ஆழ்கடலில் இலங்கை கடற்படையின் பாரிய சுற்றிவளைப்பு: 161 கிலோ ஹெரோயினுடன் நால்வர் கைது!
ஆழ்கடல் பகுதியில் 161 கிலோவுக்கும் அதிக எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
ஆழ்கடல் பகுதியில் 161 கிலோவுக்கும் அதிக எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மஹரகம, பமுனுவ பகுதியில் வாடகை வீடு ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டதில் தாய் மற்றும் 16 வயது மகள் உயிரிழந்துள்ளதோடு, இருவர் படுகாயமடைந்துள்ளனர். இது ஒரு திட்டமிட்ட கொலை…
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதி மற்றும் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் இடையே இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த…
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென் கிவிர் குடியேற்றவாசிகளுடன் இணைந்து அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைந்து மதச் சடங்குகளைச் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் ஜெருசலேமில் பெரும் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.