Trincomalee Fort
Trincomalee Fort, a 17th-century Dutch fort, stands as a testament to Sri Lanka's rich history and architectural heritage.
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
Trincomalee Fort, a 17th-century Dutch fort, stands as a testament to Sri Lanka's rich history and architectural heritage.
ஓமன் நாட்டின் துகும் துறைமுகத்துக்கு இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். திர்காந்த் வருகை புரிந்தது. இந்த கப்பலில் சர்வதேச யோகா தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்…
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட 6 ஆம் வட்டாரம் கும்புருபிட்டியை வசிப்பிடமாக கொண்ட குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் குறித்த சம்பவம்…
புல்மோட்டைப் பகுதியில் திண்மக் கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்திவந்த உழவு இயந்திரம் நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்பட்டதால் திண்மக் கழிவகற்றல் செயற்பாடுகளினை சீராக மேற்கொள்வதில் தாமதங்கள் ஏற்ப்பட்ட நிலையினைக்…
கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி குச்சவெளி இலந்தைக்குள மக்களின் குடியிருப்பு காணியை பெளத்த விகாரை ( பன்சலை ) ஒன்றை நிறுவுவதற்காக சட்டவிரோத முயற்சிசெய்யப்பட்டது.…
தி/ அந் – நூரியா கனிஷ்ட பாடசாலையின் மாணவர்கள் குடிப்பதற்கோ அல்லது மலசல கூடத்தை பாவிப்பதற்கோ நீர் இல்லால் சுமார் 12 நாட்களாக இருந்துள்ளனர். இது போன்ற…
குச்சவெளி பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் A. L. M. அதாவுல்லா அவர்களினால் 5 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது அதற்கான வேலைத்திட்டம் நடைபெற்று வருகிறது.…
2024.06.12 அகம் மனிதபிமான வள நிலையம் அமைப்பின் இணைப்பாளர் கண்டுமணி லவகுலசராசா தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இச்செயலமர்வு இடம்பெற்றது. இதில் மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள்…
திருகோணமலை குச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு (கரடி மலை) விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வணக்கத்துக்குரிய பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன், நடைபெற்று…
இன்று மாலை 4 மணியளவில் வடளிகுளம் பாலர் பாடசாலைக்கு மலையகம் எமது தாயகம் எனும் நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் குச்சவெளி உப தவிசாளரும்,…
குச்சவெளி அந் – நூரியா கனிஷ்ட பாடசாலையில் இன்று முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் புத்தகம் வளங்களும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியைகள், மாணவர்கள்,…
திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி பிரதேசத்தில் கிராமங்களில் ஒன்றான ஜாயாநகர் கிராமத்தில் இன்று 2024.02.20 அப்துல் அஸீஸ் ரிஸ்மின் அவர்களின் தலைமையில் KEDS கல்வி நிலையத்தின் முழு பங்களிப்புடன்…
இன்றைய தினம் இளைஞர் படையணி பயிற்சி நிர்வாகத்தினரால் குச்சவெளி சலப்பயாறு கிராமத்தில் இயங்கி வரும் அறிவுத் துளிர் பாலர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்…
AHAM – Humanitarian Resource Center அகம் மனிதாபிமான வள நிலையம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவினை உள்ளடக்கிய சிவில் அமைப்பின் புதிய 30 பேர் கொண்ட…
இன்றைய தினம் பாடசாலை அதிபர் N. M. Aaskeen(SLPS) அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் தலைமை விருந்தினராக சாகரபுர விகாராதிபதி என்பவரும் கௌரவ…
இன்றைய தினம் பாடசாலை அதிபர் N. M. Aaskeen(SLPS) அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் தலைமை விருந்தினராக சாகரபுர விகாராதிபதி என்பவரும் கௌரவ…
தேசிய சமூக நீர்வழங்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் குச்சவெளி பள்ளவக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை (RO Plant) நேற்று (13. 02. 2024)…
அல்ஹம்துலில்லாஹ்…! தி/தி/புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலத்தின் புதிய நிறைவேற்று அதிபராக கடமைப் பொறுப்பை ஏற்ற இபாம்(SLPS) அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இப் பாடசாலையின் வளர்ச்சிப் பாதையில் முன்னர் அதிபராக…
நாளை 2024.01.18 அன்று நடைபெறவிருக்கும் நடமாடும் சேவை சம்பந்தமாக பிரதேச செயலகத்தால் சிறிய மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலைக்குள் தங்கள் தனிப்பட்ட தொலைபேசிக்கு அழைப்பு…
கொழும்பு நகரில் சிறியளவான மழைவீழ்ச்சியின் போதும் வெள்ளத்தில் மூழ்கும் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபையின் மேலதிக ஆணையாளர்…