வாஷிங்டன்: ஈரான் போருக்கு எதிராகப் போராட்டம் – அமெரிக்க முன்னாள் வீரர்கள் அதிரடி கைது!
வாஷிங்டனில் ஈரான் போருக்கு எதிராக நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் போராட்டம் நடத்திய அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
வாஷிங்டனில் ஈரான் போருக்கு எதிராக நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் போராட்டம் நடத்திய அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரான் துறைமுகங்களுக்கான கடல்வழிப் பாதையை முடக்க அமெரிக்க இராணுவம் தயாராகி வருவதாகவும், ஈரான் ஒருபோதும் அணுவாயுதத்தை உருவாக்க அனுமதிக்கப்போவதில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்குச் சென்ற ஈரானிய விமானத்தில், மினாப் தாக்குதலில் கொல்லப்பட்ட 168 குழந்தைகளின் நினைவுகள் ஏந்திச் செல்லப்பட்டமை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரான் உடனான இராஜதந்திரப் பேச்சுவார்த்தையில் ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் பங்கேற்பது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் எச்சரித்துள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் செயற்பாட்டுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்று மகாகவி பாரதியார் சொன்னதை செந்தில் தொண்டமான் இன்று நடைமுறைப்படுத்தி வருவதாக கவிஞர்…