சாதித்த குச்சவெளியைச் சேர்ந்த மாணவி ஜெ. றிஸ்னியை வாழ்த்துவோம்
குச்சவெளி பிரதேசத்தில் இருந்து முதற்தடவையாக மிகச்சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவி ஜெ. றிஸ்னி ( மாவட்டத்தில் 2ம் இடம்) September 5.2023 திருகோணமலை மாவட்டம் குச்சவெளி தி/அந்நூரியா…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
குச்சவெளி பிரதேசத்தில் இருந்து முதற்தடவையாக மிகச்சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவி ஜெ. றிஸ்னி ( மாவட்டத்தில் 2ம் இடம்) September 5.2023 திருகோணமலை மாவட்டம் குச்சவெளி தி/அந்நூரியா…
மூன்று நாட்களில் கடவுச்சீட்டு வீட்டுக்கு அனுப்பப்படும் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை…
நேற்று என்னவெல்லாம் செய்தீர்கள் என்று ஒன்றுவிடாமல், உங்களால் பட்டியலிட முடியுமா? முடியாது. ஏனென்றால், அதில் இரண்டு, அல்லது மூன்று சதவீத வேலையைத்தான் நீங்கள் கவனத்தில் பதித்துச் செய்திருப்பீர்கள்.…
கடந்த ஒக்டோபர் மாதம் (2022) விடுமுறைக்காக நமது ஊருக்கு வந்திருந்தேன், எனது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க பல முயட்சிகளை மேட்கொண்டும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. விடுமுறையை முடித்துவிட்டு…
200 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் மின்னஞ்சல் முகவரிகள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் பயனர்களின் 200 மில்லியனுக்கும் அதிகமான மின்னஞ்சல் முகவரிகள் ஹேக் செய்யப்பட்டு ஒரு ஆன்லைன்…
சமூக நலன்கருதி பத்து வருடத்தில் "வீட்டுக்கு ஒரு பட்டதாரி" (A graduate at every home) எனும் கருப்பொருளில் எமது பிரதேச மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க ஒவ்வொரு…
பிலிப்பைன்சில் சூறையாடிய ராய் புயலால் 8 லட்சம் பேர் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் மத்திய மற்றும் தென் கிழக்கு மாகாணங்களை…
திருகோணமலை மாவட்ட குச்சவெளி தி/அந்நூரி மு.ம.வி. பாடசாலையில் கல்வி கற்க்கும் மாணவர்கள் தரம் 7, 8 போன்ற வகுப்பு மாணவர்கள் சிறிய மேசை, கதிரைகளையே உபயோகித்து வருகின்றனர்…
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ‘Poimo’ என்ற பெயரில் போர்டபிள் இ-ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளனர். எளிதில் பேக்-பேக்கிற்குள் (BackPack) வைத்து இந்த ஸ்கூட்டரை எடுத்து செல்ல முடியும் எனவும்…
ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா பெருந்தொற்று 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்…
2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை சம்பியன் கிண்ணத்தை அல்ஜீரியா சுபீகரித்துள்ளது. கத்தாரின் தேசிய தினமான இன்று பீபா 2022 கால்ப்பந்து மைதானங்களில் ஒன்றான அல் பைத்…
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதே போன்று இந்த மாதத்தில் கடந்த…
இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவானது. இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “இந்தோனேசியாவின் பாலி தீவில் இன்று…
தற்போதைய வன்முறையின் வரலாறு குறித்து அறிய ஒரு வருடத்திற்கு முன்பு பயணிக்க வேண்டும்…கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, லெபனானையே உலுக்கிய பயங்கரமான வெடிவிபத்து ஒன்று நிகழ்ந்தது…துறைமுகத்தின்…
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-i(இ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான…
உலகின் உயரமான பெண்ணாகத் துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கின்னஸ் உலக சாதனை அமைப்பின் தலைமை அதிகாரி கிரைக் கிளிண்டே…
அன்பார்ந்த உறவுகளே ! கடற்றொழில் எம்மில் பலருக்கு பிரதான தொழிலாக திகழ்கிறது, நமது குடும்ப வறுமையை ஈடு செய்ய கடலை நாம் நாடி இருக்கிறோம், ஆபத்துகள் நிறைந்து…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு போலிகள் – ஏமாற வேண்டாம் !! தற்போதைய கொரோனா தொற்று காரணமாக தொழிலை இழந்து கஷ்டப்படும் சிலரை இலக்கு வைத்து போலியான வெளிநாட்டு விசாக்களை…
இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்படடு இன்று 155 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்படடு இன்று 155 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. முதல் பொலிஸ் மா அதிபராக…
“Beautiful Kuchchaveli – அழகிய குச்சவெளி” எனும் தலைப்பில் குச்சவெளியின் அழகை பிரதிபளிக்கும் வகையில் புகைப்பட போட்டி ஒன்றை எமது கிராமத்தின் ஊடகமான KVC ஏற்பாடு செய்துள்ளது.…