பதிவுக் காலம் முடிந்து விட்டது.
வெளிநாட்டில் இருந்து தாய்நாட்டுக்கு (இலங்கைக்கு) வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்து பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது. இதற்கமைய பதிவு செய்தவர்கள் பரிசோதனை செய்யப்பட்டார்கள். பதிவு…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
வெளிநாட்டில் இருந்து தாய்நாட்டுக்கு (இலங்கைக்கு) வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்து பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது. இதற்கமைய பதிவு செய்தவர்கள் பரிசோதனை செய்யப்பட்டார்கள். பதிவு…
டெல்லியில் தப்லிக் ஜமாத் அலுவலகத்தை மூடி நாட்டில் உள்ள ஊரடங்கு உத்தரவை பின்பற்றி நடக்கவேண்டும் என நிர்வாகிகளுக்கு போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள…
ஊரடங்கு சட்ட அமுலின் போது வெளி மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டது என பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பிலே…
தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற covid-19 என்கிற கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் அச்சம் கொண்டு ஊரடங்கு உத்தரவிற்கு அமைய தங்களின் வீடுகளுக்குள் அமர்ந்திருக்கின்ற இந்த சூழ்நிலையில்…
போதைப்பொருள் கடத்தலில் ஈடு பட்டவர்கள் கடல் படையினரால் கைது செய்யப்பட்டனர் சந்தேக நபர்களிடம் இருந்து 500Kg ஐஸ் போதை பொருளும்,கொகொயின் 500Kg கைப்பற்றப்பட்டது இதன் பெறுமதி சுமார்…
நீர்கொழும்பு முஸ்லிம் மகனுடைய ஜனாஸாவை தகனம் செய்ததானது அனைத்து முஸ்லிம் மக்கள் மத்தியிலும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நீர்கொழும்பில் மரணித்த சகோதரனை இறைவன் பொருந்திக்…
குச்சவெளி பிரதேச செயலக பிரிவிட்குட்பட்ட பெரிய ரக,மற்றும் நடுத்தர வாகன சாரதிகளுக்கான ஊரடங்கு சட்ட அமுலின் போது வாகனம் செலுத்துவதற்க்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது. இது தொர்பில்…
தற்போது நாட்டை அச்சுருத்தி வருகின்ற covid-19 என்கிற கொரோனா வைரஸ் தொற்று நாடலாவிய ரீதியில் பரவி வருகின்றது. இந்த சூழ்நிலையில் மக்கள் மிக நிதானத்துடன் செயற்பட வேண்டிய…
உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல நிகழ்வுகள், போட்டிகள் நடைபெறாமல் இருக்கிறது. அதேபோல தான் ஒலிம்பிக் போட்டியும் இந்த ஆண்டு நடக்குமா? இல்லையா?…
உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொடர்பான பல தகவல்களை நாம் அறிவோம். ஒவ்வொரு நாட்டிலும் அதற்கான பல கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது, மேலும் பல வழிமுறைகளை…
நாட்டின் நெறுக்கடியான சூழ்நிலையில் நாம் எவ்வாறு?? நடந்து கொள்ள வேண்டும் Covid19 என்கின்ற இந்த ஆபத்தான உயிர்க்கொள்ளியை நாம் எவ்வாறு வெற்றிகொள்வது என்பது பற்றி பல ஊடகங்கள்…
இலங்கையில் இன்று அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணிக் குழு மேற்கொண்ட முக்கிய தீர்மானங்கள்.
உலகளவில் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு பல பொய் செய்திகளும், வதந்திகளும் பரவிக் கொண்டே இருக்கிறது. இலங்கையில் 2020/03/30 ம் திகதி இன்று மாலை 04:30 மணிக்கு…
இலங்கையில் சிலாபம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனர். குறித்த குடும்பத்தைச் சேர்ந்தவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த…
2018ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலியா கெப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்தது.…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. ஆனாலும் இலங்கையில் தற்போதைய அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 17பேருக்கு கொரோனா இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். நேற்று வரை 50பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 08 பேர் நேற்று…
நீண்ட நாட்களாக மக்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்பட்ட புல்மோட்டை அரிசிமலை பிரதான வீதி தொடர்பாக தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கு அமைவாக இன்று 29.03.2020 குச்சவெளி…
இந்த மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் இலங்கைக்கு வருகை தந்தவர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார். 10ம் திகதி க்குப்…
தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய ஒவ்வொரு மக்களின் தற்பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நிலாவெளி,…