Tag: Trincomalee

குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால், கிண்ணியா மீனவரின் வலையில் சிக்கிய பெரிய அளவிலான குளத்து மீன்.

கிண்ணியா பகுதியில் உள்ள மீனவரின் வலையில் பெரிய அளவிலான குளத்து மீன் ஒன்று வலையில் சிக்கியுள்ளது . (12) மாலை கடலுக்கு சென்ற போது குறித்த மீனவரின்…

துரித சேவை – இது ஒரு அனுபவ பதிவு !

கடந்த ஒக்டோபர் மாதம் (2022) விடுமுறைக்காக நமது ஊருக்கு வந்திருந்தேன், எனது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க பல முயட்சிகளை மேட்கொண்டும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. விடுமுறையை முடித்துவிட்டு…

200 மில்லியன் ட்விட்டர் இமெயில் கணக்குகள் லீக்: அதிர்ச்சி தகவல்!

200 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் மின்னஞ்சல் முகவரிகள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் பயனர்களின் 200 மில்லியனுக்கும் அதிகமான மின்னஞ்சல் முகவரிகள் ஹேக் செய்யப்பட்டு ஒரு ஆன்லைன்…

2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை அல்ஜீரியா கைப்பற்றியது!

2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை சம்பியன் கிண்ணத்தை அல்ஜீரியா சுபீகரித்துள்ளது. கத்தாரின் தேசிய தினமான இன்று பீபா 2022 கால்ப்பந்து மைதானங்களில் ஒன்றான அல் பைத்…

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சூறாவளி புயல்: 18 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சூறாவளி புயல், வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். ராய் என்று பெயரிடப்பட்ட சூறாவளி…

குச்சவெளி KVC ஊடக புகைப்பட போட்டி -2021 (இல -01)

“Beautiful Kuchchaveli – அழகிய குச்சவெளி” எனும் தலைப்பில் குச்சவெளியின் அழகை பிரதிபளிக்கும் வகையில் புகைப்பட போட்டி ஒன்றை எமது கிராமத்தின் ஊடகமான KVC ஏற்பாடு செய்துள்ளது.…

எதிர்வரும் திங்கள் 12ஆம் திகதி விசேட அரச விடுமுறை

தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறையாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

ஜேர்மன் 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவி

ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் கீழ் கண்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இன்று உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளது. 1 .…

3000 பேருக்கு Job பறிபோனது…ஐரோப்பாவை விட்டும் வெளியேறும் Nissan!

Nissan (நிசான்) நிறுவனம் ஐரோப்பாவை விட்டும் வெளியேற முடிவு செய்திருப்பதால் 3000 பேர் வேலையிழக்கும் அபாய நிலை உருவாகியுள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான…

கொரோனாவை முடிக்க ஆலையே பலி கொடுத்த பூசாரி !!

Coronavirus- கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர சாமியே நரபலி கேட்டதாக ஒருவரை கோவிலில் வைத்து தலையை வெட்டி கொன்ற பூசாரியின் சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடவுள்…

அரிசிக்கு சில்லறை விலை நிர்ணயம்

அத்தியவசிய பொருற்களில் ஒன்றான அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதற்கமைய அதிகூடிய விலையாக, ஒரு கிலோகிராம் கீரி சம்பா –…

அமீரக செய்திகள்

அமீரகத்தில் புதிதாக 883 பேருக்கு கொரோனா – 02 பேர் மரணம்

கொரோனா வைரஸினால் இன்று புதிதாக 883 பேர் பதிப்படைந்துள்ளதாகவும் 389 பேர் பூரண குணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சு இன்று புதன் (27-05-2020) செய்தி…

India China

இந்தியா சீன எல்லைகளில் பதற்றம்: போர் நிகழும் வாய்ப்பு

இந்தியா – சீனாவுக்கான லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக (China) சீனா இராணுவத்தைக் குவித்துவருகிறது. கடந்த 20 தினங்களாக (India) இந்திய சீனா…

இனி தேங்காய் சிரட்டையை வீசாதீர்கள்

பியூட்டி கிரீம், ஹேர் டை, குளியல் சோப்பு உள்ளிட்ட முக்கிய பொருற்களை தயாரிக்கும் மூலப்பொருளாக தேங்காய் சிரட்டையானது திகர்கிறது. இது இந்தியாவின் விருதுநகரில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட…

Muza

Skills Development by Muza | திறமைகளை வளர்ப்பது எப்படி?

உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் எப்படி இலவசமாக கற்றுக்கொள்வது? KVC யின் தெரிந்துகொள்வோம் நிகழ்ச்சியின் மூலம் பல முக்கிய விடயங்கள் !!

ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் ஆணையாளர் எதனை வலியுருத்த போகின்றார்….?

2009 – மே. யுத்தம் முடிந்தது 2009 – யூன் இலங்கை கொண்டுவந்த முதலாவது பிரேரணை ஜெனிவாவில் நிறைவேற்றம் 2012 – சர்வதேச நாடுகளினால் முதலாவது பிரேரணை…

தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலை அடிக்கல் நாட்டு வைபவம்.

தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலையின் புதிய கட்டிடத்திற்க்காண அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் கு.பிரதேச சபைப பிரதி தவிசாளர்,கோட்டக்கல்வி பணிப்பாளர் S.மதியழகன், பாடசாலையின் அதிபர்.…

CORONAVIRUS Update

கரோனாவுடன் கடலில் போராடும் கப்பல்…

சுமார் 3,700 பயணிகளுடன் ஜப்பான் வந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 20-ம்…