மகளை காப்பாற்றி விட்டு – ஒரு இளம் பெண்ணை காப்பாற்ற நீரில் குதித்த இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!
புத்தளம் – கங்கேவாடி பகுதியில் உள்ள கலாஓயா ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது மகளை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த தந்தை நீரில்…