Author: Munawfar

பொத்துவில் பிரதேசத்தில் மேலாடையின்றி நடந்து சென்ற தாய்லாந்து நாட்டுப் பெண் கைது…!

பீச் ஹொட் ஹோட்டலில் இருந்து ஓஷன் ஸ்கை ஹோட்டலின் நுழைவாயில் வரை அவர் மேலாடையின்றி நடந்து சென்றுள்ளார். பொத்துவில் பொலிஸ் நிலையத்தின் பெண் அதிகாரிகள் குழு சென்று…

கைது செய்யப்பட்டு சுமார் 9 மாதங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவர் முஹமட் சுஹைல் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்..!

இலங்கை மாணவர் முகமது ரிஃபாய் முகமது சுஹைல் 21 வயதான இவர், மாவனெல்லையைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து பயிற்சி மாணவர் ஆவார். 2024 ஒக்டோபரில், தெஹிவளையில் உள்ள…

நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா மகளிர் கல்லூரியில் ரஹ்மத் மன்சூர் விஜயம் – எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசனை

கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள், நற்பிட்டிமுனை தாருல்…

வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டம் திறப்பு விழா தொடர்பான இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்களது ஊடக அறிக்கை…!

2025 ஜூலை 14ஆம் திங்கள் கிழமை, வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த கல்வி மற்றும் வளர்ச்சித் திட்டம்,…

லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை நேரில் சென்று பாராட்டிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்!!

லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் நேரில் சென்று பாராட்டியுள்ளார். அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகளின்…

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தீத்தான்தட்டிப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 உழவு இயந்திரங்கள் பொலிஸாரால் கைது…!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாக ஐந்து உழவு இயந்திரச் சாரதிகள் உற்பட 7 பேர் சனிக்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர்கள்…

கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் பாலமுனை சஹ்வா அரபுக் கல்லூரிக்கு  பொதுக்கிணறு வழங்கிவைப்பு…!!!

ஒலுவில் பாலமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள சஹ்வா அரபுக் கல்லூரி பொதுக்கிணறுகள் அமைத்துத்தருமாறு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில்…

பொய் முறைப்பாடு செய்து, நிறுவனத்தின் 4 கோடி 69 இலட்சம் ரூபாவை கொள்ளையடிப்பு…!

தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான 04 கோடி 69 இலட்சத்து 940 ரூபாவை திட்டமிட்டு கொள்ளையடித்தது தொடர்பாக அந் நிறுவனத்தின் உதவி முகாமையாளர், சாரதி மற்றும் வெளிநபர்…

கந்தளாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்…!

நேற்று, நீண்டகால உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்த்து, பிராந்தியத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான ஒரு சரியான வாய்ப்பாக அமைந்தது. மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர…

போலிக் Facebook கணக்கு மூலம் மிரட்டிய இளைஞர் கைது! வயம்ப பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த அச்சுறுத்தல்!

வயம்ப பல்கலைக்கழக மாணவி ஒருவரின் நிர்வாணப் படங்களையும் காணொளிகளையும் போலியான முகநூல் கணக்கு ஒன்றின் மூலம் பகிர்ந்து மிரட்டிய 24 வயது இளைஞர் ஒருவர் வடமேல் மாகாண…

பலஸ்தீன் மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..!

பலஸ்தீன மக்களின் நலனுக்காக தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் முக்கியமான நாடாக சவூதி அரேபியா திகழ்கின்றது. பலஸ்தீன மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு…

முள்ளிபொத்தானை கோட்டக்கல்விக்குட்பட்ட முள்ளிப் பொத்தானை மத்திய கல்லூரி
மாணவர் பாராளுமன்றம் தேர்தல் – 2025!

இன்று (01) கல்லூரியில் அமைதியான முறையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதிகமான மாணவ மாணவிகள் வாக்களிப்பு நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை…

கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் ஒலுவில் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு பொதுக்கிணறுகள் வழங்கிவைப்பு…!

ஒலுவில் பிரதேசத்தில் தேவையுடைய பயனாளிகள் தமக்கு பொதுக்கிணறுகள் அமைத்துத்தருமாறு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில் ஶ்ரீ லங்கா…

49 வது தேசியமட்ட விளையாட்டு விழாவின் கிழக்கு மாகாணமட்ட பளுதூக்கும் போட்டியில் குச்சவெளி பிரதேச வரலாற்றில் முதல் தடவையாக கலந்து கொண்டு வெற்றிபெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவு…!!

கிழக்கு மாகாண பளுதூக்கல் போட்டியானது 8 விதமான நிறைப் பிரிவுகளில் நேற்றைய தினம் (15/06/2025) திருகோணமலை பெருந்தெரு விக்னேஷ்வரா மகா வித்தியாலய கேட்போர்கூத்தில் இடம்பெற்றிருந்தது. இப் போட்டி…

Riaya Foundation இன் Walk30+  நிகழ்வு..!!
-ஆரோக்கியத்திற்கான முதல் அடியை எம்மோடு எடுத்து வையுங்கள்!

திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் இன்று ஜூன் 14, 2025 – Riaya Foundation இனால் ஏற்பாடு செய்யப்பட Walk30+ எனும் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. ரிஆயா பெளன்டேசன்…

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கெளரவம்!!

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினைப் பாராட்டி கெளரவமளிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.…

தோப்பூரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்  விபத்து..!!

திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவிலுள்ள சீனக்குடா பள்ளிவாசல் சந்தியில் மோட்டார் சைக்கிள் பள்ளிவாசல் தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயம் அடைந்த…

உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து பிரதேச ஊடகவியலாளர்களுக்கான  நடைபெற்ற விழிப்புணர்வு  செயலமர்வு!

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் (FAQ) இணைந்து, ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் (EU) நிதி உதவியுடன்,…

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிந்தபுர காட்டுப் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்..!

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (10) பகல் இடம்பெற்றது. மகிந்தபுர காட்டுப் பகுதியில் மாடு பார்ப்பதற்காகச் சென்ற வெருகல் – பூநகர் கிராமத்தைச் சேர்ந்த இராசையா கணேசன் (வயது 55)…

2025 ஹஜ் ஏற்பாடு மிகச் சிறப்பு – சவூதி அரசின் அர்ப்பணிப்புக்கு முழு முஸ்லிம் சமூகமும் வாழ்த்து…!

ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஜந்தாவது கடமையும் வசதி படைத்தவர்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய ஆன்மீக கடமையாகும். வருடாவருடம் பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பாதையில்…