Author: Munawfar

பாடசாலை நேரத்தில் கனரக வாகன போக்குவரத்துக்கு தடை!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம்…

பாலித தெவரப்பெரும மரணம்!

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று உயிரிழந்துள்ளார். அவர் தனது 64ஆவது வயதில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி…

உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ், சிங்கள உறவுகளுக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – M.S.தௌபீக் MP

பிறந்துள்ள தமிழ், சிங்கள புத்தாண்டு இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் எனவும் உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ், சிங்கள…

ஹெரோயின் விற்பனை செய்த ஒருவர் திருகோணமலையில் கைது…!

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி திருகோணமலை சமுத்திரகம பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது…

‘உலகமெங்கும் சமத்துவமும், சகோதரத்துவமும் மேலோங்க  பிரார்த்திப்போம்’ – M.S.தௌபீக் MP!

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்…

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விசேட பொது…

திருகோணமலை குச்சவெளி பிச்சமல் விகாரையில் புதிய தொல்பொருள் அருங்காட்சியகம்!

திருகோணமலை குச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு (கரடி மலை) விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வணக்கத்துக்குரிய பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன், நடைபெற்று…

கிண்ணியா தள வைத்தியாசாலையை புதிய இடத்தில் நிர்மாணிப்பதற்கான Master Plan!

கிண்ணியா தள வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் முயற்சியுடன் ஏனையவர்களது ஒத்துழைப்புடன் முனைச்சேனைப் பிரதேசத்தில் புதிய காணி பெறப்பட்டு,அக்காணியில் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு தேவையான Master Plan…

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு!

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் இப்தார் குழுவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இப்தார் நிகழ்வானது நேற்று (03) திருகோணமலை மாவட்ட…

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதாரத் துவாய்கள் இலவசம்!

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதாரத் துவாய்களை இலவசமாக வழங்குவதற்காக, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் சகல பாடசாலைகளிலும் சுமார் 4மில்லியன்…

கிண்ணியா கரையோர அபிவிருத்தி பணிகள் தொடர்பில் ஆராய்வு; கிழக்கு ஆளுநருடன் தௌபீக் எம்.பி களத்தில்!

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களால் கிண்ணியா உப்பாறு தொடக்கம் கங்கை வரையிலான கரையோரப் பகுதியில் கரையோர நடைபாதை (Beach Walking Path – Kinniya)…

பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை!

பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்…

உங்கள் நிழற்படத்தை வைத்து தபால் முத்திரை பெற்றுக்கொள்ள முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இலங்கை மக்கள் தமது புகைப்படத்துடன் கூடிய முத்திரையை அச்சிட்டு பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். தனியார் வர்த்தக வங்கி ஒன்றின்…

உணவகங்களில் உணவை கையாளும் போது நுகர்வோருக்கு ஏற்படும் திருப்தி மற்றும் அதிருப்தியை தெரியப்படுத்த புதிய WhatsApp இலக்கம் அறிமுகம்!

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவுக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் பேக்கரி போன்றவற்றில் உணவை கையாளும் போது நுகர்வோருக்கு ஏற்படும் திருப்தி மற்றும் அதிருப்தியை தெரியப்படுத்தும்…

இஸ்லாத்தை இழிவுபடுத்திய ஞானசாரருக்கு 4 வருட சிறை!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு…

பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட 9 வயது சிறுமி!

2024.03.23 குச்சவெளி, புடவைக்கட்டு கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தப்பட்டுள்ளார். இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபரில் ஒருவர் அக்கிராமத்தை சேர்ந்தவரும்…

கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்திற்கு எம்.எஸ். தௌபீக் விஜயம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக் கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்திற்கு புதன்கிழமை (27) விஜயம் செய்தார். இதன்போது…

இன்று நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இன்று (27ஆம் திகதி) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்…

VTA பயிற்சிப் பாடநெறி மற்றும் ஏனைய வசதிகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி!

ஒறுகொடவத்த இலங்கை – கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கியால் வழங்கப்பட்ட 2,900 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் நிர்மாணிக்கபட்டுள்ளதுடன், இந்நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் பாடநெறிகள்…

பக்கீரான்வெட்டை  பொதுவிளையாட்டு மைதான காணி விவகாரம்; தௌபீக் எம்.பி களத்தில்!

ஆயிலியடி பக்கீரான்வெட்டை பிரதேச மக்களுடைய நீண்டகால கோரிக்கையாக இருந்த பொது விளையாட்டு மைதான காணியைப் பெற்றுக்கொடுப்பதற்கா திருகோணமலை மாவட்ட பாரளுன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக், அப்பிரதேசத்திற்கு திங்கட்கிழமை…