Tag: Kuchchaveli news

தி/தி /இலந்தைக்குளம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்வு!

இன்றைய தினம் பாடசாலை அதிபர் N. M. Aaskeen(SLPS) அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் தலைமை விருந்தினராக சாகரபுர விகாராதிபதி என்பவரும் கௌரவ…

குச்சவெளி பள்ளவக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை (RO Plant) பார்வையிட்டார் – MS.தெளபீக் SLMC

தேசிய சமூக நீர்வழங்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் குச்சவெளி பள்ளவக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை (RO Plant) நேற்று (13. 02. 2024)…

புடவைக்கட்டு பாடசாலைக்கு புதிய நிறைவேற்று அதிபராக இபாம்(SLPS) பொறுபேற்றுக்கொண்டார்!

அல்ஹம்துலில்லாஹ்…! தி/தி/புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலத்தின் புதிய நிறைவேற்று அதிபராக கடமைப் பொறுப்பை ஏற்ற இபாம்(SLPS) அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இப் பாடசாலையின் வளர்ச்சிப் பாதையில் முன்னர் அதிபராக…

நடமாடும் சேவை விண்ணப்பம் கொடுத்தவர்களிற்கான அறிமித்தல்

நாளை 2024.01.18 அன்று நடைபெறவிருக்கும் நடமாடும் சேவை சம்பந்தமாக பிரதேச செயலகத்தால் சிறிய மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலைக்குள் தங்கள் தனிப்பட்ட தொலைபேசிக்கு அழைப்பு…

வெள்ளத்தில் மூழ்கும் 22 இடங்கள் அடையாளம்!

கொழும்பு நகரில் சிறியளவான மழைவீழ்ச்சியின் போதும் வெள்ளத்தில் மூழ்கும் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபையின் மேலதிக ஆணையாளர்…

விவசாய வேலைக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு அரசிடமிருந்து 2 ஏக்கர் நிலம்

விவசாயத் துறையில் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் சகல தொழிலாளர்களையும் விவசாய தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் வகையில் காணி அமைச்சுடன் இணைந்து இரண்டு ஏக்கர் காணியை வழங்க…

குச்சவெளி மாணவி ஹஸ்மத் பானுவின் சாதனை…..!!

திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த திரு அப்துல் கரீம் ஹக்குல் முபீன் மற்றும் திருமதி: ஹம்ஸா நதீரா தம்பதிகளின் அன்புப் புதல்வியாகிய அல்-ஹாபிழா, அல்-ஆலிமா ஹஸ்மத்…

சாதித்த குச்சவெளியைச் சேர்ந்த மாணவி ஜெ. றிஸ்னியை வாழ்த்துவோம்

குச்சவெளி பிரதேசத்தில் இருந்து முதற்தடவையாக மிகச்சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவி ஜெ. றிஸ்னி ( மாவட்டத்தில் 2ம் இடம்) September 5.2023 திருகோணமலை மாவட்டம் குச்சவெளி தி/அந்நூரியா…

பணக்காரனாக என்ன வழி?

நேற்று என்னவெல்லாம் செய்தீர்கள் என்று ஒன்றுவிடாமல், உங்களால் பட்டியலிட முடியுமா? முடியாது. ஏனென்றால், அதில் இரண்டு, அல்லது மூன்று சதவீத வேலையைத்தான் நீங்கள் கவனத்தில் பதித்துச் செய்திருப்பீர்கள்.…

துரித சேவை – இது ஒரு அனுபவ பதிவு !

கடந்த ஒக்டோபர் மாதம் (2022) விடுமுறைக்காக நமது ஊருக்கு வந்திருந்தேன், எனது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க பல முயட்சிகளை மேட்கொண்டும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. விடுமுறையை முடித்துவிட்டு…

200 மில்லியன் ட்விட்டர் இமெயில் கணக்குகள் லீக்: அதிர்ச்சி தகவல்!

200 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் மின்னஞ்சல் முகவரிகள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் பயனர்களின் 200 மில்லியனுக்கும் அதிகமான மின்னஞ்சல் முகவரிகள் ஹேக் செய்யப்பட்டு ஒரு ஆன்லைன்…

கல்வியால் மாற்றுவோம் !!

சமூக நலன்கருதி பத்து வருடத்தில் "வீட்டுக்கு ஒரு பட்டதாரி" (A graduate at every home) எனும் கருப்பொருளில் எமது பிரதேச மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க ஒவ்வொரு…

மணமகள் கேட்டு பிரம்மாண்ட விளம்பரப் பலகை வைத்த 66 வயது முதியவர்… குவியும் மணமகள்கள்!

அமெரிக்காவில் திருமணத்துக்குப் பெண் வேண்டி முதியவர் ஒருவர் செய்துள்ள பிரம்மாண்ட விளம்பரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜிம் பேஸ். 66 வயதைத் தொட்ட இவர் உடற்பயிற்சி…

2024 ஆம் ஆண்டு வரை கொரோனா நீடிக்கலாம்… எச்சரிக்கை விடுத்தது பைசர் நிறுவனம்!!

ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா பெருந்தொற்று 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்…

2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை அல்ஜீரியா கைப்பற்றியது!

2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை சம்பியன் கிண்ணத்தை அல்ஜீரியா சுபீகரித்துள்ளது. கத்தாரின் தேசிய தினமான இன்று பீபா 2022 கால்ப்பந்து மைதானங்களில் ஒன்றான அல் பைத்…

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சூறாவளி புயல்: 18 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சூறாவளி புயல், வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். ராய் என்று பெயரிடப்பட்ட சூறாவளி…

பயிற்சிப் பட்டதாரிகளுக்கு இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன் நிரந்தர நியமனம்!

அரச சேவையில் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அரச சேவை, மாகாண சபைகள்…

ஒமிக்ரோன் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது !

டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமிக்ரோன் (Omicron) வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.…

கொரோனாவினால் வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதே போன்று இந்த மாதத்தில் கடந்த…

கிரிப்டோ கரன்சியை இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வைத்துள்ளதாக தகவல்!

இன்றைய டிஜிட்டல் உலகில் பணம் படைத்தவர்கள் தான் அதிகம் கிரிப்டோகரன்சியை பயன்படுத்தி வருவதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. இந்நிலையில் கிரிப்டோ கரன்சியை இந்தியாவில் 10 கோடிக்கும்…