Author: Munawfar

நாடளாவிய ரீதியில் பேஸ்புக் முடங்கியது!

நாடளாவிய ரீதியில் பேஸ்புக் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் முடக்கத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. அத்துடன், மெசெஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்ற சமூக வலைத்தளங்களும் முடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்,…

தேசிய ரீதியில் சாதித்த அல்-அமீன் வித்தியாலய மாணவர்களுக்கு எம். எஸ். தௌபீக் வாழ்த்து!

தேசிய ரீதியில் இடம்பெற்ற பாசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் வாழ்த்துக்களை தெரிவித்தார். இது…

மின் கட்டணத்தில் திருத்தம்: சற்று முன்னர் வெளியான செய்தி!

இன்று நள்ளிரவு முதல் மின்சார கட்டணத்தை 21.9 சதவீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் கூட்டத்தின் போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.…

வலிப்பு நோய் வைத்தியசாலைத் திட்டத்தின் நிலைமைகளைக் கண்காணிப்பதற்கு சவூதி அரேபிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்!

சுகாதார அமைச்சினால் 75மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கை ஜனநாயக நாட்டின் வலிப்பு நோய்க்கான வைத்தியசாலை மற்றும் சுகாதார மத்திய நிலைய நிகழ்ச்சித் திட்டத்தின் தற்போதைய…

சுற்றுலாப் பயணிகளுக்காக புறா மலை திறந்து வைப்பு!

இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக நேற்று (03) புறா மலை (Pigeon Island) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து…

மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்றில் தீ பரவியுள்ளது!

தீ விபத்தின் போது பாடசாலையில் சுமார் 150 மாணவிகள் இருந்த போதிலும், அவர்கள் யாரும் தீயினால் பாதிக்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை விரைவாக அணைக்கும் முயற்சியில்…

சர்வதேச கடல் பாதுகாப்பின் ஒரு பகுதியாக இரண்டாவது முறையாக அனுப்பப்படும் கப்பல்!

சர்வதேச கடற்பரப்பில் கடல் பாதுகாப்பைப் பேணுவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையின் கடற்படை இரண்டாவது முறையாக கடற்படைக் கப்பல் ஒன்றை அனுப்பவுள்ளதாக கடற்படை ஊடகப் பணிப்பாளர் கெப்டன்…

கிண்ணியா மத்திய கல்லூரிக்கு எம்.எஸ் தௌபீக் எம்.பி விஜயம் ; அபிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் நேற்று (28) கிண்ணியா மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்தார். இதன்போது, தௌபீக் எம்.பியின் கோரிக்கைக்கமைவாக…

இறைச்சிக் கடை உரிமையாளரை கொலை செய்தது உள்ளிட்ட பல குற்றங்களில் தேடப்பட்டுவந்த முன்னாள் இராணுவ வீரர், STF உடனான மோதலில் உயிரிழப்பு!

மஹாபாகே பகுதியில் இறைச்சிக் கடை உரிமையாளரின் கொலை மற்றும் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ வீரர் சூரியவெவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற…

மாற்றுதிறனாளிகளுக்கான கலை கலாச்சார நிகழ்வு 2024!

மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக உள்வாங்கலை உறுதிப்படுத்துவதற்காக கலை கலாச்சார நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் தலைமையில் மூதூர் கலாச்சார மண்டபத்தில் இன்று (27) நடைபெற்றது. இந்நிகழ்வில் தம்பலகாமம்,…

சக்கர நாற்காலிகளை (Wheelchair) வழங்கிவைத்தார் சட்டத்தரணி ஏ.எம் முஜீப்!

கந்தளாய் தள வைத்தியசாலைக்கு தேவையாக இருந்த சக்கர நாற்காலிகளை (Wheelchair) Barakah Charity அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம். முஜீம் திங்கட்கிழமை (26) வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் வைத்தியசாலை…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 3.9 வீதத்தால் அதிகரித்துள்ளது!

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 3.9 வீதத்தால் அதிகரித்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் இந்த விடயம்…

மலையகம் எமது தாயகம் எனும் நிறுவனத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!

இன்று மாலை 4 மணியளவில் வடளிகுளம் பாலர் பாடசாலைக்கு மலையகம் எமது தாயகம் எனும் நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் குச்சவெளி உப தவிசாளரும்,…

ஐப்பான் தூதரக பிரதிநிதிகளுடன் M.S.தௌபீக் MP சந்திப்பு; முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதரகப் பிரதிநிதிகளுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்ற்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்றது.…

வருடாந்தம் பெப்ரவரி 22 அன்று கொண்டாடப்படும் சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம்!

சவூதி அரேபியாவின் ‘ஸ்தாபக தினம்’ என்பது மூன்று சவூதி மாநிலங்கள் தனித் தனியாக நிறுவப்பட்டு, பின்னர் அவை ஒருங்கிணைக்கப்பட்ட தினத்தைக் குறிக்கிறது. இமாம் முஹம்மது பின் ஸுஊத்…

தரம் ஒன்று புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும், நுழைவாயில் திறப்பு விழாவும்!

T/ முஹம்மதியா வித்தியாலயம் இக்பால் நகர் நிலாவெளியில் இன்று தரம் ஒன்று புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பாடசாலை நுழைவாயில் திறப்பு விழாவும் அதிபர் M.A. சலாகுதீன்…

தி/புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயம் – முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!

தி/ புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயம் முதலாம் தரம் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக Global…

முதலாம் தர மாணவர்களை வரவேற்கும்
நிகழ்வும் புத்தகம் வளங்களும் – தி/அந் நூரியா கனிஷ்ட பாடசாலை

குச்சவெளி அந் – நூரியா கனிஷ்ட பாடசாலையில் இன்று முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் புத்தகம் வளங்களும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியைகள், மாணவர்கள்,…

ஊடகவியலாளர்களுக்காக நாடு பூராகவும் இடம்பெறும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம்!

ஊடகவியலாளர்களை அறிவூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நாடு பூராகவும் நடாத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களும் பங்குபற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து,…

குச்சவெளி ஜாயாநகரில் புதிய கல்வி நிலையம் ஒன்று இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது!

திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி பிரதேசத்தில் கிராமங்களில் ஒன்றான ஜாயாநகர் கிராமத்தில் இன்று 2024.02.20 அப்துல் அஸீஸ் ரிஸ்மின் அவர்களின் தலைமையில் KEDS கல்வி நிலையத்தின் முழு பங்களிப்புடன்…