Author: Munawfar

இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் 10வது தேசிய சாரணர் ஜம்போரி ஊடக சந்திப்பு!

10வது தேசிய சாரணர் ஜம்போரி ஊடக சந்திப்பானது இன்று (20) இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் 10ஆவது தேசிய…

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு LDO Permit மற்றும் Grand..!

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவிலுள்ள 10 கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள காணி ஆவணம் அற்ற தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் 140 பேருக்கு LDO Permit…

10 வது தேசிய சாரணர் ஜம்போரி திருகோணமலையில்!

மாற்றத்திற்கான தலைமைத்துவம் எனும் தொனிப்பொருளில் நடைபெறும் 10 வது சாரணர் ஜம்போரி திருகோணமலையில் இன்று தொடக்கம் 26 ம் திகதி நடைபெறவுள்ளது. ஜம்போரியில் பங்குபற்றும் தேசிய சர்வதேச…

சிறுமிகளை போன்று சிறுவர்களை பாதுகாக்கவும் சட்டம் – 20 ஆண்டுகள் சிறை!

சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவதை போன்று சிறுவர்கள் மீது பலாத்காரம் மேற்கொள்வோருக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது…

வவுனியாவில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது!

வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று தெரிவித்தனர். திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில்…

37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது!

ஐக்கிய நாடுகள் உணவு சபையின் மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. நாளை ஆரம்பமாகும் குறித்த மாநாடு…

கற்றல் உபகரணங்கள் வழங்குதல் National Youth Corps – Kuchchaveli !

இன்றைய தினம் இளைஞர் படையணி பயிற்சி நிர்வாகத்தினரால் குச்சவெளி சலப்பயாறு கிராமத்தில் இயங்கி வரும் அறிவுத் துளிர் பாலர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்…

குச்சவெளி பிரதேச மட்ட சிவில் வலையமைப்பு உருவாக்கமும் கலந்துரையாடலும் !

AHAM – Humanitarian Resource Center அகம் மனிதாபிமான வள நிலையம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவினை உள்ளடக்கிய சிவில் அமைப்பின் புதிய 30 பேர் கொண்ட…

தி/தி /இலந்தைக்குளம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்வு!

இன்றைய தினம் பாடசாலை அதிபர் N. M. Aaskeen(SLPS) அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் தலைமை விருந்தினராக சாகரபுர விகாராதிபதி என்பவரும் கௌரவ…

தி/தி /இலந்தைக்குளம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்வு!

இன்றைய தினம் பாடசாலை அதிபர் N. M. Aaskeen(SLPS) அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் தலைமை விருந்தினராக சாகரபுர விகாராதிபதி என்பவரும் கௌரவ…

இலங்கை வடக்கு கடலில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 06 பேர் கடற்படையினரால் கைது!

யாழ்ப்பாணம், கல்முனை துடுவ கடல் பகுதியில் 12ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல்…

தென்னமரவடி மக்களின் வருமானம் உயர்ந்துள்ளது!

AHRC நிறுவனத்தினால் குச்சவெளி தென்னமரவடி கிராமத்தில் வாழும் மக்களின் இருப்பை நிலைநிறுத்தும் முகமாக அங்கு மீன்பிடியில் ஈடுபடும் 12 மீனவ குடும்பங்களுக்கு (ஆண், பெண்) 27 இலட்சம்…

பயணித்த கார் மூதுரில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது!

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆஷாத் நகர் பகுதியில் திங்கட்கிழமை மாலை கார் விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் குறித்த…

கிண்ணியாவில் மீண்டுமோர் படகு விபத்து இருவர் மரணம்!

திருகோணமலை – கிண்ணியா உப்பாறு பகுதியில் படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா ஈச்சந்தீவு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய திருமணமாகாத இளைஞரும்,…

பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா!

பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவுக்கான பதாதை (Banner) திரைநீக்கம் செய்யும் நிகழ்வு இன்று (14. 02. 2024) காலை 8. 30 மணியளவில் பாடசாலையின்…

குச்சவெளி பள்ளவக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை (RO Plant) பார்வையிட்டார் – MS.தெளபீக் SLMC

தேசிய சமூக நீர்வழங்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் குச்சவெளி பள்ளவக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை (RO Plant) நேற்று (13. 02. 2024)…

இலங்கை கிரிக்கெட் சபையின் நடுவராக தெரிவு!

பேருவளை அல்-ஹூமைஸரா தேசிய பாடசாலையின் முன்னால் ஆங்கில பாட ஆசிரியரும் மற்றும் தற்போது வாகரை மகா வித்தியாலயத்தில் ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றும் திரு. ஜெயினுதீன் முஹம்மது…

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை முன்னறிவிப்பு செய்தி!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான…

2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் நடாத்துவது குறித்து விசேட அறிவித்தல்!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடாத்துவது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும்…

சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபர் கைது!

ஒன்லைன் சட்டமூல சட்டத்தில், சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ்…