பிராந்திய ஊடகவியலாளரான
எம். எச். யூசுப் மீது கந்தளாயில் பகுதியில் வைத்து தாக்குதல் முயற்சியும் கொலை மிரட்டலும்….!
திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரான எம். எச். யூசுப் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

