Author: Munawfar

புல்மோட்டையில் அடையாளம் தெரியாத நபரால் படகு தீ வைப்பு…!!

திருகோணமலை – புல்மோட்டை – 01 ஹைரியா மஹல்லாவில் வசித்து வந்த மன்சூர் என்பவரின் சிறிய படகு (வள்ளம்) 2025-May-04 அடையாளம் காணப்படாத நபரால் இரவு தீ…

வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீட்டுக் கூரையில்.!

அரநாயக்க-மாவனெல்லா சாலையில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி அவ் வீதியிலுள்ள சாண்ட்மன்னா வளைவில் திரும்பும் போது வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீட்டின் கூரையின் மேல் தஞ்சமடைந்தது. விபத்தில் முச்சக்கரவண்டியில்…

அருவி பெண்கள் வலையமைப்பின் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா – 2025

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா – 2025-April-28 அன்று மட்டக்களப்பில் மிக விமர்சையாக இடம் பெற்றது. அருவி பெண்கள் வலையமைப்பின்…

கிண்ணியா கல்வி வலய அல் – ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் ஓவியக் கண்காட்சி!!

அல் – ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் ஓவியக் கண்காட்சியும் கிண்ணியா வலயக் கல்விப் பணிமனையின் சித்திரப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் A.W.M. நௌபர்…

சம்பூர் பொலிஸ் பிரிவில்  சட்டவிரோமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை!!

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள நல்லூர் கலப்புக் கடல் பகுதியில் சட்டவிரோமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பூர் பொலிஸார் திங்கட்கிழமை (28) முற்றுகையிட்டு பெருந்தொகை கசிப்பை மீட்டுள்ளதாகவும்…

உயிரியல் பிரிவில் முதல்நிலை பெற்று சாதனை படைத்த கிண்ணியா மாணவி!

தற்போது வெளியாகியுள்ள பரீட்சையின் பிரகாரம் உயிரியல் விஞ்ஞான பிரிவில், திருகோணமலை – கிண்ணியா முஸ்லிம் அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் வரலாற்று சாதனை…

தீவிர பிரசாரப்பணியில் ஹிஸ்புல்லாஹ் – குருநாகலில் அமோக வரவேற்பு..!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஜக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பல…

கிண்ணியா – முனைச்சேனையில் மோட்டார் சைக்கிள் விபத்து..!!

இன்று 2025-April-27 கிண்ணியா – முனைச்சேனை பெற்றோல் நிலையத்திற்கு முன்னால் பேருந்து ஒன்றினை முந்திச்செல்ல முற்பட்டபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இரண்டு இளைஞர்கள்…

முள்ளிபொ த்தானை மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய ரீதியில் தெரிவு..!

21ஆவது பெட்டாலியம் படையின் மாணவர் சிப்பாய் படைகள் முள்ளிபொ த்தானை மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய ரீதியில் தெரிவு.

வீதியை விட்டு தடம்புரண்டு மின்கம்பத்துடன் ஆட்டோ மோதி விபத்து..!

⭕𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 𝗡𝗘𝗪𝗦 2025-April-23 இன்று திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியில் ஆட்டோ ஒன்று மின்கம்பத்துடன் மோதி தரம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆட்டோ சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து…

கி.மா. கௌரவ ஆளுநர் கோமரங்கடவல பிரதேசத்திற்கு குறுகிய கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்…!

கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கோமரங்கடவல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய ரொஷான் அக்மீமன அவர்களும் (21)…

போலீசாரை மோதி செல்ல முட்பட்ட டிப்பர் மீது துப்பாக்கிச்ச்சூடு..!

மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை கடமையில் ஈடுபட்டிருந்த அடம்பன் பொலிஸார் இடை மறித்த…

இந்தியாவின் பழமையான தற்காப்புக் கலையான களரிபயட்டை 82 வயது மூதாட்டி ஒருவர் தொடர்ந்து கற்றுக் கொடுத்து வருகிறார்!

பண்டைய இந்திய தற்காப்புக் கலையான களரிபயட்டுவை கற்பிக்கும் 82 வயது பெண்மணி ஓய்வு பெறும் திட்டம் இல்லை என்று கூறுகிறார். “நான் இறக்கும் வரை களரி பயிற்சி…

மட்டு – சந்திவெளியில் விபத்து : திருமணமாகி 9 நாட்களேயான இளம் குடும்பஸ்தர் பலி..!

நேற்று (18) மாலை 5 மணியளவில் சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து சம்பவித்திருக்கிறது. இவ்விபத்தின்…

வருடத்தின்  இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 713 பேர் உயிரிழந்துள்ளனர்..

685 விபத்துக்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 31 வாகன விபத்துக்கள் குறைவாகப் பதிவாகியுள்ளன. இதற்கமைய கடந்த ஆண்டில் குறித்த…

யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் உயிரிழப்பு..!

யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் திருகோணமலை – புத்தளம் ஏ12 பிரதான வீதியின் கன்னியா…

சித்திரை புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவைகள் குறித்து இதுவரை 143 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது…!

அதிக கட்டணங்கள் அறவிடப்பட்டமை, பயணிகளை தரம் குறைவாக நடத்தியமை, அதிக வேகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தே அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இந்த அனைத்து முறைப்பாடுகள் தொடர்பான விசாரணகளையும்…

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் பாடுபாடு மீன் சந்தை திறந்துவைப்பு!!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கஅரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்களினால் கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் சுய தொழில் முயற்சியாளர்களின் “பாடுமீன் சந்தை” விற்பனைக் கண்காட்சி…

சம்பூர் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்திற்கான பணி ஆரம்பித்து வைப்பு!!

இந்தியாவின் என்டீபீசீ (NTPC) லிமிடெட் மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான திருகோணமலை மின்சார நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படவுள்ள சம்பூர் சூரிய மின் நிலையம்,…