“ரெகமு அபி”எனும் இனையத்தின் மூலம் பதிவு உதவி!!
தற்போதைய சூழ்நிலையில் அரசு மக்களுக்காக பல்வேறுபட்ட உதவிகளை முன்னெடுக்கும் முகமாக ரெகமு அபி எனும் இனையத்தின் மூலம் உங்கள் பெயர்களை பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ள…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
தற்போதைய சூழ்நிலையில் அரசு மக்களுக்காக பல்வேறுபட்ட உதவிகளை முன்னெடுக்கும் முகமாக ரெகமு அபி எனும் இனையத்தின் மூலம் உங்கள் பெயர்களை பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ள…
இலங்கையில் நாளை முதல் வரும் வெள்ளிக்கிழமை 10ம் திகதி வரை அரச மற்றும் தனியார் பிரிவுகளில் பணியாற்றுகின்றவர்கள் தங்கள் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா…
கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் இருக்கும்…
இலங்கையில் நாளை முதல் வரும் வெள்ளிக்கிழமை 10ம் திகதி வரை அரச மற்றும் தனியார் பிரிவுகளில் பணியாற்றுகின்றவர்கள் தங்கள் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா…
குச்சவெளி கிராமத்தில் இயங்கிவரும் மக்கள் வங்கி கிளையில் ATM வசதி இல்லாமையினால் மக்கள் அவசர பணத்தேவையினை பூர்த்தி செய்ய முடியாமல் பல அசௌகரியங்களை எதிர் நோக்கிவருவதாக கிராம…
இலங்கையில் குருநாகல் மாவட்ட போதனா வைத்தியசாலையில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தீயணைப்பு படையினரின் கடுமையான முயற்சிக்குப் பின்னர் கட்டுப்படுத்தினர்.
அரசுக்கு ஆதரவு கொடுக்கும் முஸ்லிம்கள் தங்களை மீளாய்வு செய்ய வேண்டிய கால கட்டம் அரசுக்கு ஆதரவு கொடுக்கும் முஸ்லிம்கள் தங்களை மீளாய்வு செய்ய வேண்டிய கால கட்டம்…
அரசினால் நிர்னயிக்கப்பட்ட விலைகளுக்கும் அதிகமாக உங்கள் பிரதேசங்களில் கடை உரிமையாளர்கள்,மற்றும் விஷேட அனுமதி பெற்று வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டால் உடனடியாக 1977 எனும் இலக்கத்திற்க்கு அழையுங்கள்.…
உலகெங்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலான இடங்களில் மக்கள் அரசாங்க சட்டத்தை மதித்து வீடுகளில் இருந்து வருகின்றனர். ஆனால் கவலைக்குரிய விடயம் எமது…
உலகளவில் இந்த சந்தர்ப்பத்தில் பல பாகங்களிலும் பொய்யான தகவல்கள் பரவிக் கொண்டே இருக்கிறது. இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போதே பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.…
KVC யின் உத்தியோக யூடீப் YouTube சனலை subscribe செய்து உங்கள் பெயரை comment பண்ணவும். குலுக்கல் முறையில் தெரிவுசெய்யப்படும் 5 அதிஷ்டசாலிகளுக்கு தலா 100/- ரூபாய்…
இலங்கையில் பல பாகங்களிலும் மக்கள் உணவு விடயத்தில் அசௌகரியத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு 15 வகையான இறக்குமதி செய்யப்படும் மரக்கறிகளை இலங்கையில் உற்பத்தி செய்ய…
கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாளுக்கு நாள் வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனடிப்படையில் இலங்கையில் நேற்றைய கணிப்பின் படி 162 பேர்கள்…
இலங்கையில் அசாதாரண நிலைமை காரணமாக சகலரும் பல விதமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அரசாங்கம் சமூர்த்தி பயனாளிகளுக்கு மற்றும் முதியோர்கள் இவ்வாறு வருமைக் கோட்டின் கீழ்…
தற்போது நாட்டினை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட உணவுகளுக்கு கூட மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதற்கமைய இக்பால் நகர் ஆக்வத்தை…
தற்போது நாட்டை அச்சுருத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றினால் பல பிரதேசங்களில் பொருளாதாரங்கள் முடக்கப்பட்டு இருக்கும் நிலையில் சில பகுதிகளுக்கான வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. அதற்கமைய எமது…
குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட புல்மோட்டை முதலாம் வட்டாரத்தில் கைரியா நகர்ப்பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் மற்றும் வறட்சி காரணமாக மக்களுக்கான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.…
கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அனைத்து இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இலங்கையில் நேற்று (03) நண்பகல் 12 மணியில் இருந்து…
இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் 2362பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 1011பேர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் 1351 பேர்கள் படிப்பிற்காகவும், தொழில் நிமித்தமாக வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்றும்…
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த தாக்கம் இலங்கை நாட்டைப் பொறுத்தவரை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை…