Tag: KVCNEWS

பரிபோனது ஒரு உயிர்! – பாதுகாப்பை முன்னிலைப்படுத்துவோம்!!

குச்சவெளி சல்லிமுனை பகுதியில் நேற்று நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம், நம் கிராமத்தின் இதயத்தை நொறுக்கி விட்டது. 15 வயது சிறுவன் ஐயூப்கான் இபாஸ் தரம் 09…

குச்சவெளிப் பிரிவிலுள்ள அனைத்து நூலகங்களிலும் ‘வாழ்வில் வெற்றி பெற மாற்றி யோசிப்போம்’ நூல் – தவிசாளர் A. P. முபாரக் உறுதி

சமூக மாற்றத்தையும் நேர்மறையான சிந்தனையையும் நோக்கிய ஒரு முக்கிய நகர்வாக, 'வாழ்வில் வெற்றி பெற மாற்றி யோசிப்போம்' நூல் இன்று குச்சவெளி பிரதேச சபை தவிசாளர், உப…

குச்சவெளியில் முதல்தடவை புத்தக வெளியீட்டு விழா: “வாழ்வில் வெற்றி பெற மாற்றி யோசிப்போம்!” நூல் வெளியிடப்பட்டது!

20-12-2025 திருகோணமலை – குச்சவெளிசமூக முன்னேற்றத்திற்கும் புதுமையான சிந்தனைகளுக்கும் வழிகாட்டும் “வாழ்வில் வெற்றிபெற மாற்றி யோசிப்போம்!” என்ற நூல் இன்று குச்சவெளியில் சிறப்பாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வு றிஆயா…

றிஆயா பௌண்டஷனின் மற்றுமொரு புரட்சிகரமான முன்னெடுப்பு !!

“Walk 30+” எனும் முன்னெடுப்பு வயது வித்தியாசமின்றி அனைவரையும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடக்க தூண்டும் ஒரு வெற்றிகரமான முயட்சியாகும், இது இதய நோய், நீரிழிவு…

ஓமனில் இந்திய கப்பலில் யோகா நிகழ்ச்சி

ஓமன் நாட்டின் துகும் துறைமுகத்துக்கு இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். திர்காந்த் வருகை புரிந்தது. இந்த கப்பலில் சர்வதேச யோகா தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்…

புதிய கட்டட நிர்மாணத்திற்கான நிதி உதவி

2024.08.27 பரக்கா சரிட்டி – ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிதியுதவியினால் குச்சவெளி அல்-நூரியா ஆரம்ப பாடசாலை மாணவர்களின் நலன் கருதி இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் நிர்மாணிக்கும் பணிகள்…

அதிபர்,ஆசிரியர்களின் அதிரடி முடிவு!

. ஜுலை 22 இலிருந்து இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலைகளுக்கு…

மைத்திரிபாலவின் அறிக்கைகள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக CID தெரிவித்துள்ளது!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், குற்றப்…

வெள்ளத்தில் மூழ்கும் 22 இடங்கள் அடையாளம்!

கொழும்பு நகரில் சிறியளவான மழைவீழ்ச்சியின் போதும் வெள்ளத்தில் மூழ்கும் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபையின் மேலதிக ஆணையாளர்…

பிளாஸ்டிக் குடிநீர் போத்தல் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

பிளாஸ்டிக் போத்தல் குடிநீரைக் குடிப்பதால் புற்றுநோய், உடல் பருமன் மற்றும் பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் இருந்து…

குச்சவெளியில் விதைப்பந்துகள் விதைக்கும் நடவடிக்கை

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இன்று (2024/01/05) விதைப்பந்து வீசும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குச்சவெளி சிவில் வலையமைப்பினர் , கே. வி. சி. மற்றும்…

விவசாய வேலைக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு அரசிடமிருந்து 2 ஏக்கர் நிலம்

விவசாயத் துறையில் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் சகல தொழிலாளர்களையும் விவசாய தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் வகையில் காணி அமைச்சுடன் இணைந்து இரண்டு ஏக்கர் காணியை வழங்க…

குச்சவெளி மாணவி ஹஸ்மத் பானுவின் சாதனை…..!!

திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த திரு அப்துல் கரீம் ஹக்குல் முபீன் மற்றும் திருமதி: ஹம்ஸா நதீரா தம்பதிகளின் அன்புப் புதல்வியாகிய அல்-ஹாபிழா, அல்-ஆலிமா ஹஸ்மத்…

பணக்காரனாக என்ன வழி?

நேற்று என்னவெல்லாம் செய்தீர்கள் என்று ஒன்றுவிடாமல், உங்களால் பட்டியலிட முடியுமா? முடியாது. ஏனென்றால், அதில் இரண்டு, அல்லது மூன்று சதவீத வேலையைத்தான் நீங்கள் கவனத்தில் பதித்துச் செய்திருப்பீர்கள்.…

துரித சேவை – இது ஒரு அனுபவ பதிவு !

கடந்த ஒக்டோபர் மாதம் (2022) விடுமுறைக்காக நமது ஊருக்கு வந்திருந்தேன், எனது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க பல முயட்சிகளை மேட்கொண்டும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. விடுமுறையை முடித்துவிட்டு…

200 மில்லியன் ட்விட்டர் இமெயில் கணக்குகள் லீக்: அதிர்ச்சி தகவல்!

200 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் மின்னஞ்சல் முகவரிகள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் பயனர்களின் 200 மில்லியனுக்கும் அதிகமான மின்னஞ்சல் முகவரிகள் ஹேக் செய்யப்பட்டு ஒரு ஆன்லைன்…

பலுகஸ்வேவ – கல்லோயா புகையிரத நிலையங்களுக்கிடையிலான புகையிரதக்கடவையில் திருத்த வேலை

திருகோணமலை பிராதான வீதியில் அமைந்துள்ள பலுகஸ்வேவ – கல்லோயா புகையிரத நிலையங்களுக்கிடையில் சுமார் 125 மைல் 58 சங்கிலியில் அமைந்தள்ள புகையிரதக்கடவையானது திருத்த வேலை காரணமாக நான்கு…

2024 ஆம் ஆண்டு வரை கொரோனா நீடிக்கலாம்… எச்சரிக்கை விடுத்தது பைசர் நிறுவனம்!!

ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா பெருந்தொற்று 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்…

2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை அல்ஜீரியா கைப்பற்றியது!

2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை சம்பியன் கிண்ணத்தை அல்ஜீரியா சுபீகரித்துள்ளது. கத்தாரின் தேசிய தினமான இன்று பீபா 2022 கால்ப்பந்து மைதானங்களில் ஒன்றான அல் பைத்…