிதியத்திற்க்கு சுமார் 50மில்லியன்…
தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொடர்பான சூழ்நிலையில் மக்களை அவ் வைரஸ் பரவலிருந்து பாதுகாக்கும் பொருட்டு குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கிருமிகள் ஒழிப்பு…
நேற்று நடந்த ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கருத்து தெரிவிக்கையில் கொழும்பு நகரத்திற்கு பிரவேசிக்கும் 16 இடங்களை உள்ளடக்கிய…
இலங்கையில் அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு மக்களை பாதுகாக்கும் நோக்கில் பயனுள்ள பல நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதனடிப்படையில் வைத்தியசாலையில் (கிளினிக்) மருத்துவ சேவையை காணொளி…