ஒலுவில், பாலமுனை பிரதேசங்களில் குழாய் நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறுகள் ரஹ்மத் பவுண்டேசனினால் வழங்கி வைப்பு நிகழ்வு.
ஒலுவில் மற்றும் பாலமுனை பிரதேசங்களில் நீர் வசதியின்றி வாழ்ந்துவரும் தேவையுடைய குடும்பங்களுக்கு, கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் குழாய் நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறுகள் அமைத்து வழங்கும்…


